Thursday 24 April 2014

தேச நலனுக்கான தேசிய (சங்க) குரல்

அன்பார்ந்த தோழர்களே 
                        வணக்கம்  இந்தியாவின் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது யாவரும் அறிந்ததே !
குறிப்பாக தமிழகத்தில் இன்று (24.04.2014) நடைபெறும் இந்த ஜனநாயக திருவிழாவில் நாமும் பங்குபெருவோம்
ஒவ்வொருவரும் ஓட்டளிப்போம்  ஜனநாயகத்தை வலுபடுத்துவோம். 
இது நமது உரிமை மட்டுமல்ல                      நமது கடமையும் கூட ............

இது தேச நலனுக்கான  தேசிய (சங்க) குரல்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms