Friday 20 January 2017

ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்கக்கோரி FNPO NFPE ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
           தமிழர்  கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கவும், தமிழர் தம் வீர விளையாட்டான "ஏ
று தழுவுதல்" மீதான தடையை நீக்கக்கோரியும் இளைஞர்கள்  மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும்  நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக  
நமது FNPO - NFPE - Postal JCA சார்பாக பாளையில் ஆர்ப்பாட்டம்   
நாள் 20.01.2017 வெள்ளி கிழமை                      நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் .

                             போராட்ட வாழ்த்துக்களுடன் 
 
SK .ஜேக்கப் ராஜ்                                                 S .சூர்யகலா  
கோட்ட செயலர் NFPE P 3                           கோட்டசெயலர் FNPO P 3

SK .பாட்சா                                                            சோமசுந்தரம் 
கோட்டசெயலர் NFPE P                              கோட்டசெயலர் FNPO P 4

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms