Friday 4 May 2012

29 வது தூத்துக்குடி கோட்ட மாநாடு

இடம்   :  அமரர் K.R. அரங்கம்                  தூத்துக்குடி தலைமை அஞ்சலகம்
நாள்     :   06.05.2012  ஞாயிற்றுக்கிழமை  09.30 மணி
தலைமை    : திரு P.திருஞான சம்பந்தம் அவர்கள்
தேசிய கொடி ஏற்றுதல் : திரு.M. மாலிக்  அவர்கள் 
                                                                         முன்னாள் மாநில அமைப்பு செயலாளர்
சம்மேளன கொடி ஏற்றுதல் :  திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்   
                                                                                       மாநில செயலாளர் 
வரவேற்புரை : திரு P. ஜோதிவேல் அவர்கள்  
ஆண்டறிக்கை திரு.N.J. உதய குமாரன் அவர்கள்
நிதிநிலை அறிக்கை திரு.E.பாலாஜி  அவர்கள்

சிறப்புரை :
திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்  மாநில செயலாளர்  
திரு.G.பாஸ்கரன்  அவர்கள் மண்டல செயலாளர்
திரு.P.குப்புசாமி பாரதி  அவர்கள் மாநில உதவி பொருளாளர்

வாழ்த்துரை :
திரு..L.அய்யலு அவர்கள் கோட்ட செயலாளர் மதுரை
திரு.S.A.இராம சுப்பிரமணியன்   அவர்கள் கோட்ட செயலாளர் திருநெல்வேலி
திரு.S.முகமது இசாதீன்  அவர்கள்கோட்ட செயலாளர் இராமநாதபுரம்
திரு.G.சமுத்திரபாண்டியன் அவர்கள் கோட்ட செயலாளர்  கோவில்பட்டி

நன்றியுரை : திரு வீரபத்திரன் @ கிட்டு அவர்கள்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms