.bmp)
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
விழிக்குமா அஞ்சல்துறை : தினகரன் நாளிதளின் செய்தி இதோ.
தபால் துறையில் தகவல் பரிமாற்றத்துக்கு
உதவும் இ-போஸ்ட் சேவைக்கு போதிய விளம்பரம் இல்லாததால் முடங்கும் அபாயத்தில் உள்ளது.தபால்
துறையில் இ-போஸ்ட் திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டர்
வசதி உள்ள அனைத்து தபால் அலுவலங்களிலும் இந்த திட்டம் பயன்பாட்டில் உள்ளது.இதன்படி
ஒரு இடத்தில் இருந்து அனுப்பப்படும் தகவல்கள் உடனடியாக டெலிவரி பகுதியின் தபால் அலுவலகத்துக்கு
இமெயில் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து...