Wednesday 17 February 2016

திருநெல்வேலி கோட்டத்தின் முதல் ATM

அம்பை தலைமை அஞ்சலகத்தில் 19.02.2016 முதல் திருநெல்வேலி கோட்டத்தின் முதல் ATM செயல்பட இருக்கிறது.  
      ATM நமது திருநெல்வேலி மக்களவை உறுப்பினர்  திரு.K.R.P.பிரபாகரன்அவர்கள் திறந்து வைக்கிறார்
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஆட்சிதலைவர் திரு.மு.கருணாகரன்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா   
தமிழ்நாடு  வீட்டு வசதி வாரிய  தலைவர் திரு.முருகையா பாண்டியன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .  
இந்நிகழ்ச்சி  ஏற்பாடுகளை நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு.V.P.சந்திரசேகர் 
உதவிகண்காணிப்பாளர்கள்  திரு.சொர்ணம், திரு.வீரபத்திரன் 
மற்றும் அம்பை உபகோட்ட கண்காணிப்பாளர் திரு முருகன்  உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms