Saturday 13 August 2016

முப்பெரும் விழா

அரக்கோணம் கோட்ட FNPO P IV & NUGDS சங்க மாநாட்டு துவக்க விழாவும் தொழிற்சங்க மாமேதை தலைவர் திரு. K. இராமமூர்த்தி அவர்களின் நினைவுக் கல்வெட்டு திறப்பு விழாவும் 15.08.2016 அன்று  (திங்கட்கிழமை) அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. 
அதில் FNPO சமேளன மாபொதுச் செயலர்  திரு.D. தியாகராஜன் அவர்களும் NUGDS அகில இந்தியப் பொதுச் செயலர்  திரு.P.U.முரளிதரன் அவர்களும்  உள்ளிட்ட பல தொழிற்சங்கத் தலைவர்களும்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.  
இவ்முப்பெரும் விழா சிறக்க நெல்லை தேசிய சங்கம் வாழ்த்துகிறது

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms