Friday 1 January 2016

வெள்ள முன்பணம் மற்றும் உதவித்தொகை !

அன்புத் தோழர்களே   
      வணக்கம் !   தமிழ்நாடு அரசினால் மாநிலம்  முழுவதும்  "வெள்ளம்  பாதிக்கப்பட்ட பகுதி" என அரசாணை  வெளியிடப்பட்டுள்ளதுஎனவே மாநில அரசு  அரசாணையின் படி  வெள்ள  முன்பணம் பெற தமிழ்நாட்டின் அனைத்து அஞ்சல் கோட்டமும் தகுதி பெறுகிறது.  அதன்படி ரூ.7500/- விண்ணப்பித்த  அனைத்து ஊழியர்களுக்கு  கிடைக்கும்.


      மேலும் GDS கள் வெள்ளத்தால் பொருட்களை இழந்ததற்கு இழப்பிடு பெற உரிய விண்ணப்பத்தை தமது பொருட்கள் பாதிக்கப்பட்டதற்கான Revenue Authority Certificate உடன்  Welfare Fund க்கு அனுப்பினால் அங்கிருந்து GDS ஊழியர்களுக்கு ரூ. 5000/- உதவித் தொகை (Financial Assistance) வழங்கப்படும் என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது
            இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.




0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms