Thursday 30 July 2015

பணி நிறைவு வாழ்த்து

திரு மோகன் ராவ்
               31.07.2015 அன்று பணிநிறைவு பெறும் கிருஷ்ணகிரி கோட்ட தேசிய சங்க செயலாளரும் தமிழ் மாநில இடைக்கால குழு உறுப்பினருமான
திரு மோகன் ராவ் அவர்களும் 
கும்பகோணம் கோட்ட சங்க தலைவர் திரு பூவேல்  அவர்களும்  
               தனது ஓய்வு காலத்தில் மன அமைதியுடன் தனது குடும்பத்தினருடன் வாழ்வில் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறோம்.  

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms