
அம்பை
கிளை
சங்க
மாநாடு
இன்று
(26.01.2017) அம்பாசமுத்திரம் தலைமை
அஞ்சலகத்தில் திரு.V.இராம சுப்பிரமணியன் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. திருநெல்வேலி கோட்ட தலைவர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகிக்க,
முன்னாள் P4 கிளைசெயலாளர் திரு.K.ஆறுமுகம் அவர்கள் சங்க கொடி ஏற்றிவைத்தார்.
திரு திரு இராமர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கிளை செயலாளர் திரு முத்துசாமி அவர்கள் ஈராண்டறிக்கை வாசித்தார். பொருளாளர்
திருமதி
கனகவள்ளி அவர்கள்,
நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
அதனை தொடர்ந்து அமைப்பு நிலை விவாதங்கள் நடைபெற்றன.
* தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* புதிய நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக நடைபெற்றது.
* புதிய மற்றும் ஒய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு...