Tuesday 14 April 2015

திருமண வாழ்த்து

நமது திருநெல்வேலி FNPO P3 கோட்ட செயலர் 
அன்பு நண்பர் S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் திருமண விழாவிற்கு வருகைதரும் அனைத்து தோழர் தோழியர்களையும் தேசிய சங்கத்தின் நெல்லை  கோட்டம் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

மணமக்கள் செல்வன்  : S.A.இராமசுப்பிரமணியன்  
செல்வி : P. திருமங்கை (எ) வேணி இருவரும் வாழ்வில் வளம் பல பெற்று பல்லாண்டுகள் வாழ "வாழ்க வளமுடன்"  என அன்புடன் வாழ்த்துகிறோம்.

- தேசிய சங்க கோட்ட பொறுப்பாளர்கள்.
மூன்று நான்கு மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 
திருநெல்வேலி கோட்டம் 



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms