Thursday 30 January 2014

பணிநிறைவு பாராட்டு.

               31.01.2014 அன்று பணிநிறைவுபெறும்
மதுரை தலைமை அஞ்சலகத்தின் உதவி அஞ்சலகஅதிகாரியும்
நமது தேசிய சங்கத்தின் முன்னாள் தென்மண்டல செயலருமான
மதிப்பிற்குரிய திரு M. முத்துசாமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ வாழ்த்துகிறோம்.

             மண்டல செயலாளராக அவர்தம் காலங்களில் நெல்லை கோட்ட மட்ட பிரச்சனைகளை மண்டல நிர்வாகத்தில் பேசி சாதித்த அவரின் பல்வேறு
பணிகளை நினைவுகூர்ந்து நெல்லை கோட்ட சங்கம் நன்றி பாராட்டுகிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms