Friday 30 October 2015

பணி ஓய்வு வாழ்த்துக்கள்

                தமிழ்  மாநில தேசிய  சங்க தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவின் 
மாநில செயலர்  திரு குணசேகரன் அவர்கள் 31.10.2015 அன்று பணி நிறைவு பெறுகிறார் அவருக்கு நெல்லை  கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
                 திரு குணசேகரன் அவர்கள் பணி நிறைவு பெறுவதால் நவம்பர் முதல் பாண்டிச்சேரி கோட்ட செயலாளர் திரு சுகுமாரன் அவர்கள் மாநில செயலாளராக பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த மாநில செயற்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டார். அவருக்கு நெல்லை  கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தகவல் : திரு ஆறுமுகம், மண்டல செயலாளர்  தென்மண்டலம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms