The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Friday, 31 October 2014

அன்பு வேண்டுகோள்

             திருநெல்வேலி  கோட்டம் , பாளையம்கோட்டை HO, Postal Assistant  திருமதி S.S முத்துவடிவு அவர்களின் கணவர்  திரு செந்தில்குமார் அவர்கள்  Blood Cancer ல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . அவருக்கு  Bone Marrow Transplantation செய்ய மருத்துவ செலவு சுமார் 15 லட்சம் ஆகும் என தெரிகிறது .ஏற்கனவே  25 லட்சத்துக்கு மேல் செலவு செய்து பண கஷ்டத்தில் உள்ளனர் . அவர்களுக்கு உதவி கரம் நீட்டிட அன்புள்ளம் கொண்டோரை ஏற்கனவே வேண்டியிருந்தோம்.  நமது கோரிக்கையை ஏற்று Rs 10000 (ரூபாய் பத்தாயிரம்)  நன்கொடை அளித்த திருமதி ருக்மணி PA, Tirunelveli HO அவர்களுக்கு தேசிய சங்கத்தின்  மனமார்ந்த நன்றிகள்  அன்பிற்குரிய தேசிய சங்க உறுப்பினர்களுக்கு...

Monday, 27 October 2014

Congratulation.

     The divisional conference of NAPE Gr C, Srirangam Division was conducted on 26-10-14 at Srirangam HO under the presidentship of Smt.Lalitha, Divisional Secretary. Tuticorin Divisional Secretary Shri. N.J.Uthayakumaran,  Pudukottai Divisional Secretary Shri.Sreedharan,  Trichy Divisional Secretary Shri.Baskaran and Founder Secretary of Srirangam Division Shri.Gurusamy addressed the conference. Following were unanimously elected as office bearers for P3 for the next two years. President                     Smt. Vijayalakshmi, Divisional Secretary     Smt.Lalitha, Treasurer                 ...

Aadhaaar is safe as universal identity - Home Ministry

ஆதார் அடையாள அட்டையை மிக சிறந்த ஆவணமாக ஏற்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு அறிவிப்பு ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை, கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் எண் திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை 67 கோடியே 38 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின்...

Pages 381234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms