Friday 17 May 2013

நெல்லையில் ஆன்மீக திருவிழா

ஸ்ரீமதே ராமானுஜாய நம :                                          ஸ்ரீமத் வரவரமுநயே நம :

                
         

ஆன்மீகத் தெளிவும் ஆனந்த வாழ்வும் பெற 
வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமி  அவர்களின் 
ஆன்மீக சொற்பொழிவு 




நாள்           கிழமை  நேரம்                       தலைப்பு 
17.05.2013        வெள்ளி  மாலை 0630.- 0830   உருவ வழிபாட்டின் உயர்வு
18.05.2013        சனி          மாலை 0630.- 0830  புண்ணிய பாவம் -  உண்மை நிலை
19.05.2013        ஞாயிறு  மாலை 0630.- 0830  தருமத்தின் உருவம் - ஸ்ரீ ராமனும்                                                                              கிருஷ்ணனும்

இடம்  பார்வதி சேஷ மஹால் திருநெல்வேலி டவுண்
(பார்வதி தியேட்டர் வளாகம்)
அனுமதி இலவசம் 

       அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வருகைதந்து ஸ்வாமியின் அருளுரை கேட்டு இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms