Thursday 5 December 2013

Meeting with SPOs

      புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர் 
திரு லக்ஷ்மண பிள்ளை அவர்களை நமது கோட்ட செயலாளர்கள் 
P3 திரு இராம சுப்பிரமணியன், திரு ரமேஷ்
P4 திரு காளிதாசன்  GDS திரு ஆனந்தன் ஆகியோர் மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினர்.  நிர்வாகத்தால் தீர்க்கபடாத பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசினர். அதை கனிவுடன் கேட்ட கோட்ட கண்காணிப்பாளர் அவற்றை தீர்க்க முயற்சிப்பதாக உறுதி அளித்தார்கள்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms