The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 12 October 2013

அனைவருக்கும் எங்களது விஜய தசமி மற்றும் சரஸ்வதி பூஜைநல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்களது விஜய தசமி மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

Promotion and postings in Postal Service Group 'B' cadre.

Thursday, 10 October 2013

Happy Holiday.


Expected DA From Jan 2014- Possibility Of Increase Of DA By 11%



Expected DA From Jan 2014-Possibility Of Increase Of DA By 11%
As per the present state DA has reached 90 %. At this juncture, Central Government Employees are eagerly waiting to know the percentage of increase in the month of Jan 2014. The DA increase in the month of Jan 2014 does have certain importance in it. Because when DA reaches 100%, there is a possibility of increase of certain allowances also simultaneously.
As per the recent publication of AICPIN value, DA has reached the height of 93.93 % at present. During the coming four months, if the AICPIN value increases by 1point, there is a possibility of DA reaching the 100 % mark. Likewise, if the average becomes 2point, there is a chance of reaching 101 % as DA. During the ensuing four months, based on the value calculation of AICPIN, it would be possible to calculate DA accurately. Still, there is maximum possibility of increase of DA by 11 %  

RTP CASE in CAT Principal Bench

                 Our Federation will file a separate case in the CAT Principal Bench Delhi for counting of RTP Service as regular service for all promotions and pensionary benefits shortly. Please wait for details. 
Courtesy : www.fnpo.org

MEETING WITH MEMBER (O)

            As decided in the meeting held by Secretary, Department of Posts with Postal Joint Council of Action on 02.08.2013 the meeting with Member (O) to discuss the MNOP related issues (Speed Post hubs & L1, L2) will be held at Dak Bhawan on 23rd October 2013 at 11 AM.
Courtesy : www.fnpo.org 

Wednesday, 9 October 2013

World Post Day -- October 9th



9 October
World Post Day is celebrated each year on 9 October, the anniversary of the establishment of the Universal Postal Union (UPU) in 1874 in the Swiss capital, Berne. It was declared World Post Day by the UPU Congress held in Tokyo, Japan, in 1969.
Awareness
The purpose of World Post Day is to create awareness of the role of the postal sector in people’s and businesses’ everyday lives and its contribution to the social and economic development of countries. The celebration encourages member countries to undertake programme activities aimed at generating a broader awareness of their Post’s role and activities among the public and media on a national scale.
New products and services
Every year, more than 150 countries celebrate World Post Day in a variety of ways. In certain countries, World Post Day is observed as a working holiday. Many Posts use the event to introduce or promote new postal products and services. Some Posts also use World Post Day to reward their employees for good service.
In many countries, philatelic exhibitions are organized and new stamps and date cancellation marks are issued. Other activities include the display of World Post Day posters in post offices and other public places, open days at post offices, mail centers and postal museums, the holding of conferences, seminars and workshops, as well as cultural, sport and other recreational activities. Many postal administrations issue special souvenirs such as T-shirts and badges.

Tuesday, 8 October 2013

நமது Website ஐ சிரமமின்றி படிக்க

அன்பு தோழர்களே !
            உங்களுக்கு நமது Website ஐ படிப்பதில் ஏதேனும் அசௌகரியங்கள் இருப்பதாக தாங்கள் கருதினால், கவலை வேண்டாம் இதோ அருகிலுள்ள SOCIAL PROFILESல் படத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ள RSS Feed ஐ உங்கள் Mouse ஐ கொண்டு Click செய்யவும்.இனி சிரமமின்றி படிக்கலாம். நன்றி.

Postman Vacancy Position

நமது திருநெல்வேலி  கோட்டத்தில் 20.10.2013 அன்று நடைபெற இருக்கும் Postman தேர்விற்கான Vacancy Position அறிவிக்கப்பட்டுள்ளது.
GDS களிடமிருந்து தேர்வு செய்யப்படும் 50% பணியிடங்களுக்கு
காலிஇடம்  02   அதில்             UR 01          OBC  01
MTS களிடமிருந்த்து தேர்வு செய்யப்படும் 50% பணியிடங்களுக்கு
காலிஇடம்  03   அதில்             UR 02           ST 01    

Our Circle Union Letter to CPMG for Holiday on Vijaya Dashami

408/FHL/2013                                                                              Dated                07-10-2013
To,
The Chief Post Master General,
Tamilnadu Circle,
Chennai-600002.
Madam,     
                         Sub: Request for Change of  Holiday for the Festival of `Vijayadhasami`-reg
 As per the List of holidays  for the important and common festival `Vijayadhasami` on 14-10-2013
Holiday  has not been announced. This has caused discontentment among the majority of the
employees of Tamilnadu Postal Circle.,
Hence it is suggested and requested that the Holiday for `Vijaya Dhasami` on 14-10-13 may please be
announced  against adjusting the already declared holiday for 11-10-2013 `Mahasapthami ` which is
not common festival in Tamilnadu state,
With kind regards                                                                                        Yours sincerely
                                                                                                             G.P,Muthukrishnan
                                                                                                             [ Circle secretary]

Monday, 7 October 2013

மெய்யாலுமா ?

தென் பொதிகை தேசமது.
சீர்மிகு சித்தர்கள் வாழும் பூமியது.
மலையாள மேகங்கள் முட்டி உறவாடும் நம் தென்பொதிகை கோட்டமது.

வில்லில் இருந்து பாயும் கணையின் பெயருடன் மலை சூழ்நகரானாலும் சமுத்திரத்தையும் தன் பெயருடன் கொண்ட அந்த துணை கோட்டத்தில்
GDS காலி பணியிடங்களில் ஆட்கள் நியமிக்கப்படுவதற்கு ஜெயமான ஒருவர் மூலம் பிரதிபலன் வேண்டுமாமே மெய்யாலுமா ?
அந்த கோட்டத்தில் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பது (            ?       
(ஒ காசே தான் கடவுள் என எண்ணி விட்டனரோ.   குரு எவ்வழியோ ? சிஷ்யர்களும் அவ்வழியோ ? )
அந்த திருசீர்ரலைவாய் இறைவனுக்கே வெளிச்சம்பா.....! 
இது ஊரெல்லாம் ஒரே பேச்சப்பா.
உண்மை கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்மப்பா.

விரைவில் வெளிவரும் அடுத்த Round (?) வெளிச்சத்துக்கு.
அது
தனியாட்டமா ?  இல்லை தள்ளட்டமா ?

குறிப்பு : மாறுங்கள் மனிதனாய்.  இல்லையேல் கூட்டு நடவடிக்கை குழுவின் (JCA) சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்

Saturday, 5 October 2013

தேசிய சங்கத்தின் வேண்டுகோள்:

            நீண்ட காலமாக திருநெல்வேலியில்  Treasurer / ATR பணிநியமனத்தின் போது மாநகர பகுதிகளுக்கு மாநகரத்தில் மட்டும் Willingness கேட்கப்படும் நடைமுறை இருந்து வந்தது.
நமது நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு பிறகு அதன் நியாயத்தை உணர்ந்து அன்றைய கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்கள் அந்த நடைமுறையை ஒழித்து அனைத்து பகுதி ஊழியர்களிடமும் Willingness கேட்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக திரு சாந்தகுமார் அவர்கள் பணிமாறுதல் பெற்று சென்ற பிறகு நேற்று வெளியிடப்பட்டுள்ள Treasurer/ ATR Posting கில் அனைத்து ஊழியர்களின் Willingness மற்றும் Seniority புறந்தள்ளப்பட்டு அந்தந்த  அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் Treasurer/ ATR ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் வாய்ப்பு இருக்கின்றபோது (Vacancy) ஊழியர்களின் Willingness மற்றும் Seniority புறந்தள்ளப்படுவது ஏன் ?                      ஏன் இந்த நிலைப்பாடு ?

அதிலும் பல்வேறு அலுவலகங்களில் Treasurer பணிமாறுதல் ஆகி சென்ற பிறகும் பதில் ஆள் போடாமல் Shortage ஆகா விடப்பட்டது நியாயமா ?

கோட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா ?

BONUS 60 DAYS -- ORDER ISSUED

BONUS 60 DAYS  -- ORDER ISSUED.
GDS Bonus celing revised to Rs 3500/from 2500
CLICK HERE TO SEE THE ORDER

Friday, 4 October 2013

பெட்டி கடைக்கு போன ஆதார் அட்டைகள்

 

திருநெல்வேலியில் பெட்டி கடைக்கு போன ஆதார் அட்டைகள் 
 தினமலர் செய்தி தமிழகம் முழுவதும்.




தகவல் : திரு GSR அவர்கள் காஞ்சிபுரம்.

Transfer / Postiing of PS Gr. B officer to their home circles...regarding

The Directorate has issued repatriation orders of 42 officers to their home cirlce. The details are as under:
To view the copy of Directorate memo No. 9-22/2013-SPG dated 03.10.2013, please CLICK HERE.
              வெளி மாநிலங்களில் இருந்து  தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வரும்  6 PS Gr B Officer களை வரவேற்கிறோம்.  
1.Shri. K.Lekshmanan Pillai
2.Shri. N.Prakash
3.Shri. R.Rajendran
4.Shri. P.Pandiaraj
5.Shri. T.Sakthivel Murugan
6.Shri. S.Kalaiselvan 

Thursday, 3 October 2013

Status of GDS Demands - Reply by Dept.

One more appeal Department of Posts FNPO/ NUGDS  to cancel hunger fast proposal .CLICK HERE TO VIEW THE APPEAL

Upgradation of 3335 posts from Gr C to Gr B in Railway.

Railway Ministry approved up gradation of 3335 posts from Group ‘C’ to Group ‘B’
If it is possible in Railway what is the problem in India post?

GDS D.A ORDER ISSUED

Click here to see the copy of the order

GDS பணியாளர்களுக்கான பஞ்சப்படி ஆணை வெளியிடபட்டுள்ளது.

Tuesday, 1 October 2013

Gandhi Jeyanthi Wishes...

              

வாயளவில் காந்தியம் பேசும் காரியவாதிகளின் மத்தியில் 
காணாமல் போனது காந்தி மட்டுமல்ல 
                                                                                                   காந்தியமும் தான்.......
அன்றோ கத்தியும் ரத்தமும் இன்றி சுதந்திர போர் 
இன்றோ கத்தியும் ரத்தமும் களிநடம் போடுது 
சாதி மதவெறி என போர்வையுடுத்தி நம் மத்தியில் சிக்குண்டு சிரழிந்ததோ மனித நேயம்.
மதவெறி மாய்ப்போம் மனிதநேயம் காப்போம் என உறுதி ஏற்போம் 
அண்ணல் காந்தி பிறந்தஇந் நன்நாளில் ............

DOP to NUGDS

Department of Posts appeal FNPO/ NUGDS  to cancel hunger fast proposal .
Click here to view the Member (O) letter. 
Please send your views to Secretary General of Federation Shri.Theagarajan.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms