The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Thursday, 7 March 2013

நல்வாழ்த்துக்கள்

                 சென்னையில் நடைபெறும் FNPO P3 மாநில CWC கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில  தலைவர்  திரு D. விநாயகம் Teynampet அவர்களுக்கும் 
மாநில துணைத்தலைவர் திரு S. தெய்வநாயகம் Pondicherry Division அவர்களுக்கும்
உதவி செயலாளர் திரு R. ராமசாமி Cuddalore Division அவர்களுக்கும் 
மாநில அமைப்பு திரு சுல்தான் Chennai City South Division அவர்களுக்கும் 
எங்கள் நல்வாழ்த்துக்கள்

Tuesday, 5 March 2013

7th Pay Commission, Not Now.

NEW DELHI: Admitting that there have been demands for setting up of 7th Pay Commission, government said that no such proposal is under consideration for such exercise, which would have resulted in upward revision of centre's over 85 lakh employees' and pensioners' pay scales. 

"The recommendations of the previous .. 6th Central Pay Commission were given effect to from January 1, 2006. Therefore, at present no proposal to constitute the 7th Pay Commission is under consideration of the government," Minister of State for Finance Namo  Narain Meena told Lok Sahba on Friday in a written reply. 

Meena further said, "There have been some demands received for setting up of the 7th Central Pay Commission. In the past, there has generally been a gap of a minimum 10 years between two successive Pay Commissions. 

According the information available, the central government employees had also gone for a day long token strike for their various demands including setting up of 7th Pay Commission in December last year. 

At present the number of central government employees and pensioners are about 50 lakh and 35 lakh respectively.
 
Courtesy : The Economic Times

Saturday, 2 March 2013

The New Born

இச் சீரிய முயற்சி மேற்கொண்ட கோட்ட செயலாளர் தோழர்
திரு தியாகராஜன்  அவர்களுக்கும்  எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ் வலையதள முகவரி : WWW.FNPOCHENGALPATTU.BLOGSPOT.IN

Gazette Notification issued for Revised Recruitment Rules of IPs & ASPs

1. To view Inspector Posts revised Recruitment Rules 2013 , please CLICK HERE. 

2. To view Assistant Superintendent Posts revised Recruitment Rules 2013 , please CLICK HERE. 

Source : egazette.nic.in

Friday, 1 March 2013

Budget 2013-14: Middle class will pay more.

This budget will bite the average citizen in more ways                  
                                                          
                                                                             Pay more to eat, 
                                                            Pay more to talk,
                                           Pay more to watch, 
                           Pay more to travel,
       With the pain, some gain. 

           AT first glance, the budget may appear harmless to the middle-class. In fact, it might even appear friendly what with all those improvements in housing loan deductions and stock market investments. But make no mistake, this budget will bite the average citizen in more ways than one.

Thursday, 28 February 2013

Budget 2013-14 — Monetary policy:

The Finance Minister has alloted Rs .538 corres in the present Budget to eastablish Post Bank.

Rs. 25,000 cr to be raised through tax free bonds

Rs 25,000 cr to be raised through tax free bonds: Chidambaram"Doing business in India must be seen as easy, friendly and mutually beneficial" - Second reference to increasing FDI in India. Government seems to betting heavily on a large FDI influx to help with the deficient
"We will use innovative and new financial methods to increase investment in infrastructure," says the Minister.
New steps have been announced to increase availability and amount of debts available for infrastructure projects.
The revised expenditure target is Rs 14,30,825 crore or 96 per cent of Budget estimate for this fiscal. In 2013—14, the budget estimate is Rs 16,65,297 crore.
Budget expenditure is Rs 16,65,297 crore and Plan expenditure Rs 5,55, 322 crore: FM.
Plan expenditure in 12th Five Year Plan revised to Rs 14,30,825 crore or 96 per cent of budgeted expenditure
We have brought down headline WPI inflation to 7 per cent and core inflation to 4.2 per cent. Food inflation is worrying: FM.
24.3 % hike in expenditure for health care both rural and urban health mission.
12.5 % hike in Scheduled caste and Scheduled tribe sub-plans
Overarching goal to create opportunities for youth to acquire skills for self-employment
All flagship programmes adequately funded. Ministries must take it forward.
Average economic growth rate in 11th Plan period is 8 per cent, highest ever in any Plan period.
Battle against inflation must be fought on all counts.
Foreign investment is imperative
Current account definict high due to dependence on oil , high gold imports
Need $75billion to bridge CAD
Present economic space is constrained by economic climate and tight monetary policy 
Courtesy : www.fnpo.org

மாற்றம் வேண்டிய மக்களுக்கு ஏமாற்றம் தந்த பட்ஜெட்.


Highlights of Budget 2013-14:
No revision of personal income tax slabs; relief in first bracket through tax credit of Rs.2,000 for earnings up to Rs.500,000 (approx $9,000)
Ten per cent surcharge on income exceeding Rs.1 crore (Rs.10 million/$180,000) a year; only 42,800 people have declared such income
Collective responsibility to ensure dignity and safety of women; recent incidents have cast a dark shadow; stand in solidarity with our girl children and women; will keep them safe and secure
Rs.1,000 crore allocated for establishing Nirbhaya Fund
* Rs.97,000 crore (Rs.970 billion/$18 billion) for women's development
Defence allocated Rs.203,672 crore (Rs.2.03 trillion/$37 billion), an increase of five per cent
Import duty on high-end vehicles raised from 75 per cent to 100 per cent
* Excise duty on cigarettes to be increased 18 per cent
* No change in service tax of 12 per cent

VERIFICATION OF HIGHER VALUE WITHDRAWAL AMOUNT ENHANCED.

            Directorate has issued orders for enhancing the minimum amount for verification of higher value with drawal vide memo No.113-02/2001-SB dated 26/02/2013. Now the amount is enhanced from Rs.5000/- to Rs.10000/- w.e.f 01/03/2013.

Monday, 25 February 2013

Congratulation

             The Divisional Conference of Chennai City North Division held at Parktown  HO on 24.02.2013.
Shri. G.P.Muthu Krishnan, Circle Secretary, Tamilnadu
and other prominent leaders addressed in this function.
            In this conference, Shri. J.Damodaran,   Smt.A.B.Arockia Selvi and   Shri. Kubediran were elected as President,Secretary and Treasurer of NUPE P3 respectively..
       
               Our Divisional Union congratulates the newly elected office bearer of Chennai City North Division.

- NATIONAL UNION, TIRUNELVELI

Sunday, 24 February 2013

27th Conference of National Union of Postal Employees Group C,
Chennai City North Division, Park Town, Chennai.
Date : 24.02.2013 at 0930 Hrs                                          Venue :         Park Town HPO.
Presides       :  Shri. K.Arasu           Divisional President
Chief Guest :  Shri.G.P.Muthu Krishnan, Circle Secretary. 
and other prominent leaders of NUPE will address in this function.
Smt. Arockia Selvi, Divisional Secretary and her colleagues make all the arrangement to this function.

               Our Tirunelveli Divisional Branch extend our warm greetings to this conference and congratulate Smt.A.B.Arockia Selvi and all members to get  thundering success.

Many More Returns of the Day.


இன்று பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர்
 செல்வி J.ஜெயலலிதா அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துகிறோம் 

Saturday, 23 February 2013

Postal Bank -

The postal department plans to enter the banking business with the Reserve Bank of India deciding to grant new bank licences to entities with credible track-record.
Consultant appointed
Sources said the Department of Posts, which has a strong foot print in rural areas, has appointed Ernst and Young (E&Y) as the consultant for the proposed ‘Post Bank’
“Ernst and Young is expected to submit a detailed project report by April, after which all the necessary measures will be taken up to apply for banking licence,” a source at the Ministry of Communications and Information Technology told PTI.
The sources added that the Department of Post (DoP) might need Cabinet approval for setting up Post Bank of India.
Of the 1.55 lakh post offices in the country, around 24,000 district offices may be ready to offer banking services in the next two years.
The DoP is in process of setting up 1,000 ATMs.
“Post Bank shall not only take care of the banking needs of the rural poor but shall also converge with micro-insurance and micro-remittance services of the DoP,” the source said.
As per data shared with Parliament, there were over 26 crore operational small savings accounts in post offices as on March 31, 2012, having deposits worth Rs.1.9 lakh crore. 

Courtesy : The Hindu

Heroic Greetings to the Participants from Circle Union

                  FEB 20,21 two days Country wide strike was very much successful. Central and State govt staff, banks, insurance sector,transport,public sector, private sector employees and other un- organised workers in lakhs and lakhs participated the strike. In our postal department , the strike was grand success, especially in Tamilnadu circle, though there was some sabotage by a few section to break the strike, the strike was very great success. This will definitely force the Government to consider the genuine demands of the employees.

Circle union records its earnest and heroic greetings to the participants of the Strike.

- G.P.Muthu Krishnan, Circle Secretary, FNPO P3
- Gunasekaran, Circle Secretary, FNPO P4
- Kothandaraman, Circle Secretary, FNPO GDS

Friday, 22 February 2013

Postman/Mailguard for the vacancies of the year 2012

   The limited departmental competitive Examination for filling up the post of Postman/Mailguard for the vacancies of the year 2012 will be held on 14-04-2013.
Last date for submission of Application by SAAs     01-03-2013.
Last date for submission of Application at DO           05-03-2013.
Date of Exam :  14.04.2013

Eligibility : MTS with 3yrs service and 
                     GDS with 5Yrs service as on 1st January 2012.
 for other Details see notification.  

GDS to MTS Vacancies for the year 2011
Last date for submission of Application by SAAs     26.02.2013.
Date of Exam :  31.03.2013

Thursday, 21 February 2013

நன்றி சொல்லும் நேரம்


STRIKE TOTAL IN POSTAL AND RMS & MMS OFFICES.
            The Central JCA(NFPE &FNPO) congratulates all the postal and RMS &MMS employees including  Gramin Dak Sevakas who participated in two  days strike commenced on 20th  Feb and made ALL TIME SUCCESS... Please keep up the  this tempo till 21st Feb midnight and ensure cent percent  success
M.Krishnan SG NFPE                                     &                           D.Theagarajan SG FNPO

Wednesday, 20 February 2013

வேதனையோடு

போலி தொழிற்சங்க  வா(வியா)திகள்
                நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் பிப்ருவரி 20 மற்றும் 21-  2013 இன்று வெற்றிகரமாக தொடங்கியது.  நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதுவும் அஞ்சல் துறையில் Mixed Responseஆக உள்ளது. ஏன் இந்த நிலை ?. இரு காரணங்கள் சொல்லபடுகிறது
1.      இரு மாத இடைவெளியில் அடுத்த போராட்டம் :

               ஊழியர் தரப்பில் ஒருவித அதிருப்தியும் உள்ளது என்னவென்றால் கடந்த 8, 10மாதங்களுக்கு முன்பே  இந்த வேலைநிறுத்த போராட்ட தேதி முடிவு செய்திட்ட போது , கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு NFPE தலைமை செய்தது ஏன் ?
அந்த அரசியல் சார்பு போராட்டம் தேவைதானா ? என ஊழியர் தரப்பில் வினா எழுப்பிகின்றனர். இதை மாற்று சங்கத்தின் தலைமை சிந்திக்குமா ?
உடனடியாக  இரு மாத இடைவெளியில் அடுத்த போராட்டம் ஒருவித சலனத்தை நம்மிடையே தோற்றுவிக்க காரணமாக விடலாமா ?

