The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 7 January 2012

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

மாநில செயலாளருடன் நமது கோட்ட நிர்வாகிகள்                            நான்காவது முறையாக மாநில செயலாளராக தேர்தெடுக்க பட்டுள்ள திரு G.P. முத்துகிருஷ்ணன்  அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்க...

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்

                                      காலை  1000 மணி  முதல்  தொடங்கிய  subject committee விவாதத்தில்  ஏறக்கொறைய  50 கோட்டங்களின்  சார்பாளர்கள்  உரை  நிகழ்த்தினர் . சுமார்  12 மணிநேரம்  எவ்வித    கூச்சல்   குழப்பம்  இன்றி  மிகவும்  அமைதியாக  ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடந்தன . இன்றைய  இலாகாவின் பிரச்சனைகள்  குறித்து  பேசினார் . குறிப்பாக  மதுரை  கோட்ட  செயலாளர்  திரு  அய்யலு  அவர்கள்  SB minus balance பிரச்சனைகளை ஊழியர்கள் படும்  அவதிகள்  குறித்து விளக்கினர் .கரூர் ...

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள்

 காலை தேசிய கொடியும் மற்றும் சங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 4 மணிக்கு ஊர்வலமும் அதனை தொடர்ந்து பொது அரங்க நிகழ்ச்சியும் நடந்தன. திரு இராமச்சந்திரன் மாநில தலைவர் அவர்கள் தலைமை வகித்தார். வரவேற்புரையை வரவேற்புககுழு தலைவர் நிகழ்த்தி னார்  . துவக்க உரையை மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் நிகழ்த்தினார். அப்போது இந்திய பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் விளக்கினார்  .  நிறுவனத்தின் தற்போதைய நிலைமையையும் அதே சமயம் நமது நிலையையும் அதற்கு நமது சங்கங்களின் பங்களிப்பையும் விளக்கினார் . அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.                      ...

புதிய வடிவில் WEB PAGE

 இந்த தற்போதைய View - Internet Explorer Version New , Google Chrome and Mozilla Firebox   போன்றவற்றில் மட்டும் பார்க்க முடிவதால் , பரந்து பட்ட தமிழகம் முழுதும் உள்ள  தோழர்களின் ஏகோபித்த விருப்பத்திற்கு இணக்க இன்று முதல் மாற்றம் செய்கின்றோம். எப்போதும் போல தங்களின் மேலான ஆதரவை வேண்டுகின்றோம்  நன்றி&nb...

Thursday, 5 January 2012

இன்று மாநில மாநாட்டின் இரண்டாம் நாள்:                  Seminars " Government Postal Service should be override private couriers - Responsibility rests with the Staff "           By Shri.M.S.RAMANUJAN  I.P.S., Postmaster General CCR Chennai.  " Participation of Woman Employees in Trade Union Activities"By Smt.R.VIJAYALAKSHMI, Women's Wing NUPE P3      Smt.N.Kannamal, South Zone LIC Employees Co-ordination Committee, Pudukottai Subject Committee will be held from 1000 Hrs to Till the end of Confere...

Wednesday, 4 January 2012

கோலாகலமாக துவங்கியது மாநில மாநாடு

                            இன்று 24 வது மாநில மாநாடு புதுக் கோட்டை மாநகரில்  கோலாகலமாக துவங்கியது. காலைமுதலே மாநாட்டின் சார்பாளர்களும் பார்வையாளர்களும் வரத்தொடங்கினர். தங்களது வருகையை பதிவுசெய்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஊர்வலமும் அதனை தொடர்ந்து பொது அரங்க  நிகழச்சியும் நடைபெறும். பொது அரங்கில் FNPO Secretary General திரு தியாகராஜன் அவர்களும் மூன்றாம் பிரிவின் பொது செயலாளர் திரு கிஷன் ராவ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.  மேலும் தகவல்களை அவ்வப்போது உங்களுக்கு தருகிறோம் தொடர்ந்து பார்க்கவும் நன்றி...

Pages 381234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms