Wednesday 4 December 2013

மண்டல அதிகாரி உடன் சந்திப்பு

             தென் மண்டலத்தில்  நிர்வாகத்தால் தீர்க்கபடாத பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேநாளை 05.12.2013 அன்று 
நமது தென் மண்டலச் செயலர் திரு N.J.உதயகுமாரன் அவர்களும் நமது  மாநில உதவிப் பொருளாளர் திரு P. குப்புசாமி பாரதி அவர்களும் மதுரை மண்டல செயலாளர் திரு K.V. ராஜன் அவர்களும் மண்டல அதிகாரியை சந்தித்து பேச உள்ளனர். 

தென் மண்டல கோட்ட செயலர்கள் தென் மண்டலச் செயலரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms