Thursday 17 July 2014

கோட்டசெயலர்களுக்கு மாநில சங்கத்தின் வேண்டுகோள்

அன்பிற்குரிய தேசிய நெஞ்சங்களே
             வணக்கம்
             கடந்த ஏப்ரல் 2013 முதல் நமது தேசிய சங்க மூன்றாம் பிரிவின் மாத சந்தாதொகை ரூபாய் 30 லிருந்து 40 ஆக மாற்றிய இலாகாவின் அதிகாரபூர்வ உத்தரவிற்கு (No. 12-2/2007-SR Dated 16th April 2013) பிறகும் இன்னும் பல  கோட்டங்களில் புதிய சந்தாவை பிடித்தம் செய்யாமல் பழைய சந்தாவே (ரூபாய் 30) தொடர்வதாக தெரிகிறது .
            எனவே பல்வேறு கோட்ட செயலர்களின் வேண்டுகோளினை தொடர்ந்து இலாகாவின் உத்தரவினை இதோ உங்களுக்காக தருகிறோம். இதன் நகலை காப்பி எடுத்து உங்கள் கோட்டகண்காணிப்பாளரிடம் கொடுத்து அதற்கான உத்ததரவினை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


Courtesy : www.fnpotamilnadu.blogspot.in 
 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms