Tuesday 22 March 2016

நெல்லை பாளையில் ATM திறப்பு

நெல்லை கோட்டத்தின்  இரண்டாவது மற்றும் மூன்றாவது ATM கள் திறப்பு

 நெல்லை அஞ்சல் கோட்ட மைல்கல்லாக நெல்லை மற்றும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 21.03.2016 அன்று  ATM வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.  
இவ்விழாவில் நமது நெல்லைகோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு VP .சந்திரசேகர் அவர்கள் தலைமை  தாங்கி  திறந்து வைத்தார்கள் .

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms