Saturday 20 September 2014

அம்பை கிளை சங்கத்தின் மாநாடு

அம்பை கிளை சங்கத்தின் மாநாடு

நாள் : 21.09.2014                                நேரம்  : மாலை 3 மணி 
இடம் :     அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகம். 

தலைமை : திரு P.சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட தலைவர்
சங்க கொடி ஏற்றுபவர் : திரு.G.சண்முகநாதன் அவர்கள்
                                               முன்னாள் கிளை செயலாளர்
சங்க அறிவிப்பு பலகை திறப்பாளர் : திரு.V.S.மணி அவர்கள்
                                               முன்னாள் கிளை  தலைவர்
வரவேற்புரை  : திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள்

சிறப்புரை          : திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் 
                               தலைவர் தமிழ் மாநில இடைக்கால குழு 
                               திரு.N.J.உதய குமாரன் அவர்கள்
                               கோட்ட செயலாளர் தூத்துக்குடி
                               திரு.S.A.இராம சுப்பிரமணியன்  அவர்கள்
                               கோட்ட செயலாளர் திருநெல்வேலி
                               திரு.G.சமுத்திர பாண்டியன் அவர்கள்
                              கோட்ட செயலாளர் கோவில்பட்டி

நன்றியுரை       : திரு.C.முத்துசாமி PA, அம்பாசமுத்திரம் 

              கடந்த சில வருடங்களாக பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் நமது நெல்லை கோட்டத்தின் அம்பை கிளை சங்கம் தனது பணியை தொடங்குகிறது, பணி சிறக்க கோட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms