Saturday 15 August 2015

நெல்லை கோட்டத்தில் நடந்த சுதந்திர தின கொடியேற்று விழா

திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்று விழாவில் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்
திரு.V.P.சந்திரசேகர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். திருநெல்வேலி தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி தெய்வராணி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
திருநெல்வேலி உதவி கண்காணிப்பாளர் திரு செந்தில்குமார்
நமது தேசிய சங்க செயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன்
தேசிய சங்க செயலாளர் (பொறுப்பு) திரு.J.குணா எ குணசேகரன்
NFPE செயலாளர் (பொறுப்பு) திருC.வண்ணமுத்து ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms