ஐந்தாவது ஆண்டில் உங்கள் ஆதரவை நாடி............
(4th Anniversary on 6th Dec 2015)
![]() |
கடந்த நான்கு வருடங்களாக சங்க செய்திகளையும் இலாகாவின் நடப்பு நிகழ்வுகளையும் பல்வேறுபட்ட முக்கிய தகவல்களையும் தொடர்ந்து இடைவிடாது வெளியிட ஆக்கபூர்வ ஒத்துழைப்பை வழங்கிய
நமது முன்னாள் கோட்ட செயலாளரும், தற்போதைய கோட்ட தலைவருமான திரு.S .A. இராம சுப்பிரமணியன் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
இன்று போல் என்றும் உங்கள் ஆதரவை நாடி..............
செயலாளர் , தேசிய சங்கம் - நெல்லை
WWW. FNPOTIRUNELVELI. BLOGSPOT. IN
December 05, 2015
Kalaivaraikalai




0 comments:
Post a Comment