               என்றைக்கும் ஊழியர் நலன் சார்ந்து முடிவுகளை எடுக்கும் தேசிய சங்கம்  இம்முறையும் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரிக்க வில்லை. அந்த அரசியல் சார்பு போராட்டம் தேவையில்லை என நல்ல முடிவை எடுத்தது.  ஆனால் மாற்று சங்கத்தின் தலைமையோ போராட்டத்தை ஆதரித்தது ? ஏன்
அன்றே நாம் கூட 10.12.2012 அன்று நமது website இல் Our FNPO and its affiliated unions have decided not to participate in the proposed strike by others on 12.12.12. However on the same demands, we propose to go on strike in the month of FEB. 2013. Details will be posted during first week of Jan. 2013 after consultation with other Central Govt Employees Unions/ Federations
 என தெளிவாக சொன்னோம் .
      2.  கோஷ்டி பூசல் 
                எப்போதும் தொழிலாளர்களுக்காக பிறந்தவர்கள் என காட்டிகொள்ளும் மாற்று சங்கம்.  மேடை கிடைத்தால் வீர வசனங்களை
வீரா வேசமாக பேசி மார்தட்டி கொள்பவர்களின்  இன்றைய நிலை என்ன ?
பல்வேறு கோட்டங்களில் தங்களுக்குள் உள்ள கோஷ்டி பூசல்களால் அகிலஇந்திய தலைமையின் எதிர்ப்பாளர்கள் கோட்ட மட்டங்களின் தங்கள்  எதிர்ப்பை காட்ட தங்கள் உறுப்பினரை  கூட வேலை செய்ய சொல்வதாக கேள்விப்பட்டோம். மிகுந்த மனவேதனைதான். இந்த செய்கை ஊழியர் மட்டத்தில் போராட்டகுணத்தை நீர்த்துபோக செய்யாதா ?  சிந்திக்க மறந்தது ஏன்?
              ஏன் நமது நெல்லை கோட்டத்தில் கூட JCA  முடிவுக்கு மாறாக  மாற்று சங்கத்தில் தங்களுக்குள்ளாகவே முக்கியமான தொழிற்சங்க தலைவர்கள் மட்டும் போராட முடிவெடுத்தது வருத்தத்திற்குரியது.
மிக பெரிய தொழிற்சங்கம் இப்படி முடிவெடுக்கலாமா ?
பெரியது என்பது எண்ணிக்கையில் மட்டும் இருந்து என்ன பயன் ? எண்ணத்தில் இல்லையே ? என்பது வேதனையே ?
             குறிப்பாக JCA வில் தலைமை  பொறுப்பில் உள்ளவர்கள் JCA நோக்கத்திற்கு எதிராக இப்படி முடிவெடுக்கலாமா ?
இந்நிலை தொடருமானால் நாளை நாம் கூட JAC வில் பங்கேற்பதா இல்லையா ? என மறுபரிசிலனை செய்யவேண்டிய நிலை உருவாகும்.
மிகுந்த தொழிற்சங்க அனுபவம் உடைய திரு s.k.ஜேக்கப் ராஜ் போன்றவர்கள் கூட இப்படிப்பட்ட முடிவை எடுத்தது வேதனைக்குரியது.
            இந்திய தேசமெங்கும்  அனைத்து பகுதி ஊழியர்களும் அணி திரளும் போது 
நாம் மட்டும் ஒதுங்கிக் கொள்ளலாமா ?  அப்படி  செய்வது   கோழைத்தனமாகாதா?  தேவை குழு மனப்பான்மையா ?                                     பொது நன்மை தேவையா ?  
தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு  தேவையா ?சிந்திக்க வேண்டுகிறோம் .
            இன்று 10 கோடி பேருடன் இணைந்து  போராட வில்லையானால் , நாளை   தனியே போராடி மட்டும்  தலைகீழாக  மத்திய அரசின் கொள்கை முடிவுகளை புரட்டிப் போட்டுவிட முடியுமா ?  ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் பாதிக்கப் படும் போது  ஆங்காங்கே போராடி  தடுக்க முடியாத போது , தற்போது  அனைத்து பகுதி ஊழியர்களும் ஒன்று  திரண்டுள்ளோம் ! இன்னும் காலம் முடிந்து விடவில்லை. இன்னும் ஒருநாள் எஞ்சி உள்ளது இன்றாவது முடிவெடுங்கள் நாளைய  போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும்.

போராடுவோம் !                         போராடுவோம் !                                போராடுவோம் !

போராட்டத்தை முழு வெற்றியாக்குவோம் !

Saturday, 16 February 2013

CPI (M) - Double Stand on Strike

            For the first time, chief ministers have agreed to support a nationwide strike called by trade unions. While as administrative heads they cannot be seen participating openly in a strike, Odisha and Karnataka CMs Mr.Naveen Patnaik and Mr.Jagdish Shettar, respectively, have assured "moral support" to the general strike being called jointly by 11 registered TUs in the country cutting across party lines on February 20 and 21.
           It is also for the first time that
Shiv Sena and the Left parties have agreed to come together to protest against the Centre's "anti-people economic policies" and price rise. Sena chief Uddhav Thackaray has assured Dasgupta in Mumbai that his party will take part in the strike against work that is likely to hit the oil, coal, power, banking, transport, defence etc sectors. Besides the 11 registered TUs, 1,450 small TUs have joined the strike call.
           But, ironically while many from outside the Left or TU fold have joined hands to protest against the UPA government at the Centre,
the Left camp itself stands divided on the issue of a two-day strike call. The Bengal unit of CPM, opposed to the idea of stalling work for 48 hours, has asked CITU, the party's trade union wing, to join the strike for only a day. This has emerged as a compromise formula within the CPM, to ensure that it does not seem that the Left camp is not together on the issue. In West Bengal, the strike is unlikely to be successful for the second day since CITU will not participate in the strike on February 21.     The second day of the strike has been planned to coincide with the opening day of the budget session of Parliament, when President Pranab Mukherjee will be delivering his address to the House.

Thursday, 14 February 2013

Strike Strike Strike



FLASH NEWS.

STRIKE DISCUSSION FAILED
           The Cabinet Minister for Labour &Minster of States for Labour held discussion with Central leaders on 13-02-2013 on the charter of demands. Discussion failed as Central Government is not ready to concede the demands. All the Trade Union Leaders unanimously decided to go ahead with the two days strike.
 தயாராவோம், அனைவரையும் ஆயத்தபடுத்துவோம் 
                 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !

இந்திய தேசத்தின் மிகப் பெரும் தொழிற் சங்கங்களான  
நமது  INTUC, மற்றும் AITUC, CITU, BMS, HMS உள்ளிட்ட 11 தொழிற்சங்க மையங்கள், மத்திய , மாநில, பொதுத் துறை ஊழியர் சங்கங்கள்  அறிவித்துள்ள 48 மணி நேர வேலைநிறுத்தம்.

அஞ்சல்துறையில் நமது FNPO NFPE, சம்மேளனங்கள் மற்றும்  GDS ஊழியர் சங்கங்கள்  சேர்ந்து நடத்தும் வேலை நிறுத்தம்.

7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்தல்  போன்ற 25 அம்சக் கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தம்.

பிப்ரவரி 20 & 21 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ! வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !

Saturday, 9 February 2013

அன்பு வாழ்த்துக்கள்

            Postman to PA LGO Examination  2nd List ல் தேர்ச்சி பெற்றுள்ள
தேசிய  சங்கத்தின் நெடுநாளைய உறுப்பினரும் Kadayam Postman 
திரு செல்லபாண்டி அவர்களுக்கு (திருநெல்வேலி கோட்டம்)
எங்களது அன்பு வாழ்த்துக்கள் 

Wednesday, 6 February 2013

Saturday, 2 February 2013

Bi-Monthly Meeting with SR PMG

The Bi-Monthly meeting with the PMG Shri.G.Bhuyan, PMG, SR was held on 02.01.2013
Our FNPO representatives  Shri.G.Baskaran, Regional Secy, SR
Shri.M.Muthusamy, Asst Secry P3                           Shri.A.Pandi, Regl Secy P4
Shri.S.Subramaniyan, Circle Org Secy, P4  attended the meeting.
Some Item of the minutes which are related to Tirunelveli Division/Common is reproduced below.

FNPO - P3

Item No. 3            Requesting for releasing of LR List in Tuticorin, Tirunelveli and Ramanathapuram Divisions for deputation purpose.

Reply : General instructions will be issued to all Divisional Heads to release the LR list.
FNPO - P4
Item No.3             Request for early supply of uniforms, chapels, Umbrellas, Postman  Bag & Cycle allowance to delivery Staff.

Reply :       
Uniform :  SP, PSD, Chennai has informed that CIFA has conveyed that the supply of uniform for the year 2010-12 may be treated as lapsed and CPMG has ordered PSD, Chennai to take action to procure uniform cloth centrally for 2012-2014, which is under process.
Chappal :  The indent for 2010-11 has been placed on PSD Chennai and the supply is awaited.
Umbrella : The indent for supply of Umbrella for 2010-12 (Deptl) and 2010-13(GDS) has also been placed on PSD Chennai and the supply is awaited.
Postman Bags : This was last supplied to respective Sub Divisional heads in June 2011 for distribution to needy officials and indent for 2009-2010 has been placed to PSD Chennai by PSD Madurai and Tirunelveli and the supply is awaited.
Cycle Allowance : Reports reveived from Divisional Heads that the cycle allowance has been paid to all eligible Postmen and MTS staff every month, taking into view, the grievances of the Union, the Divisional Heads will be asked to process eligible cases if any and issue sanction.

       தொடர்ந்து மேலும் முயற்சி மேற்கொள்ள மண்டல செயலாளரையும் மாநில செயலாளரையும் நமது கோட்ட சங்கம் வலியுறுத்துகிறது

நெல்லை நகரத்திற்கு உட்பட்ட அலுவலகங்களின் புதிய Mail வருகை குறைபாடுகள்

அனைத்து SPM / Postmen கள் கவனத்திற்கு,
            இந்த புதிய Mail வருகை குறைபாடுகளை  கோட்ட கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர்கள் இது தற்காலிக ஏற்பாடுதான் இதில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்கள்.  எனவே SPM கள் தங்களுக்கு உள்ள அசௌகரியங்களை அவரவர்கள் உடனடியாக கோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்க்கும்,   நமது செயலாளர் P3 திரு இராம சுப்பிரமணியன் (9443900200) மற்றும் P4 திரு காளிதாசன் (9442691775) ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
            உங்களின் குறைபாடுகளை தெரிவித்த பின்பு கோட்ட நிர்வாகம்  புதிய Mail Schedule வெளியிடும் என நம்புகிறோம்.
           கடந்த 31.01.2013 அன்று பணிஓய்வு பெற்ற தோழர்களை அன்று அவரவர் அலுவலகங்களுக்கு சென்று பாராட்டி  ஊழியர் நலனில் தனது அக்கறையை வெளிபடுத்திய, என்றும்  ஊழியர்களின்  அன்புக்கு பாத்திரமான நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். 

Friday, 1 February 2013

Expected DA from January 2013 = 8%

             As per AICPIN data,      DA would be 8% from January 2013. The DA is 72% in total from July 2012 onwards, now it would be 72%+8%=80% from January 2013.  So we can expect announcement from the Government in the middle of March to increase of 8% Dearness Allowance from January 2013 onwards. However we have to wait upto March for Government order for final confirmation.
           Note :  In a major development, the Union Cabinet on 01.02.2013 Friday surprisingly approved 8% hike in the Dearness Allowance (DA) for central government employees and pensioners. This decision is likely to bring some relief to nearly 50 lakh central government employees trying to cope up with spiraling inflation and price hike.

Wrong news on DA hike approval by Govt.

          First of All, Very sorry to all viewers. The lot of blogs reported that the government has announced DA hike "In a major development, the Union Cabinet on Friday approved hike in the Dearness Allowance (DA) for central government employees and pensioners. ... " A lot of blogs have republished this news and some have given the links from a TV news channel website. So We have also published this in our blog under the Notes. Now We have to know that the government is yet to announce the hike. The quoted news is for the hike similar to the expected one that was announced for January 2010. The absence of the dates in the original news that was published 3 years caused confusion.
          Once again, We says sorry to all, the dearness allowance hike is yet to be announced and it is expected by this month end or Middle of the March 2013.

Wednesday, 30 January 2013

There is no God higher than Truth - Mahatma

தேசபிதாவே வணங்குகிறோம்

 

Tuesday, 29 January 2013

நன்றி நன்றி நன்றி

                               வண்ணார்பேட்டை அஞ்சலகம் இடமாற்றம்
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் மக்களுக்கும் ஊழியர்களின் உயிர்க்கும் உத்திரவாதமற்ற நிலையில் இருந்த கட்டிடத்தில் இருந்து மாற்றுவதற்கு  மத்திய அமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலமும் நேரிலும் தொடர்ந்து முழு முயற்சி செய்த  திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் "கேள்வியின் நாயகன்"  "மண்ணின் மைந்தன்"
 திரு இராமசுப்பு அவர்களுக்கும்  
தான் பதவிஏற்ற முதல் நாளே பார்வையிட்டு உடனடியாக ஊழியர்களின் உயிர்காக்கும் பொருட்டு அஞ்சலகத்தை பழைய கட்டிடத்தின் மற்ற பகுதிக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்த நமது கோட்ட கண்காணிப்பாளர்
 திரு சாந்தகுமார் அவர்களுக்கும்
தேசிய சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms