The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Showing posts with label Misc. Show all posts
Showing posts with label Misc. Show all posts

Tuesday, 24 December 2013

Merry Christmas


Thursday, 19 December 2013

LIST OF CLOSED HOLIDAYS FOR THE CENTRAL GOVERNMENT OFFICES IN TAMIL NADU FOR THE YEAR 2014


HOLIDAY
DATE
DAY

PONGAL
14.01.2014
TUESDAY

MILA-UN-NABI OR ID-E-MILAD
 (BIRTHDAY OF PROPHET   MOHAMMAD)
14.01.2014
TUESDAY

REPUBLIC DAY
26.01.2014
SUNDAY

UGADI/TELUGU NEW YEAR’S DAY
31.03.2014
MONDAY

MAHAVIR JAYANTHI
13.04.2014
SUNDAY

GOOD FRIDAY
18.04.2014
FRIDAY

BUDDHA PURNIMA
14.05.2014
WEDNESDAY

IDU’L FITR
29.07.2014
TUESDAY

INDEPENDENCE DAY
15.08.2014
FRIDAY

VINAYAGA CHATURTH  /
GANESH CHATURTHI
29.08.2014
FRIDAY

MAHATMA GANDHI’S BIRTHDAY
02.10.2014
THURSDAY

DUSSEHRA (VIJAY DASHMI)
03.10.2014
FRIDAY

ID-UL-ZUHA (BAKRID)
06.10.2014
MONDAY

DIWALI (DEEPAVALI)
22.10.2014
WEDNESDAY

MUHARRAM
04.11.2014
TUESDAY

GURU NANAK’S BIRTHDAY
06.11.2014
THURSDAY

CHRISTMAS DAY
25.12.2014
THURSDAY


Saturday, 7 December 2013

மறைந்தார் தென் ஆப்ரிக்காவின் "மகாத்மா" மண்டேலா

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013),

தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். அவர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாராகெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர்ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதியதென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின்அரசியல் பயணம் தொடர்ந்தது.பதவி சுகத்தை விடாமல் பிடித்துகொண்டிருக்கும் இன்றைய அரசியல் வாதிகளுக்கு மத்தியில் தான் வேறுபட்டவன் என்பதை காட்டியவர் சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நேரு சமாதான விருது

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.

பாரத ரத்னா விருது

1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.[7]

நோபல் பரிசு

1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.[8]

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.[9]

இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் திருவுறுவச்சிலை

ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகஸ்ட் 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார்.[10]
நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[11]

இத்தனை மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நெல்சன் மண்டேலா அவர்கள் நேற்று தனது இன்னுயிர் துறந்தார் என்ற செய்தி உலகமெல்லாம் உள்ள மக்களின் நெஞ்சங்களில் நீங்காத துயரத்தை ஏற்படுத்தியது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறையருள் வேண்டுகிறோம். 

Thursday, 5 December 2013

Meeting with SPOs

      புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர் 
திரு லக்ஷ்மண பிள்ளை அவர்களை நமது கோட்ட செயலாளர்கள் 
P3 திரு இராம சுப்பிரமணியன், திரு ரமேஷ்
P4 திரு காளிதாசன்  GDS திரு ஆனந்தன் ஆகியோர் மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினர்.  நிர்வாகத்தால் தீர்க்கபடாத பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசினர். அதை கனிவுடன் கேட்ட கோட்ட கண்காணிப்பாளர் அவற்றை தீர்க்க முயற்சிப்பதாக உறுதி அளித்தார்கள்

Tuesday, 3 December 2013

13 years after port peon’s death, widow wins fight for job

More than 13 years after her husband, a peon with the Chennai Port Trust (CPT), died and eight years after she was unfairly denied a job under compassionate grounds, a widow has won back her wage arrears and seniority, plus 1 lakh in costs.
Justice K K Sasidharan, whose order directing the port to give S Jayachitra a job was upheld by a division bench and commended by the Supreme Court, said he was closing the contempt petition with a sense of satisfaction that the woman was able to enjoy the fruits of her litigation in her lifetime.
Jayachitra's husband died on November 3, 2000, leaving behind her, a minor daughter and his mother. Though she filed an application for a job on compassionate grounds on November 15, 2000, the CPT took four years to call for her bio-data. In May 2005 the port appointed two others who were below her in the waiting list. Her application was rejected in 2010 saying it was pending for more than three years from the date the employee died.
Justice Sasidharan on November 16, 2012 directed the CPT to appoint her within two months. The CPT's appeal was dismissed by a division bench. As she was not given appointment orders, she filed a contempt petition. The CPT then moved the SC, which on October 30, 2013 lambasted it for filing frivolous appeals. The apex court imposed 1 lakh cost on CPT.
She filed another contempt petition to finally realise her decade-long pursuit for employment. But the CPT fixed a lower payscale for her, prompting Justice Sasidharan to pull up the authorities yet again. On November 20, the CPT fixed the correct payscale for her and her seniority would be from 2005 when two persons junior to her were appointed.
Justice Sasidharan said the state should wage legal battle only in deserving cases. Flaying the CPT, he said its officials dragged poor people into unnecessary litigation by behaving as if they are masters of the public.

Tuesday, 26 November 2013

SMS alerts in post offices soon, Now in Hyderabad.

HYDERABAD: In a novel initiative, India Post will use short message service (SMSs) alert system to deliver dak to citizens. In the new system, people expecting mail, including Speed Post and parcels, will now get an SMS alert before the local postman delivers them at the designated address. India Post (Department of Posts) is making all efforts to launch the system from December second week in post offices across the state.

"We have named the new system 'Mee Uttaram Vachindi' (your letter has come). India Post has tied up with National Informatics Center (NIC) recently. A trail run has begun at some post offices and we got positive response to the service. Andhra Pradesh will be the first state in the country to launch the free SMS alert system, chief postmaster general, AP Circle, B V Sudhakar told TOI.

With the service fully operational, citizens would not miss their dak or would not have to do the rounds of the local post office. At times, postmen find door lock and return the dak without delivering them. "It has become a headache to postmen to visit houses on more than one occasion to deliver the dak. As a result, dak has been piling up at post offices," he added.

"To avoid these problems, India Post has decided to introduce SMS alert to deliver the dak promptly. However, we will need mobile numbers of both the sender and receiver," the official added.

The postman would send an SMS to the addressee an hour before delivering the mail. After delivering the dak, an SMS would also be sent to the sender stating 'letter delivered.' 

Source : http://timesofindia.indiatimes.com/

Meeting with Honble Minister Shri V. Narayanasamy

Meeting with Union Minister of State, Personnel, Public Grievances & Pensions and Prime Minister`s Office Shri V. Narayanasamy: SG FNPO ,Circle secretaries of FNPO affiliated unions tamil nadu and pondichery Divisional secretaries meet the Honorable minister  Shri V.Naryanasamy and discussed MACP and GDS issues on 23/11/2013. Details of the meeting will be posted in our sentinel.

Friday, 22 November 2013

ONE MORE HISTORICAL JUDGEMENT

CAT Madras bench delivered a land mark judgment on 25th October 2013 based on Hon’ble High Court of Madras Judgment to absorb Sri.A.V.Damodaran & 87 other RRR candidates within 4 weeks of time. 
Let us hope the Chief PMG Tamil Nadu Circle will implement the Judgment of Madras CAT.
Copy of the judgment will be posted in our web site shortly

Wednesday, 6 November 2013

புனித ஹஜ் 2013

                 இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் ஒன்றாக கருதப்படும்
புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றி 06.11.2013 அன்று தாயகம் திரும்பும்  "கலங்கரை விளக்கு" பத்திரிக்கையின் ஆசிரியரும் , தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநில உதவி செயலாளரும், தூத்துக்குடி கோட்ட முன்னாள் செயலாளரும்
என்றும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வழிகாட்டி
உயர்திரு மாலிக் அவர்களும் அவரது துணைவியார் திருமதி அலிமா அவர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.

Sunday, 14 April 2013

Dr Ambedkar Birth Anniversary


பீமாராவ் பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாளில் நினைவு கூர்கிறோம்

Monday, 24 December 2012

நினைவு அஞ்சலி


 

                                   


                மறைந்த மக்கள் தலைவன் 
    "ருதூர் கோபாலன் இராமச்சந்திரனுக்கு" 
        எங்கள் புகழாஞ்சலி 

Wednesday, 5 September 2012

Happy Teachers’ day


Happy Teachers’ day

            Teachers are one of the greatest people whom we can across in your life. They are not only the selfless givers but also the mentors of our life. At every step of our life, we come cross teachers who devote their entire life in the enlightenment of us. For sure, teachers’ definition can’t be limited to a subject teacher because anyone who guides us in our life is a teacher. Many a times in life, we feel like thanking our teacher but we do not find a proper occasion. So this teachers’ day commemorate our teachers’ efforts and thank him for being the guiding light in our life. Once again we remember our teachers and express our gratitude for our teacher in the occasion of Teachers’ day.
                                Happy Teachers’ day

Thursday, 31 May 2012

' THE KING '


" You have made the nation proud of you with this monumental achievement. we wish Mr.Anand to get many more successes in the future."

