Saturday 3 October 2015

நெல்லை கோட்ட செய்திகள்

 தபால்காரரில் இருந்து எழுத்தராக தேர்ச்சி பெற்ற நமது நெல்லை கோட்ட தோழர்கள்  திரு/திருமதி A .வெற்றி செல்வி , M .லட்சுமி, G.S சுந்தரம்  மற்றும் D.சுமதி  ஆகியோர் 05.10.2015 முதல் PA INDUCTION  பயிற்சிக்கு மதுரை PTC செல்கிறார்கள். அவர்களை தேசிய சங்கம் வாழ்த்துகிறது.  
======
தபால்காரராக Direct Recruitment ல் நியமனம் பெற்ற 8 தோழர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கபட்டுள்ளது. அவர்களை தேசிய சங்கம் வாழ்த்துகிறது. 
E .ருக்மணி கணேசன்   வள்ளியூர் துணை அஞ்சலகம்
R. இரமேஸ்வரன்            திருநெல்வேலி
தலைமை  அஞ்சலகம் 
P .பாலகுருசாமி               மகாராஜநகர்
துணை அஞ்சலகம் (Palayankottai SD)
C .குத்தாலிங்கம்            காந்திநகர்
துணை அஞ்சலகம் (Tirunelveli SD)
M.பாலசுப்ரமணியன்   பாளையங்கோட்டை
தலைமை  அஞ்சலகம்
C.மகேந்திரன்                   திருநெல்வேலி டவுன்
துணை அஞ்சலகம்
திரு. ஹரிகிருஷ்ணன் விக்ரமசிங்கபுரம்
துணை அஞ்சலகம்
M .சுந்தரி                             அம்பாசமுத்திரம்
தலைமை  அஞ்சலகம் 
======= 
நெல்லை கோட்டத்தில் GDS லிருந்து MTS ஆக இருவர் பணிமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் 
1.   திரு C. சித்திரை விஜயன்  GDS Pkr, மேலப்பாளையம்   SC   Selected under UR
2.  திரு S. அம்மையப்பன் GDS MD/MC, புங்கம்பட்டி,கடையம்  
                                OBC Selected under OBC
 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms