இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் ஒன்றாக கருதப்படும்
புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிட 24.09.2013 அன்று இப்புனித பயணம் மேற்கொள்ளும் "கலங்கரை விளக்கு" பத்திரிக்கையின் ஆசிரியரும் ,
இலாகா பணியில் ஓய்வு பெற்றாலும் ஓய்வறியா உழைப்பாளியுமான
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநில உதவி செயலாளரும், தூத்துக்குடி கோட்ட முன்னாள் செயலாளரும்
என்றும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வழிகாட்டி
உயர்திரு மாலிக் அவர்களும் அவரது துணைவியார் திருமதி அலிமா அவர்களும் இறையருள் துணைகொண்டு மேற்கொள்ளும் இப்புனித பயணம் சிறக்க அல்லா அருள்புரியட்டும் என வாழ்த்தி வணக்குகிறோம்.
புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றிட 24.09.2013 அன்று இப்புனித பயணம் மேற்கொள்ளும் "கலங்கரை விளக்கு" பத்திரிக்கையின் ஆசிரியரும் ,
இலாகா பணியில் ஓய்வு பெற்றாலும் ஓய்வறியா உழைப்பாளியுமான
தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநில உதவி செயலாளரும், தூத்துக்குடி கோட்ட முன்னாள் செயலாளரும்
என்றும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வழிகாட்டி
உயர்திரு மாலிக் அவர்களும் அவரது துணைவியார் திருமதி அலிமா அவர்களும் இறையருள் துணைகொண்டு மேற்கொள்ளும் இப்புனித பயணம் சிறக்க அல்லா அருள்புரியட்டும் என வாழ்த்தி வணக்குகிறோம்.
September 23, 2013
Kalaivaraikalai


1 comments:
ஓய்வறிய உழைப்பாளியுமான
ooyvu ariyaa , rt?
Post a Comment