Tuesday 9 October 2012

Strike Postponed to 18.10.2012

கோரிக்கைகளில்  உறுதி ! போராட்டக்களம்  சூடு பிடிக்கிறது 
         இயக்குனர் அஞ்சல் பயிற்சி மையம் மதுரை அவர்களின் கொடுமைகளுக்கு எதிரான , நம் தோழர் ஜெயகுமாரின் உயிர்பலிக்கு நியாயம் கேட்டு 11.10.2012 நடைபெறவிருந்த வேலை நிறுத்த போராட்டம் வருகிற 18.10.2012  க்கு JCA வின் முடிவின்படி தள்ளிவைக்கபட்டுள்ளது. நமது தலைவர்கள் கோரிக்கைகளில்  உறுதியாக உள்ளனர்.        
போராட்டக்களம் சூடு பிடிக்கிறது கோரிக்கைகளை வென்றே  தீர்வோம் 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms