Saturday 24 March 2012

விருதுநகர் கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் முச்சங்கங்களின் 30 வது கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்


இடம்  : ஸ்ரீவில்லிபுத்தூர் அஞ்சலகம்
நேரம் : 25.03.2012 காலை 0930 மணி 



தலைமை திரு கே. அய்யன்கன்னு 

  கோட்ட மாநாட்டிற்கு வருகைதரும்
P3 மாநில செயலாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களையும்
P4 மாநில செயலாளர்திரு குண சேகரன் அவர்களையும்
GDS மாநில செயலாளர் திரு கோதண்ட ராமன் அவர்களையும்
 மண்டல செயலாளர்கள் P3 திரு பாஸ்கரன்  அவர்களையும்  
P4 திரு பாண்டி அவர்களையும் வருக வருக என திருநெல்வேலி கோட்டத்தின் சார்பாக வரவேற்கிறோம் .

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms