Friday 23 May 2014

தேசிய சங்கத்தின் மனம்நிறை வாழ்த்துக்கள்

இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில்
நமது கோட்ட சில ஊழியர்களின் செல்வங்கள் பெற்ற மதிப்பெண்கள் 
வண்ணார்பேட்டை அஞ்சலக எழுத்தர் திரு P.மைகேல் ராஜ் அவர்கள்  புதல்வன் செல்வம் M. லெரின் முத்துராஜ்     485 
திருநெல்வேலி தலைமை அஞ்சலக எழுத்தர்கள்
திருமதி கலாவதி அவர்களின் புதல்வன் செல்வன் M.அந்தோணி ராஜதுரை  478 
திரு சுடலை முத்து அவர்களின் புதல்வன் செல்வன் சங்கர் சக்திகுமார்   474
திருமதி ருக்மணி அவர்களின் புதல்வி செல்வி K.சுமிதா   465  

அனைவருக்கும் தேசிய சங்கத்தின் மனம்நிறை வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms