Thursday 18 August 2016

நம்மை சூழ்ந்த பனி விலகியது, புதிய விடியலுக்கான நம்பிக்கை கீற்று வெளிப்பட்டது

             கடந்த காலங்களில் நமது மாநில சங்கத்தின் நிலவிய பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு இன்று (18.08.2016) முடித்து வைக்கப்பட்டது. 
நமது சங்க Constitution துணைகொண்டு ஜனநாயக முறைப்படி புதிய நிர்வாகிகளை விரைவில் தேர்ந்தெடுக்க உத்திரவு.

              நம்மை சூழ்ந்த பனி விலகி, புதிய விடியலுக்கான நம்பிக்கை கீற்று வெளிப்பட்டது.  நல்ல எண்ணங்களுடன் நாமும் பயணிப்போம். நாளை நமதே.


1 comments:

Unknown said...

good news

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms