Friday 29 April 2016

வாழ்க பல்லாண்டு

அம்பாசமுத்திரம் கிளை தேசிய சங்க தலைவர் 
திரு.V. இராம  சுப்பிரமணியன் (VRS) அவர்களின் புதல்வி 
செல்வி.R. காயத்ரி, M.Sc., B.Ed.,  மற்றும்
செல்வன்.V.வெங்கடேஷ், M.Pharm., 
(Quality Assuurance Executive, Ordain Health Care, Chengalpattu) அவர்கள் திருமணம் 29.04.2016 அன்று அம்பாசமுத்திரம்.V.Rm.வேலாயுதமுதலியார் ஆடிட்டோரியத்தில்  நடைபெற்றது.
அதில் நமது கோட்ட தலைவர் திருS.A. இராமசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நமது முன்னாள் தலைவர் திரு.E.ஆனந்தராஜ் 
அம்பை கிளை செயலர் திரு.M. முத்துசாமி மற்றும் தோழர்,தோழியர்கள் பங்குகொண்டு மணமக்கள் வளம் பதினாறும் பெற்று வாழ வாழ்த்தினர்.


- தேசிய சங்கம் 
நெல்லை மற்றும் அம்பை கிளை

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms