The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 11 February 2012

Monthly Interview

                            The Monthly Interview with Our Divl Head is expected to held on 21.02.2012 Tuesday at O/o SSPOs.  All the members of our union is requested to send your subjects on before 15.02.2012. The Secretaries of P3 & P4 (FNPO), Tirunelveli Divisi...

திருமண வாழ்த்து

                                                     12.02.2012 அன்று  மணமகள் செல்வி K. சித்ரா M.Com., M.Phil., அவர்களை இல்லற துணையாக ஏற்கும்   நமது FNPO P3 கோட்ட பொருளாளர் திரு M. சபரி மணிகண்டன் B.Com.,  அவர்கள் வாழ்வில்  எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ இறையருள் வேண்டுகின்றோம்....

கோவில்பட்டி கோட்ட மாநாடு

கோவில்பட்டி கோட்ட 27 வது கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்  இடம் கோவில்பட்டி தலைமை அஞ்சலகம்  நேரம் : 12.02.2012 காலை 10 மணி                                  கோட்ட மாநாட்டிற்கு வருகைதரும் அஞ்சல் மூன்று மாநில செயலாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களையும் அஞ்சல் நான்கு மாநில செயலாளர்திரு குண சேகரன் அவர்களையும் கிராமிய அஞ்சல் ஊழியர் மாநில செயலாளர் திரு கோதண்ட ராமன் அவர்களையும் மண்டல செயலாளர்கள் திரு பாஸ்கரன்  அவர்களையும் திரு பாண்டி அவர்களையும் வருக வருக என திருநெல்வேலி கோட்டத்தின் சார்பாக வரவேற்கிறோம்...

Friday, 10 February 2012

Thursday, 9 February 2012

New Hub System for First Class Mails

பெப்ரவரி 15 முதல் First Class Mail களுக்கும்  Hub System அமுலாகிறது Implementation of Redesigned Network for First Class  Mai...

FLASH NEWS

Click the below link to see the details CADRE REVIEW – DOPT DOPT issued FAQ on FCS FAQ related to R&R and DC Division of DOPT Citizen’s Charter Expecting Dopt order regarding the issue of ‘Date of Next Increment’  Uploading clarification in respect of Logistics Post NIT on India Post Website CVC Disposed of 1272 cases in December 2011 Courtesy :  www.fnpo....

Wednesday, 8 February 2012

POSTMASTER GR II - PROMOTION

Postmaster Grade II பதவி உயர்வு List வெளியிடபட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றுள்ள திரு சுப்ரமணியன் (திருப்பூர்) திரு மாணிக்கம் (கோயம்புத்தூர்) திரு ராஜேந்திரன் (சேலம்) திரு சந்திரசேகர் (திருநெல்வேலி) ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்க...

தினமணி தலையங்கம்: ஏன் தயங்குகிறார்கள் ?

                                         இந்திய அஞ்சல் துறையை புதுமைப்படுத்தும் புதிய கொள்கை நிகழாண்டில் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாறும், கூரியர் நிறுவனங்கள் அஞ்சல் துறையில் பதிவுசெய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். இவர் பொறுப்பேற்ற நேரத்திலும்கூட இதையேதான் சொன்னார். இப்போதும் சொல்கிறார். அஞ்சல் நிலையங்களின் மிக முக்கியப் பணியான கடிதங்கள், பார்சல்கள் பட்டுவாடா செய்வது கூரியர் நிறுவனங்களின் வருகையால் பாதிக்கும் மேலாகக் குறைந்து...

Pages 381234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms