நமது தேசிய சங்க நெல்லை கோட்ட துணை தலைவரும் வள்ளியூர் அஞ்சலக அதிகாரியுமான திரு.S.வெங்கடேஸ்வரன் அவர்கள் தலைமையில் வள்ளியூரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் வள்ளியூர் உபகோட்ட அதிகாரி திருமதி.மேனகா அவர்களும்அனைத்து தோழர் தோழியர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
![]() |
Shri.S.Venkateswaran, Postmaster Gr II, Vallioor |
![]() |
Shri.S.Venkateswaran, Smt.Menaga IP and others |
0 comments:
Post a Comment