The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Friday, 18 October 2013

உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்

                        தூத்துக்குடி கோட்டத்தில் கோட்டமட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண கோட்ட நிர்வாகத்தை வலியுறித்தி தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் முன்பு இன்று 18.10.2013 நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

தலைமை : திரு N.J. உதய குமாரன்,  மண்டல செயலாளர் P3 தென்மண்டலம்.

Thursday, 17 October 2013

Flash News.

GDS COMPASSIONATE APPOINTEMT–CLARIFICATION.
1)Encashment of earned leave on Leave Travel Concession – DOPT Clarification
2) General entitlement of leave FAQ 

3) Payment of TA/DA to retired government servants appearing as witnesses in proceedings before the CDI in CVC

Release of LSG List very soon.

Dear Colleagues,

Our Circle Secretary met  APMG Staff  Circle office today (17.10.2013) and discussed the following items.

1. Releasing of LSG Promotions -  The APMG told that the LSG Promotions work is going on nearing end and it will be released very soon. 

2. Filling up of vacancies in RLO, Circle office - As the staff position RLO is very acute,  we requested to fill up the vacancies in RLO.  But the APMG said that as the PLI work is done on pilot basis the RLO staff working at PLI in Circle Office cannot be spared immediately.  Therefore Circle Secretary along with the RLO Secretary Sri. D. Prabhakaran, wanted to meet the DPS (HQ) and discuss the issue further.  But the DPS was not available.  Therefore the Circle Union decided to extend a letter to Chief PMG on this issue. 

3. HSG - II Promotions - The APMG told that  the considerable number of officials already promoted as HSG - II had not accepted the promotions and declined.  As this process is  going on there is a problem in assessing the vacancies exactly for further release of HSG - II.  It is learnt that approximately 15 vacancies may be  in HSG - II as on date in our circle. 

OUR CIRCLE UNION REQUEST ACCEPTED

It is learnt that our request for the curtailment of MACP training on the eve of `Deepavali Festival` has been accepted by the Chief PMG Madam. The matter will be informed in due course.

Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

சிறப்பு பொதுக்குழு கூட்டம்

திருநெல்வேலி கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 
சிறப்பு பொதுக்குழு கூட்டம் 16.10.2013 அன்று மாலை 4 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து 
மரியாதைக்குரிய தலைவர் திரு.E. ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது  கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில்  ஊழியர் மட்ட பிரச்சனைகள் விவாதிக்கபட்டன. பல்வேறு ஊழியர்கள் நமது கோரிக்கைக்கு பாராமுகம் காட்டும்  கோட்ட மற்றும் மண்டல நிர்வாகங்களின் செயல்களை கண்டித்து பேசினார்.
கடந்த ஏப்ரல் 2013 போல வருகின்ற 2014 ம் ஆண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அனைவரும் ஒத்துழைத்து அதிக உறுப்பினரை சேர்க்கவும், 

வருகின்ற நமது 25வது கோட்ட "வெள்ளி விழா" மாநாட்டை டிசம்பர் திங்கள் சிறப்பாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் மூத்த உறுப்பினர்கள் திரு சுப்பிரமணியன் திரு குணா திரு பாரதி
திரு இராமர் திரு சபரி மணிகண்டன் திரு சுடலைமுத்து
திரு காளிதாசன் திரு சங்கரலிங்கம் திரு இராமலிங்கம்
திரு பால்பாண்டி திரு தர்மர் திரு திருநாமம் திரு சோமசுந்தரம்
திரு வெங்கிடாசலம் திரு கற்பகராஜ் திரு ஆனந்தன் 
மற்றும் பலர் கலந்து கொண்டனர.
திரு சுப்பிரமணியன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

அன்புடன் :

S.A. இராமசுப்பிரமணியன்,  கோட்டசெயலாளர், மூன்றாம் பிரிவு
A. காளிதாசன், கோட்டசெயலாளர், தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு  
D. செய்யது அஹமது கபீர், கோட்டசெயலாளர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள்

The Cabinet rejected the India Post - Banking Proposal

The cabinet has rejected the India Post proposal for starting commercial banking services on the ground that it does not have the expertise to handle banking operations as a result of which the venture was not likely to be viable.
Tata, Birla, Ambani may soon set up banks  Click here to see details

Tuesday, 15 October 2013

Eid Mubarak


May the blessings of Allah keep your Heart & Home 
Happy & Joyous !
Eid Mubarak !

                     தியாகத் திருநாள் எனப்படும் பக்ரித் பண்டிகை, இன்று உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை இறைவனின் தூதர் இபுராகிம் நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது.  இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இபுராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இபுராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இபுராகிமிற்கு கட்டளையிட்டான்.
மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இபுராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. ப்படுகின்றது.
வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும்.  இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.

திருநெல்வேலி கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 
சிறப்பு பொதுக்குழு கூட்டம் 
இடம் : திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
நாள் : 16.10.2013           நேரம் :  மாலை 4 மணி 

கூட்டு தலைமை
             திரு.E. ஆனந்தராஜ் அவர்கள் தலைவர் மூன்றாம் பிரிவு
                 திரு.M. தங்கபாண்டியன் அவர்கள் தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு 

பொருள் :
                          1.    கோட்ட மாநாடு சம்பந்ததமாக
                          2.    ஊழியர் மட்ட பிரச்சனைகள் கலந்தாய்வு
                          3.    ஊழியர் தம் கோரிக்கைக்கு பாராமுகம் காட்டும்
                                                               கோட்ட மற்றும் மண்டல நிர்வாகங்கள்
                          4.   மற்றவை தலைவரின் ஒப்புதலுடன்

                               அனைவரும் வாரீர்              ஆதரவு தாரீர் 

அன்புடன் :

S.A. இராமசுப்பிரமணியன்,  கோட்டசெயலாளர், மூன்றாம் பிரிவு
A. காளிதாசன், கோட்டசெயலாளர், தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு  
D. செய்யது அஹமது கபீர், கோட்டசெயலாளர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள்

Monday, 14 October 2013

Wipro, HP in race for Rs 1,500 cr India Posts devices project

IT companies Wipro and HP are in race for supplying 1.3 lakh handheld devices to post offices under a project that is estimated to cost Rs 1,500 crore. 
 
"Wipro and HP rpt HP have qualified for technical bids for supplying 1,30,000 handheld devices to Department of Posts. The vendor for this project as per DoP is expected to be finalised by end of this month," a senior government official told PTI. 

The DoP has floated tender for supplying of handheld devices to 1,30,000 post offices located in rural area as part of its modernisation project. 

The postal department has almost computerised about 25,000 of its departmental post offices but rural post offices will be provided handheld devices for digitalising records. 

"The handheld devices will be connected to Postal departments network and softwares. These devices will be used for carrying out financial transactions like booking and receiving money order, speed post and other services provided through Post offices and for which a receipt or record is must," the official said. 

Any transaction made using the device will get updates in core system of Post offices. 
The device will have bio-metric module to identify individual having Aadhar numbersolar power panel for charging in absence of electricity and thermal printer to immediately print and handover receipt to customer.

Source:-The Times of India

International Electronic Money Transfer service

       India Post (Department of Posts) has signed an agreement with Wall Street Exchange  for launch of an International Electronic Money Transfer service through ‘Instant Cash’ product of the Emirates Post Group....read more

Saturday, 12 October 2013

அனைவருக்கும் எங்களது விஜய தசமி மற்றும் சரஸ்வதி பூஜைநல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்களது விஜய தசமி மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

Promotion and postings in Postal Service Group 'B' cadre.

Thursday, 10 October 2013

Happy Holiday.


Expected DA From Jan 2014- Possibility Of Increase Of DA By 11%



Expected DA From Jan 2014-Possibility Of Increase Of DA By 11%
As per the present state DA has reached 90 %. At this juncture, Central Government Employees are eagerly waiting to know the percentage of increase in the month of Jan 2014. The DA increase in the month of Jan 2014 does have certain importance in it. Because when DA reaches 100%, there is a possibility of increase of certain allowances also simultaneously.
As per the recent publication of AICPIN value, DA has reached the height of 93.93 % at present. During the coming four months, if the AICPIN value increases by 1point, there is a possibility of DA reaching the 100 % mark. Likewise, if the average becomes 2point, there is a chance of reaching 101 % as DA. During the ensuing four months, based on the value calculation of AICPIN, it would be possible to calculate DA accurately. Still, there is maximum possibility of increase of DA by 11 %  

RTP CASE in CAT Principal Bench

                 Our Federation will file a separate case in the CAT Principal Bench Delhi for counting of RTP Service as regular service for all promotions and pensionary benefits shortly. Please wait for details. 
Courtesy : www.fnpo.org

MEETING WITH MEMBER (O)

            As decided in the meeting held by Secretary, Department of Posts with Postal Joint Council of Action on 02.08.2013 the meeting with Member (O) to discuss the MNOP related issues (Speed Post hubs & L1, L2) will be held at Dak Bhawan on 23rd October 2013 at 11 AM.
Courtesy : www.fnpo.org 

Wednesday, 9 October 2013

World Post Day -- October 9th



9 October
World Post Day is celebrated each year on 9 October, the anniversary of the establishment of the Universal Postal Union (UPU) in 1874 in the Swiss capital, Berne. It was declared World Post Day by the UPU Congress held in Tokyo, Japan, in 1969.
Awareness
The purpose of World Post Day is to create awareness of the role of the postal sector in people’s and businesses’ everyday lives and its contribution to the social and economic development of countries. The celebration encourages member countries to undertake programme activities aimed at generating a broader awareness of their Post’s role and activities among the public and media on a national scale.
New products and services
Every year, more than 150 countries celebrate World Post Day in a variety of ways. In certain countries, World Post Day is observed as a working holiday. Many Posts use the event to introduce or promote new postal products and services. Some Posts also use World Post Day to reward their employees for good service.
In many countries, philatelic exhibitions are organized and new stamps and date cancellation marks are issued. Other activities include the display of World Post Day posters in post offices and other public places, open days at post offices, mail centers and postal museums, the holding of conferences, seminars and workshops, as well as cultural, sport and other recreational activities. Many postal administrations issue special souvenirs such as T-shirts and badges.

Tuesday, 8 October 2013

நமது Website ஐ சிரமமின்றி படிக்க

அன்பு தோழர்களே !
            உங்களுக்கு நமது Website ஐ படிப்பதில் ஏதேனும் அசௌகரியங்கள் இருப்பதாக தாங்கள் கருதினால், கவலை வேண்டாம் இதோ அருகிலுள்ள SOCIAL PROFILESல் படத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ள RSS Feed ஐ உங்கள் Mouse ஐ கொண்டு Click செய்யவும்.இனி சிரமமின்றி படிக்கலாம். நன்றி.

Postman Vacancy Position

நமது திருநெல்வேலி  கோட்டத்தில் 20.10.2013 அன்று நடைபெற இருக்கும் Postman தேர்விற்கான Vacancy Position அறிவிக்கப்பட்டுள்ளது.
GDS களிடமிருந்து தேர்வு செய்யப்படும் 50% பணியிடங்களுக்கு
காலிஇடம்  02   அதில்             UR 01          OBC  01
MTS களிடமிருந்த்து தேர்வு செய்யப்படும் 50% பணியிடங்களுக்கு
காலிஇடம்  03   அதில்             UR 02           ST 01    

Our Circle Union Letter to CPMG for Holiday on Vijaya Dashami

408/FHL/2013                                                                              Dated                07-10-2013
To,
The Chief Post Master General,
Tamilnadu Circle,
Chennai-600002.
Madam,     
                         Sub: Request for Change of  Holiday for the Festival of `Vijayadhasami`-reg
 As per the List of holidays  for the important and common festival `Vijayadhasami` on 14-10-2013
Holiday  has not been announced. This has caused discontentment among the majority of the
employees of Tamilnadu Postal Circle.,
Hence it is suggested and requested that the Holiday for `Vijaya Dhasami` on 14-10-13 may please be
announced  against adjusting the already declared holiday for 11-10-2013 `Mahasapthami ` which is
not common festival in Tamilnadu state,
With kind regards                                                                                        Yours sincerely
                                                                                                             G.P,Muthukrishnan
                                                                                                             [ Circle secretary]

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms