
October 31, 2015

Kalaivaraikalai
நமது கோட்ட தலைவர் திரு.S.A. இராமசுப்பிரமணியன் அவர்களுக்கு கடந்த சுழல் மாறுதலில் அளிக்கப்பட்ட அநீதியை களைய வேண்டி அது சம்பந்தமாக தமிழ்நாடு CPMG அவர்களுக்கு நமது சம்மேளன மா. பொதுசெயலாளரின் கடிதம். நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
0 comments:
Post a Comment