மே தினத்தை முன்னிட்டு நமது தேசிய சங்க கொடியினை இன்று காலை 8 மணிக்கு அஞ்சல் மூன்று கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி திரு கடற்கரையாண்டி அவர்கள் ஏற்றி வைத்தார்.
உடன் திரு இராம சுப்பிரமணியன் திரு காளிதாசன் திரு குணா திரு பாரதி திருமதி சுப்பு லக்ஷ்மி திரு ரமேஷ் திரு தங்கபாண்டியன் மற்றும் திரு மாரிகண்ணு
May 01, 2013
Kalaivaraikalai




0 comments:
Post a Comment