இன்று 24 வது மாநில மாநாடு புதுக் கோட்டை மாநகரில் கோலாகலமாக துவங்கியது. காலைமுதலே மாநாட்டின் சார்பாளர்களும் பார்வையாளர்களும் வரத்தொடங்கினர். தங்களது வருகையை பதிவுசெய்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஊர்வலமும் அதனை தொடர்ந்து பொது அரங்க நிகழச்சியும் நடைபெறும்.
பொது அரங்கில்
FNPO Secretary General திரு தியாகராஜன் அவர்களும்
மூன்றாம் பிரிவின் பொது செயலாளர் திரு கிஷன் ராவ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மேலும் தகவல்களை அவ்வப்போது உங்களுக்கு தருகிறோம் தொடர்ந்து பார்க்கவும் நன்றி
பொது அரங்கில்
FNPO Secretary General திரு தியாகராஜன் அவர்களும்
மூன்றாம் பிரிவின் பொது செயலாளர் திரு கிஷன் ராவ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மேலும் தகவல்களை அவ்வப்போது உங்களுக்கு தருகிறோம் தொடர்ந்து பார்க்கவும் நன்றி
January 04, 2012
Secretary, FNPO Tirunelveli


0 comments:
Post a Comment