வருகின்ற 20.03.2017 திங்கட்கிழமை மாலை 0600 மணிக்கு தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலி
தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும்
கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
முன்னிலை : திரு.S.வெங்கடேஸ்வரன்,உதவி தலைவர் P3.
பொருள் :
1. மாநில தேர்தல் மாநாடு 2017 -தூத்துக்குடி
2. Cadre Restructuring குறித்த ஆய்வு
3. கோட்ட மட்ட பிரச்சனைகள்
4. மற்றவை தலைவர் அனுமதியுடன்
சூரியகலா சோமசுந்தரம்
செயலாளர் P3 செயலாளர் P4
நிகழ்ச்சி நிரல்
நாள் 20.03.2017 நேரம் திங்கட்கிழமை மாலை 0600 மணிஇடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
கூட்டு தலைமை : திரு S.A. இராமசுப்பிரமணியன் தலைவர் P3
திரு.S. இராமலிங்கம் தலைவர் P4 முன்னிலை : திரு.S.வெங்கடேஸ்வரன்,உதவி தலைவர் P3.
பொருள் :
1. மாநில தேர்தல் மாநாடு 2017 -தூத்துக்குடி
2. Cadre Restructuring குறித்த ஆய்வு
3. கோட்ட மட்ட பிரச்சனைகள்
4. மற்றவை தலைவர் அனுமதியுடன்
சூரியகலா சோமசுந்தரம்
செயலாளர் P3 செயலாளர் P4
March 19, 2017
Kalaivaraikalai


0 comments:
Post a Comment