Monday, 21 May 2012

Anti- Terrorism Day 21st May

                                                                       Pledge

                  We the people of India , having abiding faith in our country’s tradition of non- violence and tolerance , hereby solemnly affirm to oppose with our strength , all forms of terrorism and violence. We pledge to uphold and promote peace, social harmony, and understanding among all fellow human beings and fight the forces of disruption threatening human lives and values

 நவ இந்தியாவின் சிற்பி "ராஜீவ் காந்தி" அவர்களின் கனவுகளை நனவாக்க சூளுரைப் போம்  

Friday, 4 May 2012

29 வது தூத்துக்குடி கோட்ட மாநாடு

இடம்   :  அமரர் K.R. அரங்கம்                  தூத்துக்குடி தலைமை அஞ்சலகம்
நாள்     :   06.05.2012  ஞாயிற்றுக்கிழமை  09.30 மணி
தலைமை    : திரு P.திருஞான சம்பந்தம் அவர்கள்
தேசிய கொடி ஏற்றுதல் : திரு.M. மாலிக்  அவர்கள் 
                                                                         முன்னாள் மாநில அமைப்பு செயலாளர்
சம்மேளன கொடி ஏற்றுதல் :  திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்   
                                                                                       மாநில செயலாளர் 
வரவேற்புரை : திரு P. ஜோதிவேல் அவர்கள்  
ஆண்டறிக்கை திரு.N.J. உதய குமாரன் அவர்கள்
நிதிநிலை அறிக்கை திரு.E.பாலாஜி  அவர்கள்

சிறப்புரை :
திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்  மாநில செயலாளர்  
திரு.G.பாஸ்கரன்  அவர்கள் மண்டல செயலாளர்
திரு.P.குப்புசாமி பாரதி  அவர்கள் மாநில உதவி பொருளாளர்

வாழ்த்துரை :
திரு..L.அய்யலு அவர்கள் கோட்ட செயலாளர் மதுரை
திரு.S.A.இராம சுப்பிரமணியன்   அவர்கள் கோட்ட செயலாளர் திருநெல்வேலி
திரு.S.முகமது இசாதீன்  அவர்கள்கோட்ட செயலாளர் இராமநாதபுரம்
திரு.G.சமுத்திரபாண்டியன் அவர்கள் கோட்ட செயலாளர்  கோவில்பட்டி

நன்றியுரை : திரு வீரபத்திரன் @ கிட்டு அவர்கள்

Tuesday, 1 May 2012

AICPIN for the month of March 2012

All-India Consumer Price Index Numbersfor Industrial Workers on Base 2001=100 for the Month of March 2012

All India Consumer Price Index Number for Industrial Workers (CPI-IW) on base 2001=100 for the month of March, 2012 increased by 2 points and stood at 201 (two hundred one).
The point to point rate of inflation based on CPI-IW(General) for the month of March, 2012 is 8.65% as compared to 7.57% in February, 2012. Inflation based on Food Index attained the level of 8.16% in March, 2012 as compared to 5.08% in February, 2012.
Upto March 2012, DA raised to 3 %
Courtesy :  PIB

MAY DAY WISHES

உழைக்கும் மக்கள்  இனிவரும் காலம்  தங்கள் உரிமைகள் தடையின்றி பெற்றிட இம் மேதினம்  வழிவகுக்கட்டும் என அன்புடன் வாழ்த்துகின்றோம்

Thursday, 26 April 2012

மலருகிறது புதிய வலைத்தளம்

                      தேசிய  கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்காக  புதிய வலைத்தளம் மலருகிறது அதன் முகவரி www.fnpogds.webs.com



Kindly visit our National Union of GDS Trial website www.fnpogds.webs.com and send your feedback to this email : jayaravichandran@rediffmail.com

Friday, 13 April 2012



தமிழ் புத்தாண்டு (சித்திரை திருநாள்) 2012 நல்வாழ்த்துக்கள்.

Monday, 2 April 2012

The DOP will computerise all its 1.55 lakh post offices across country by 2013

Infosys, TCS, Sify ,Reliance bag Postal Department's technology projects

The Department of Post (DoP) has issued Letters of Intent (LoIs) to Infosys, TCS, Sify and Reliance Communications Infrastructure for different technology advancement projects."Department is trying to induct technology in a big way. There are eight RFPs (Request for Proposal) we have floated and issued Letter of Intent in five (projects) to companies which include Infosys, TCS, Sify and Reliance," Secretary (Posts) Manjula Parasher told reporters here.The Department has got approval of Rs 1,877.2 crore to be spend across these projects over period of two years and will seek additional funds when the need arises.
"Funds of Rs 1,877.2 crore have been approved. We will go ahead with that. We may need more money because implemented in some of the cases may last over period of six and half to nine years," she said.
DoP has issued LoI to Infosys for two projects which are Rural System and Financial Services Integration, Tata Consultancy Services for Change Management, Sify for Network Integration and Reliance Communications Infrastructure for Data Centre.

She said contract agreement with these companies will be signed shorty after these projects will start.
Under technology advancement program, DoP will put all necessary softwares in place along with procurement of requisite IT hardwares.
Secretary (Posts) added that the department will computerise all its 1.55 lakh post offices across country by 2013 with over 24,000 department post offices already computerised by month end.
Source:  Economic Times.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms