Saturday 3 October 2015

வாழ்த்துக்கள்.


02-10-2015  அன்று  காலை  நாகர்கோயில் ஹோட்டல் தீபனில்  நடைபெற்ற கன்னியாகுமரி கோட்ட சங்க மாநாட்டில் 
நமது மாநில சங்க கன்வினர் திரு.P. திருஞான சம்பந்தம்   
தூத்துக்குடி கோட்டசெயலர்  திரு. .N .J .உதய குமார்  
P4 மாநிலசெயலர் திரு.K. குணசேகர்    
P4  தென்மண்டல செயலர் திரு A. ஆறுமுகம் 
NUGDS தென்மண்டல செயலர்  திரு K. ஆறுமுகம்  ஆகியோர் சிறப்புரையாற்றினர்.       
கிழ்க்கண்ட புதிய  நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்

திரு         I .Ravindra Doss      கோட்டத்தலைவர்
திரு         M.Radha Krishnan,  கோட்ட செயலர்
திரு         K  Nagaraj                 கோட்ட பொருளாளர்

புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms