The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 26 October 2013

Congratulation

     
24.10.2013 முதல் 26.10.2013 வரை  சென்னையில் நடைபெற்ற தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில உதவி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கும்  
தோழியர் AB ஆரோக்கிய செல்வி அவர்கள் (கோட்ட செயலாளர் சென்னை வட கோட்டம்) 
மாநில உதவிசெயலாளராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கும் 
தோழர் KV  ராஜன் அவர்கள் (கோட்ட செயலாளர் மதுரை கோட்டம்)
பணி சிறக்க வாழ்த்துகிறோம. 

Friday, 25 October 2013

INDIA POST OPENED 30 MILLION SB A/C IN 2012

Postal financial inclusion is enjoying a boom phase. After banks, postal operators and their postal financial subsidiaries are the world's second biggest contributor to financial inclusion.
Today, one billion people use the postal sector for savings and deposit accounts, and more than 1.5 billion profit from basic transactional services through the Post. 
In India alone, 30 million new postal savings accounts were opened in 2012. 

"ASSOCHAM " SUPPORT INDIA POST BANK Click here to see the details


7th CENTRAL PAY COMMISSION


FINALISATION OF TERMS OF REFERENCE
GOVERNMENT INVITED JCM STAFF SIDE FOR DISCUSSION ON 24.10.2013 
Secretary, Department of Personnel & Training will hold discussion with JCM National Council, Staff Side today (24.10.2013) at 3 PM. Meeting of the Staff side will be held at 11 AM to formulate the staff side approach. Shri M.Raghavaiah will lead the staff side details of the meeting will be posted in our website at the earliest.

Federation News.

Discussion with Member(O) on MNOP 
CLICK HERE TO SEE OUT COME OF THE MEETING

Thursday, 24 October 2013

NUPE Gr C, Tamilnadu CWC Meeting

     தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் இன்று முதல் மூன்று நாள்கள் (24.10.2013 முதல் 26.10.2013 வரை) சென்னையில் நடைபெறுகிறது.
மாநில தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
இன்றைய மாறிவரும் சூழலில் இலாகா மற்றும் நமது சங்கம் இது வரை ஆற்றிய பற்றிய பணிகள்,இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் விவாதிக்கபடுகிறது. 
வருகிற பிப்ரவரி யில் தமிழ்மாநில மாநாடு நடைபெறும் இடம் இதில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Wednesday, 23 October 2013

Willingness to PRI(P) Tirunelveli HO

Volunteers are called for the post of PRI (P), Tirunelveli HO from the eligible officials in PA Cadre.
Willingness Letter should reach Divisional office on or before 30.10.2013

JCA Meeting held on 19.10.2013

POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS

1. Inclusion of Gramin Dak Sevaks (GDS) of the Department of Posts under the purview ofterms of reference of 7th Central Pay Commission. 
Click here to see the letter addressed to JCM Leaders. 
2. Item discussed and decision taken in the PJCA meeting held at New Delhi on19.10.2013.
3. Note submitted to Member (Operations), Postal Services Board, Dak Bhawan, New Delhiin the meeting convened on 23.10.2013 to discuss the issues relating to MNOPand L1, L2 offices.
4. Convening of the meeting of the Cadre Restructuring Committee of the Group ‘C’ employees of the Department of Posts.
5. Request to arrange meeting to discuss the issues relating to various cadres. 6. Unilateral increase in norms for RMS Bangalore City TMO Units in violation of Directorate orders on the subject
 

Tuesday, 22 October 2013

50 Postal bank branches in the first year

The Department of Post plans to start 50 bank branches in the first year and scale it up to 150 branches in five years.Click here to see details.

Flash News

Extension in deputation tenure beyond the prescribed limit of
seven years/premature repatriation from a Non—Central Staffing
Scheme post – reg.CLICK HERE TO SEE
Recruitment to Group 'C' posts in Pay Band-1, with Grade
Pay of Rs.1800/- (pre-revised Group `D' posts).click here to see
SCHEME FOR ENGAGEMENT OF A DEPENDENT OF DECEASED GDS ON COMPASSIONATE GROUNDS – MERIT POINTS AND PROCEDURE FOR SELECTION – CLARIFICATION REGARDING see clarification

Transfer and Posting of PS Gr B Officer in Southern Region, Tamilnadu Circle

1.Shri. K.Lekshmanan Pillai - SPOs, Tirunelveli Division
2.Shri. N.Prakash - Sr Postmaster, Madurai
3.Shri. Seenivasagan - AD Mails
4.Shri. P.Pandiaraj - Sr Postmaster, Tallakulam
5.Shri. Jabarullah - SP PSD,Madurai
6.Shri. Kannapiran - SPOs, Karaikudi

Welcome to Tirunelveli.

                             scrapdis.com,orkut scraps,wedding scraps,marriage scraps



நமது நெல்லை கோட்டத்திற்கு புதிய கோட்ட கண்காணிப்பாளராக நியமிக்கபட்டிருக்கும் திரு இலட்சுமணப் பிள்ளை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். அவரது காலங்களில் தேங்கிக்கிடக்கும் ஊழியர் தம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

Monday, 21 October 2013

NATIONWIDE INDEFINITE STRIKE

The Central JCA Meeting held on 19.10.2013 at New Delhi under the Chairmanship of Shri. T. N. Rahate, President, FNPO. Both the NFPE & FNPO has decided to go on Nationwide Indefinite Strike if the demands for inclusion of Gramin Dak Sevaks under the purview of  7TH Central Pay Commission is not accepted by the Govt of India. 
The Main Demands of the Strike will be 
(1) Inclusion of Gramin Dak Sevaks under the purview of 7th CPC
(2) Regularisation of Casual, Part-time, Contingent Employees and Revision of their wages with effect from 01.01.2006 (as per 6th CPC wage revision) & Grant of DA
(3) Merger of 50% DA with pay for all employees including GDS

(M. Krishnan)                                                      (D. Theagarajan)
Secretary General                                               Secretary General
NFPE                                                                    FNPO

Friday, 18 October 2013

உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்

                        தூத்துக்குடி கோட்டத்தில் கோட்டமட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண கோட்ட நிர்வாகத்தை வலியுறித்தி தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் முன்பு இன்று 18.10.2013 நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

தலைமை : திரு N.J. உதய குமாரன்,  மண்டல செயலாளர் P3 தென்மண்டலம்.

Thursday, 17 October 2013

Flash News.

GDS COMPASSIONATE APPOINTEMT–CLARIFICATION.
1)Encashment of earned leave on Leave Travel Concession – DOPT Clarification
2) General entitlement of leave FAQ 

3) Payment of TA/DA to retired government servants appearing as witnesses in proceedings before the CDI in CVC

Release of LSG List very soon.

Dear Colleagues,

Our Circle Secretary met  APMG Staff  Circle office today (17.10.2013) and discussed the following items.

1. Releasing of LSG Promotions -  The APMG told that the LSG Promotions work is going on nearing end and it will be released very soon. 

2. Filling up of vacancies in RLO, Circle office - As the staff position RLO is very acute,  we requested to fill up the vacancies in RLO.  But the APMG said that as the PLI work is done on pilot basis the RLO staff working at PLI in Circle Office cannot be spared immediately.  Therefore Circle Secretary along with the RLO Secretary Sri. D. Prabhakaran, wanted to meet the DPS (HQ) and discuss the issue further.  But the DPS was not available.  Therefore the Circle Union decided to extend a letter to Chief PMG on this issue. 

3. HSG - II Promotions - The APMG told that  the considerable number of officials already promoted as HSG - II had not accepted the promotions and declined.  As this process is  going on there is a problem in assessing the vacancies exactly for further release of HSG - II.  It is learnt that approximately 15 vacancies may be  in HSG - II as on date in our circle. 

OUR CIRCLE UNION REQUEST ACCEPTED

It is learnt that our request for the curtailment of MACP training on the eve of `Deepavali Festival` has been accepted by the Chief PMG Madam. The matter will be informed in due course.

Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

சிறப்பு பொதுக்குழு கூட்டம்

திருநெல்வேலி கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 
சிறப்பு பொதுக்குழு கூட்டம் 16.10.2013 அன்று மாலை 4 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து 
மரியாதைக்குரிய தலைவர் திரு.E. ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது  கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில்  ஊழியர் மட்ட பிரச்சனைகள் விவாதிக்கபட்டன. பல்வேறு ஊழியர்கள் நமது கோரிக்கைக்கு பாராமுகம் காட்டும்  கோட்ட மற்றும் மண்டல நிர்வாகங்களின் செயல்களை கண்டித்து பேசினார்.
கடந்த ஏப்ரல் 2013 போல வருகின்ற 2014 ம் ஆண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அனைவரும் ஒத்துழைத்து அதிக உறுப்பினரை சேர்க்கவும், 

வருகின்ற நமது 25வது கோட்ட "வெள்ளி விழா" மாநாட்டை டிசம்பர் திங்கள் சிறப்பாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் மூத்த உறுப்பினர்கள் திரு சுப்பிரமணியன் திரு குணா திரு பாரதி
திரு இராமர் திரு சபரி மணிகண்டன் திரு சுடலைமுத்து
திரு காளிதாசன் திரு சங்கரலிங்கம் திரு இராமலிங்கம்
திரு பால்பாண்டி திரு தர்மர் திரு திருநாமம் திரு சோமசுந்தரம்
திரு வெங்கிடாசலம் திரு கற்பகராஜ் திரு ஆனந்தன் 
மற்றும் பலர் கலந்து கொண்டனர.
திரு சுப்பிரமணியன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

அன்புடன் :

S.A. இராமசுப்பிரமணியன்,  கோட்டசெயலாளர், மூன்றாம் பிரிவு
A. காளிதாசன், கோட்டசெயலாளர், தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு  
D. செய்யது அஹமது கபீர், கோட்டசெயலாளர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள்

The Cabinet rejected the India Post - Banking Proposal

The cabinet has rejected the India Post proposal for starting commercial banking services on the ground that it does not have the expertise to handle banking operations as a result of which the venture was not likely to be viable.
Tata, Birla, Ambani may soon set up banks  Click here to see details

Tuesday, 15 October 2013

Eid Mubarak


May the blessings of Allah keep your Heart & Home 
Happy & Joyous !
Eid Mubarak !

                     தியாகத் திருநாள் எனப்படும் பக்ரித் பண்டிகை, இன்று உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை இறைவனின் தூதர் இபுராகிம் நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது.  இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இபுராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இபுராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இபுராகிமிற்கு கட்டளையிட்டான்.
மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இபுராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. ப்படுகின்றது.
வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும்.  இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.

திருநெல்வேலி கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 
சிறப்பு பொதுக்குழு கூட்டம் 
இடம் : திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
நாள் : 16.10.2013           நேரம் :  மாலை 4 மணி 

கூட்டு தலைமை
             திரு.E. ஆனந்தராஜ் அவர்கள் தலைவர் மூன்றாம் பிரிவு
                 திரு.M. தங்கபாண்டியன் அவர்கள் தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு 

பொருள் :
                          1.    கோட்ட மாநாடு சம்பந்ததமாக
                          2.    ஊழியர் மட்ட பிரச்சனைகள் கலந்தாய்வு
                          3.    ஊழியர் தம் கோரிக்கைக்கு பாராமுகம் காட்டும்
                                                               கோட்ட மற்றும் மண்டல நிர்வாகங்கள்
                          4.   மற்றவை தலைவரின் ஒப்புதலுடன்

                               அனைவரும் வாரீர்              ஆதரவு தாரீர் 

அன்புடன் :

S.A. இராமசுப்பிரமணியன்,  கோட்டசெயலாளர், மூன்றாம் பிரிவு
A. காளிதாசன், கோட்டசெயலாளர், தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு  
D. செய்யது அஹமது கபீர், கோட்டசெயலாளர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms