Thursday 21 May 2015

நல்முத்துக்களுக்கு எம் வாழ்த்துக்கள்.

இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில்
நமது கோட்டத்தை சார்ந்த நமது உறுப்பினர்கள்
திரு ஆறுமுகம்Postal Assistant, Tirunelveli  அவர்களின் புதல்வி
செல்வி A.ஸ்ரீஜா 493/500 மதிப்பெண்களும்

திருமதி சேர்மகனி Postal Assistant, Tirunelveli அவர்களின் புதல்வன்
செல்வன் B. இசக்கி ராஜு  492/500 மதிப்பெண்களும்  

பட்டுகோட்டை தேசிய சங்க செயலாளர் திரு அருள்செல்வன் அவர்களின் புதல்வன் செல்வன் A.சபரிஷ் 489/500 பெற்றுள்ளனர் 
அவர்களுக்கு நெல்லை தேசிய சங்கத்தின் வாழ்த்துக்கள். 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms