The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Wednesday, 10 September 2014

கோரிக்கைகள் வென்றெடுக்க போராட்டத்தை தவிர வேறு வழியில்லை.

போராட்டத்துக்கு தயாராக சம்மேளனம் அழைப்பு 
GET READY FOR STRIKE IF DEMANDS ARE NOT SETTLED.
ATTENTION

CIRCLE/DIVISIONAL/BRANCH SECRETARIES

POSTAL JCA STRUGGLE PROGRAMME

MAKE IT A GRAND SUCCESS

GET READY FOR STRIKE IF DEMANDS ARE NOT SETTLED


Central JCA (NFPE & FNPO) congratulates Five Lakhs Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees for making the first phase of Nation wide agitational programme a Grand Success. Reports are pouring in the CHQ that the mass demonstration and submission of 39 Points Charter of Demands was conducted in almost all divisions and Circles with large participation of employees.

Central JCA requests all Circle/Divisional/Branch secretaries to organize the following next phases of struggle programme also in a grand manner.

II-Phase – 24.09.2014 – Mass Dharna in front of all Postal/RMS Divisional offices

III-Phase – 27th to 31st October 2014 – Relay Dharna in front of all ROs/COs

IV-Phase – 10.12.2014 – Massive Parliament March of 20,000 Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees.

Please start intensive campaign and preparations now onwards. Please ensure that maximum employees from each divisions participate in the Parliament March to be held on 10.12.2014. Please book the Up & Down travel Ticket well in advance.

IPO & lGO தேர்வு ஒத்திவைப்பு

IPO & LGO EXAMINATIONS POSTPONED
FILE No. A-34012/04/2014-DE
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(Recruitment Division)

Dak Bhawan, Sansad Marg,
New Delhi – 110 001

Dated :  9th September,  2014

1.      All Heads of Circles

Sub: Conducting of Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Inspector Posts (66.66%) Departmental quota for the year 2014 to be held on 20th and 21st September, 2014 and LGO Examination, 2014 proposed to be held on 21st September, 2014. 

Sir/Madam,

  I am directed to refer this office letter No. A-34012/03/2014-DE and A-34012/04/2014-DE dated 3rd June, 2014 wherein the   notifications  for  holding  Limited Departmental Competitive Examination for promotion of LGO to the cadre of PA/SA for the year 2014 to be held on 21st September, 2014 and LDCE for promotion to the cadre of Inspector  posts  for the year 2014  on 20th and 21st September, 2014 were issued.

2.         The Outsourced Agency, M/s CMC Ltd. has intimated that conduct of the above mentioned examination on the scheduled dates is not feasible.  Therefore, the Competent Authority has ordered to postpone both the departmental examinations. The revised dates would be intimated shortly.

3.         This issues with the approval of the Competent Authority. 
 Yours faithfully,

(M. C. Pandey)
Assistant Director General (DE)

Copy to
1.         F. No. A-34012/03/2014-DE (Main file of conducting of LGO Examination, 2014)
.   

Tuesday, 9 September 2014

Flash News

Member (Operation) ஆக பொறுப்பேற்கும் நெல்லை மண்ணின் மைந்தன் திரு.G.ஜான் சாமுவேல் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம் 
Promotion and Posting to the Grade of Member Postal Services Board. click the below link to see the order.
Notification for extending time limit for filing returns of assets.
DOPT letter to Secretaries on filing Returns of Assets and Liabilities .

Friday, 5 September 2014

Revision of ceiling for payment of Bonus.

Secretary staff side NCJCM writes to Prime Minister for Revision of ceiling for payment of Bonus in Bonus Act 1965. 
Click here to view the letter.

ONAM - Wishes

Wish You Happy Onam
 

அகில இந்திய மாநாடு

அகில இந்திய மாநாடு நவம்பர் மாதம் 16,17 மற்றும் 18 ம் தேதிகளில்
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் நடைபெறுகிறது.
மாநாட்டை பற்றிய முழுவிவரம் விரைவில்...............

21 st All India Conference of  National Association of Postal Employees, Group-C will be held on
16.11.2014 to 18.11.2014 at Bhilai City, Chattisgarh State.

Venue:  Bhilai, Chattisgarh
Schedule: 16.11.2014 to 18.11.2014



அஞ்சல் துறையில் நீண்ட காலமாக உரிமை கோரபடாத பணத்தைப்பற்றி ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

COMMITTEE TO EXAMINE UN-CLAIMED AMOUNT REMAINED IN PPF, POST OFFICE AND SAVINGS SCHEMES

Press Information Bureau
Government of India
Ministry of Finance

03-September-2014 18:01 IST



            Finance Minister Approves Setting-up of A Committee to Examine un-Claimed Amount Remained in PPF, Post Office and Savings Schemes and Recommend how this Amount can be Used to Protect and Further the Financial Interest of the Senior Citizens.  



            The Union Finance Minister Shri Arun Jaitley has approved the setting-up of a Committee under the Chairmanship of Deputy Governor, Reserve Bank of India(RBI) to examine un-claimed amount remained in PPF, Post Office, Savings Schemes etc and recommend how this amount can be used to protect and further the financial interest of the senior citizens.



            The Finance Minister, vide para 39 of his Budget Speech 2014-15, had announced that "a large amount of money is estimated to be lying as unclaimed amounts with PPF, Post Office, Savings Schemes etc. these are mostly out of  investments belonging to the senior citizens and on their demise, remain unclaimed for want of relevant payment instructions" and has proposed to set-up a Committee to examine and recommend how this amount can be used to protect and further financial interest of the senior citizens.



            Accordingly, with the approval of the Union Finance Minister, a Committee has been set-up with the following composition: 



1)      Deputy Governor, RBI                                      - Chairman

2)      Secretary, Department of Posts                      - Member

3)      Joint Secretary (Law), M/o Law and Justice  - Member

4)      Dy. Managing Director of S.B.I                        - Member

5)      Executive Director, Punjab National Bank     - Member

6)      Joint Secretary (Budget), DEA                         - Member

7)      Joint Director,                                                   - Member Secretary



National Savings Institute                 

The Terms of Reference (TOR) of the Committee would be: 



·         Based on defined scope, by Reserve Bank of India, estimation of amount lying unclaimed under various scheme's (Small Savings and other Savings Schemes of banks) with Post Offices/ Public Sector Banks;



·         Procedure for bringing such unclaimed deposits to a common pool to be suggested by the Committee. Changes, if any, required to be made in the legal framework may be suggested. Committee to also suggest if such a pool should be placed within Government account or outside it.



·         Committee to recommend how this unclaimed amount can be used to protect and further financial interests of the senior citizens.


            The Committee will submit its Report by 31st December 2014.

நமது கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் திங்கள் 10 ம் தேதி பாராளுமன்றம் நோக்கி பேரணி

NFPE & FNPO ANNOUNCE
MASSIVE PARLIAMENT MARCH OF 20000 POSTAL & RMS EMPLOYEES INCLUDING GRAMIN DAK SEVAKS ON
10th DECEMBER 2014 AT NEW DELHI 
Demanding settlement of Postal JCA (NFPE & FNPO)
Charter of demands submitted to Govt. and Postal Board.
PREPARE FOR INDEFINITE STRIKE IF GOVT. REFUSES TO SETTLE THE DEMANDS
          Twenty Thousand (20000) Postal & RMS employees including Gramin Dak Sevaks will march to Parliament on 10-12-2014, demanding immediate settlement of charter of demands submitted postal JCA to Govt. and Postal Board. All Branch / Divisional / Circle Secretaries of all affiliated Unions / Associations of NFPE & FNPO (P3, P4, R3, R4, Admin, Postal Accounts, SBCO, Civil Wing and GDS) are requested to start preparations now onwards to ensure maximum participation of members in the Parliament March. Let us make it a historic success.

Monday, 1 September 2014

DA 107 % ஆகிறது. DA Merger எப்போது ?

Govt to increase dearness allowance to 107 p.c

The Government is likely to approve a hike in dearness allowance (DA) to 107 per cent from the existing 100 per cent, benefiting around 30 lakh Centre’s employees and its 50 lakh pensioners including dependents.
“The average rate of retail inflation for industrial workers from July 1, 2013 to June 30, 2014 works out to be 7.25 per cent. Thus the Central government will hike dearness allowance for it employees by 7 per cent,” an official said.
He said the Finance Ministry will now put a Cabinet proposal for approval of 7 per cent DA hike from July 1 this year as the revised Consumer Price Index-Industrial Workers data for June was released by Labour Ministry on Saturday.
With increase in DA, the pensioners will also gain as the benefit provided to them as dearness relief will be hiked to 107 per cent of basic pay.
The previous UPA government had increased DA to 100 per cent from 90 per cent with effect from January 1, 2014, on February 28 on the basis of agreed formula for revision of the allowance.
However, the central government employees’ union is not very enthused by the 7 per cent hike in the dearness allowance as their long pending demand of merger of DA with basic pay has not been given heed by 7th Pay Commission and the government.
“The erosion of value of wages is unbearable at 50 per cent dearness allowance. Now it will be 107 per cent. It is high time to merge DA with basic pay to provide relief to employees,” Confederation of Central Government Employees’ President KKN Kutty told PTI.
“We had summited our memorandum in this regard to 7th Pay Commission. They forwarded it to Central Government. We have apprised about the issue to the newly elected NDA government.
But no decision has been taken so far,” he said.
With merger of DA with basic pay, the salary and allowances paid in proportion of basic pay are increased. As per earlier practise DA was merged with basic pay once it breached 50 per cent mark. But the 6th Pay Commission has disallowed that.

Source : http://www.thehindu.com/news/national/govt-to-increase-dearness-allowance-to-107-from-100/article6366781.ece

நமது கோட்ட SPOs ஆக பொறுப்பேற்கிறார் திரு சொர்ணம் அவர்கள்.

நமது கோட்ட SPOs ஆக பொறுப்பேற்கிறார்
அஞ்சல் பொருள் கிடங்கு Superintendent திரு சொர்ணம் அவர்கள்
அவருக்கு தேசிய சங்கத்தின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Thursday, 28 August 2014

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தேசிய சங்கத்தின் மத்திய சம்மேளன அறைகூவலுக்கு இனங்க தேசிய சங்கம் தனித்து நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 28.08.2014 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நான்காம் பிரிவின் உதவிதலைவர் திரு ராமலிங்கம்  அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு குணா உதவி செயலாளர் மூன்றாம் பிரிவு
திரு காளிதாசன் தலைவர்  நான்காம் பிரிவு
திரு சாக்ரடீஸ் செயலாளர் நான்காம் பிரிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஓய்வு ஊதியர் சங்க மாநில உதவி செயலாளர்
திரு சண்முகசுந்தர ராஜா
NFPE நான்காம் பிரிவின் முன்னாள் தமிழ்மாநில தலைவர்  திரு கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
கூட்டத்தில் நமது கோட்ட மூன்றாம் பிரிவின் செயலாளர்
திரு.ச.ஆ.இராமசுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திரு பாரதி அவர்கள் நன்றி நவில ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் நமது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு  
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு

பெருந்திரள் ஆர்ப்பாட்டகோரிக்கைகள்

28.08.2014  அன்று தேசிய அளவில் அனைத்து அலுவலகங்கள் முன்பும்  நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தின்  நமது கோரிக்கைகள்  இதோ


Tuesday, 26 August 2014

ஆர்ப்பாட்ட அறிவிப்பு

அனைத்து தமிழ்மாநில கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு 
அன்பு வேண்டுகோள்
                  வணக்கம்,  நமது தேசிய சம்மேளனம் 01.08.2014 அன்று தேசிய அளவில் விடுத்த அறைகூவலுக்கு இணக்க ஐந்து கட்ட போராட்ட அறிவிப்பின் முதற்கட்டமாக 28.08.2014 அன்று  அனைத்து கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறோம்
  P.திருஞான சம்பந்தம்  
தலைவர் 
தமிழ்மாநில இடைகால குழு

ஐந்து கட்ட போராட்டம்.

1.       28.08.2014  அன்று மத்திய அரசிடமும் நமது இலாகாமுதல்வரிடமும்
 நமது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு மற்றும் தேசிய அளவில் அனைத்து அலுவலகங்கள் முன்பும்  பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
  
2.       24.09.2014  அன்று அனைத்து கோட்ட அலுவலகங்களின் முன்பும் ஒருநாள் தர்ணா போராட்டம். 

3.       27.10.2014 முதல் 31.10.2014 வரை  மாநில மற்றும் மண்டல அலுவலகங்களின் முன்பு ஐந்து நாட்கள் தொடர் தர்ணா போராட்டம். 

4.       நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஒருநாள்  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது பாராளுமன்றம் நோக்கி மிக பிரமாண்ட பேரணி. (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

5.      மத்திய (டாக் பவன்) மற்றும்  அனைத்து மாநில மண்டலஅலுவலகங்களின் முன்பு டிசம்பர் 1 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

இதற்கும் செவிசாய்க்க அரசும் இலாகாவும் மறுத்தால்.........?
ஜனவரியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு  தயாராவோம்

Sunday, 24 August 2014

கூட்டு பொதுக்குழு கூட்டம்

                    தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலி  அஞ்சலகத்தில் 24.08.2014 ஞாயிறு காலை 1000 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு உதவி தலைவர்  திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்  முன்னாள் தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில்  உதவி தலைவர் திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டார். அவர் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டதால்  ஏற்பட்டுள்ள காலியிடத்திற்கு உதவி செயலாளர் திரு அந்தோணி பிச்சை அவர்கள் உதவி தலைவராகவும் உதவி செயலாளராக திரு குணசேகரன் அவர்களும் தேர்ந்தெடுக்க பட்டனர்.
 

தேசிய சங்கம் பெற்று கொடுத்த மரியாதை

அன்பு தோழர்களே 
            வணக்கம். கடந்த பல வருடங்களாக எந்த ஒரு உறுப்பினரையும் கண்டுகொள்ளாத மாற்று சங்கம் இந்த வருடம் நம்மிடையே  வந்து சிலர் உறுப்பினர் ஆனவுடன் புதிய ஞானோதையம் வந்து அவர்களின் வீடு தேடி சென்று கெஞ்சி கூத்தாடி எம்மிடம் மீண்டும் வாருங்கள் வேண்டியதை தருகிறோம் என்று மல்லாடுகிறார்கள்.  அந்த உறுப்பினர்களும் நம்மை அழைத்து உண்மையிலே நாங்கள் இன்று தான் நாங்கள் இழந்த கெளரவத்தை மீண்டும் பெற்றுள்ளோம் என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். அவர்களை தேசிய சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது.


Thursday, 21 August 2014

உங்கள் சிந்தனைக்கு.

நமது கோட்டத்தில் நடைபெறும் 
அன்றாட அரசியல் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டிட 
உங்கள் உள்ளகுமுறல்களை வெளிக்கொணர 
நாம் ஏற்கனவே அறிவித்த படி  "சிந்தனை செய் மனமே "  என்ற 
புதிய பகுதியின் முதல் சிந்தனை இதோ 

அன்பு தோழர் தோழியர்களே 
வணக்கம் கடந்த சில வருடகளாக நம்மில் பல பேர் பல்வேறு தொலைதூர ஊர்களில் வேலைசெய்வதும் அவர்களுக்கு பொது மாறுதல் GT கிடைக்காததும் யாவரும் அறிந்ததே.
மேடைதோறும் வீரவசனம் பேசி ஊழியர்தம் துயர்துடைக்க வந்தவராய் காட்டி கொள்ளும் திருவாளர் கடந்த சுழல் மாறுதலில் RT யில் விரும்பிய இடம் கிடைக்காமல் கஷ்டப்படும் தோழர்களுக்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்காமல், இந்த RT 2014 யில் வந்த தமது சொந்தகாரருக்கு பொது மாறுதலில் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த கதை தெரியுமா ? உங்களுக்கு.
தேசிய சங்கம் நெல்லை.


Wednesday, 20 August 2014

தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம்

ருகின்ற ஞாயிறு காலை 1000 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும்  அனைவரும் வருக.                                அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதல் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. 
முறையான அறிவிப்பு இதோ கீழே :


NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES
GROUP C , POSTMAN & MTS AND GDS
TIRUNELVELI DIVISION, TIRUNELVELI 627 001
01/JGB/ 2014                                                                           Dated : 18.08.2014

To
          Mr/Mrs.           
           

Dear Comrades,

            It is hereby notified that the Joint General Body meeting of Gr C, Postman & MTS and GDS will be held on   24th Aug 2014  at 1000 Hrs in Tirunelveli HO in accordance with Article 40 of the Constitution of our Union.
Presides                 : Shri.P.Subramanian, President   (i/c)  NAPE Gr C
In the presence of   : Shri.E.Anandaraj, Ex President, NAPE Gr C

Agenta :  1.     Election for the post of President (P3)
                    2.       Greets the newly joined members
     3.       Discuss about Problems faced by the officials in Tirunelveli Division.   
                   4.       The strategy for strengthening the union.
                   5.       Creation of Branch Union under Ambasamudram HO.
                   6.       Passing of Resolutions.
                   7.       Other Agenta.

G. SOCRATIS                              K.S.KARPAGHARAJ              S.A. RAMASUBRAMANIAN
Secretary Postmen & MTS                    Secretary GDS                             Secretary P3 

Copy to.
1. The Supdt of PO’s, Tirunelveli Division, Palayankottai 627 002 for Information.
2. Mr P.Thirugnana Sampantham, Convener, Adhoc Committee, Tamilnadu Circle, Tuticorin 628 001 for Information and necessary action
3. Mr K.Gunasekaran, Circle Secretary, NUPE Postman & MTS, Tamilnadu Circle,
Chennai 600 002 for Information and necessary action
4. Notice Board
5. File

Action against “habitually late” employees to be intensified

               Cabinet Secretary Ajit Seth has asked Secretaries of all central departments to intensify the crackdown on government employees who are found to be “habitually late” in reaching office. Seth, in his July 31 missive, has specifically cited concerns expressed by Prime Minister Narendra Modi in this regard.Stating that the onus lies on the Secretaries to make the staff more work-oriented, the letter says that Modi has taken cognizance of some official reports which say that there has been no visible improvement in the ambience of the workplaces while “some officials have been habitually coming late” to work.“In some departments, the ministers have noticed the laxity in this regard. The PM has expressed concern over these reports,” says the letter.The government is waiting for the success of its drive to make its employees punctual, which can happen on “continued perseverance by every employee,” it says. Cautioning the Secretaries against any “slippages” in this regard, Seth has asked them to review the situation on a sustained basis.At a meeting with the Secretaries in June also, Seth had emphasised the need to ensure punctuality and attendance.Two Secretary level officers told The Indian Express that a Joint Secretary level officer has been informally deputed in each ministry to keep a check on attendance. Though the letter does not spell out the punitive action in case of continued poor attendance, it is learnt that the defaulters may have to take compulsory leave.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms