நாள் : 21.09.2014 நேரம் : மாலை 3 மணி
இடம் : அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகம்.
சங்க கொடி ஏற்றுபவர் : திரு.G.சண்முகநாதன் அவர்கள்
முன்னாள் கிளை செயலாளர்
சங்க அறிவிப்பு பலகை திறப்பாளர் : திரு.V.S.மணி அவர்கள்
முன்னாள் கிளை தலைவர்
வரவேற்புரை : திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள்
சிறப்புரை : திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள்
தலைவர் தமிழ் மாநில இடைக்கால குழு
திரு.N.J.உதய குமாரன் அவர்கள்
கோட்ட செயலாளர் தூத்துக்குடி
திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள்
கோட்ட செயலாளர் திருநெல்வேலி
திரு.G.சமுத்திர பாண்டியன் அவர்கள்
கோட்ட செயலாளர் கோவில்பட்டி
நன்றியுரை : திரு.C.முத்துசாமி PA, அம்பாசமுத்திரம்
கடந்த சில வருடங்களாக பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் நமது நெல்லை கோட்டத்தின் அம்பை கிளை சங்கம் தனது பணியை தொடங்குகிறது, பணி சிறக்க கோட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
September 20, 2014
Kalaivaraikalai
.bmp)


0 comments:
Post a Comment