Saturday 19 December 2015

Regular LSG பதவி உயர்வை மறுத்தாலும் MACP தர வேண்டும்- Tamilnadu CAT தீர்ப்பு.

ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தில் APM ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு V.K. பழனிவேல் மற்றும் 19 நபர்களுக்கு  சரியாகக் கொடுக்கப்பட்ட MACP - III - ஐ ரத்து செய்ததை எதிர்த்து   அவர்கள் சென்னை CAT -ல் வழக்குத் தொடர்ந்திருந்தனர் (வழக்கு எண் : 1154/2013 V.K. Palanivel and 19 others )  அவர்களுக்கு   MACP உத்தரவு வருவதற்கு (அதாவது 01.09.2008 க்கு முன்பே) Regular LSG பதவி உயர்வை அவர்கள் மறுத்ததால் - அந்த மறுப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு MACP- ஐ ரத்து செய்தது தவறு எனக் கூறி CAT தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்கு உரிய நிலுவைத்தொகை / உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க CAT உத்திரவிட்டுள்ளது.

            தமிழகத்திலேயே முதன் முறையாக இத்தகைய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

காலம் கடந்தாலும் நீதி வென்றுள்ளது! உரியவர்களுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

தகவல்: திரு.பாலமோகன்ராஜ் கோட்டசெயலாளர் ஈரோடு 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms