The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Tuesday, 4 December 2012

பாராட்டு

            சென்னையில் நடை பெற்ற All India all Civil Services Athletic Meet 2012 y; 10000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கபதக்கமும், 5000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வெள்ளி பதக்கமும் பெற்ற மகாராஜநகர் தபால்காரர் திரு பால் பாண்டி அவர்களை திருநெல்வேலி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு கண்ணபிரான் அவர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். 
உடன் உதவி கண்காணிப்பாளர் HQ  திரு இரகுநாத் அவர்கள், உதவி கண்காணிப்பாளர் OD திரு செல்வராஜ் அவர்கள், உதவி கண்காணிப்பாளர் MDU RMS திரு வீரபத்திரன் அவர்கள், நமது கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் (Postmaster Gr I, Melapalayam )அவர்கள் நமது கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் ( Postmaster Gr I, Vannarpettai)  ஆகியோர் . உடனிருத்தனர்.

Out of the frame :  திரு குணா திரு பாரதி திரு கனகசபாபதி மற்றும் திரு சாக்ரடீஸ் அவர்கள் 

Monday, 3 December 2012

Holiday list for the Central Government Employees for the year 2013



Holiday
Date
Day
PONGAL
Jan-14
Monday
MILAD - UN- NABI
Jan-25
Friday
REPUBLIC DAY
Jan-26
Saturday
GOOD FRIDAY
Mar-29
Friday
MAHAVIR JAYANTHI
Apr-24
Wednesday
BUDHA POORNIMA
May-25
Saturday
IDU'L FITR
Aug-09
Friday
INDEPENDENCE DAY
Aug-15
Thursday
VINAYAKA CHATHURTHI
Sep-09
Monday
ONAM
Sep-16
Monday
GANDHI JAYANTHI
Oct-02
Wednesday
DUSSEHRA
Oct-13
Sunday
BAKRID
Oct-16
Wednesday
DEEPAVALI
Nov-02
Saturday
MUHARRAM
Nov-14
Thursday
GURU NANAK'S BIRTHDAY
Nov-17
Sunday
CHRISTMAS DAY
Dec-25
Wednesday

வாழ்த்துக்கள்

          
                இன்று Tirunelveli SPOs ஆக பதவி ஏற்கும் திரு சாந்தகுமார்  அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

- தேசிய சங்கம் 
நெல்லை கோட்டம் 

பிரியா விடை

                       
                                  குறைந்த நாள்களில் நல்ல பல காரியங்களை செய்து எல்லோர் மனங்களிலும்  இடம்பெற்று இன்று பிரியா விடை பெரும் Tirunelveli SPOs திரு கண்ணபிரான் அவர்களுக்கு  தேசிய சங்கத்தின் அன்பு வாழ்த்துக்கள் .

Sunday, 2 December 2012

Kancheepuram Division Conference

The Divisional Conference of Kancheepuram Division held at Kancheepuram HO on 02.12.2012.
Shri. G.P.Muthu Krishnan, Circle Secretary, Tamilnadu
Shri.Gunasekaran Circle Secretary, P4 addressed in this function.
            In this conference, Shri. K.KrishnaMoorthy, Shri M.K.Mani and Shri.Saravanavel has been elected as Secretary for P3,P4 and GDS respectively.
The Secretary Shri.K.Krishnamoorthy, delivered the vote of thanks.
Shri.G.SundarRaj Ex Secy P3 , Shri.R.Rajagopalan, Ex Trr P3 and Shri.K.Govarthanam Ex President P4 made an excellent arrangement to the Conference.
        
               Our Divisional Union congratulates the newly elected office bearer of Kancheepuram Division.

Saturday, 1 December 2012

அக்டோபர் வரை 5% DA உயர்வு

AICPIN for the month of October 2012

Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW) October 2012

The All-India CPI-IW for October, 2012 rose by 2 points and pegged at 217 (two hundred and seventeen). On 1-month percentage change, it increased by 0.93 per cent between September and October compared with 0.51 per cent between the same two months a year ago.
The largest upward contribution to the change in current index came from food items which increased by 0.43 per cent, contributing 0.45 percentage points to the total change. At item level, largest upward pressure came from Rice, Wheat & Wheat Atta, Milk, Tea (readymade), Snack Saltish, Snack Sweet, Onion, etc. The other items like Cooking Gas, Electricity Charges, Fire wood, Medicine (Allopathic), Doctors’ Fee, Bus Fare, Cinema Charges, etc. also put upward pressure in total change.
 Jun-12  208  72.41
Jul-1221273.78
Aug-1221475.22
Sep-1221576.51
Oct-1221777.88

Friday, 30 November 2012

Periodical Meeting with The Secretary (P)

On 29.11.2012  periodical Meeting  was held under the Chair of Secretary (P).
The following subjects were discussed during the meeting. 
Click here to see the briefs on agenda

மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்

காஞ்சிபுரம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் கோட்ட மாநாடு 
நாள் : 02.12.2012                          
இடம் :  காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகம்  
தலைமை : திரு R.K.நடராஜன் தலைவர் P3
                            திரு.K. கோவர்த்தனம் தலைவர் P4
                            திரு.K. சரவணவேல் தலைவர் GDS 
வரவேற்புரை : திரு G.சுந்தரராஜ், கோட்ட செயலாளர் P3
சிறப்புரை :  திரு.G.P. முத்துக் கிருஷ்ணன்
                             தமிழ் மாநில செயலாளர் P3
                            திரு K.குணசேகரன் 
                             தமிழ் மாநில செயலாளர் P4
                            திரு P.கோதண்டராமன்  
                            தமிழ் மாநில செயலாளர் GDS 
நன்றியுரை : திரு R.ராஜகோபாலன் பொருளாளர் P3

Wednesday, 28 November 2012

Tour Program of SG FNPO.

Periodical meeting ON 29/11/2012.
MEETING ON CHANGE MANAGEMENT PROCESS UNDER INDIA POST 2012 With Member (Tech) on 30/11/2012.

Tuesday, 27 November 2012

Gurunanak Birthday Wishes


Monday, 26 November 2012

PERIODICAL MEETING WITH FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS (FNPO) AFFILIATED UNIONS.

The Secretary (P) will take next periodical meeting with FNPO and Its affiliated Unions on 29th November, 2012 in Committee Room, Dak Bhawan  at 1400 Hrs to 1700 Hrs 
Source : CHQ Website
 

சபாஷ் ! NO EXAMINATION IN APS

As per Directorate’s Memo No. A-34020/11/2011-DE dated 15/2/2011

               The Competent Authority has decided that the following Examinations hitherto being conducted in the APS units are discontinued.
i)            Examination for promotion to Postman cadre;
ii)           Examination for promotion to PAs/SAs (LGO);
iii)          Examination for promotion to Inspector Posts;
Candidates working in APS who wish to attend the above mentioned Examinations will have to appear at the nearest possible Postal Centres.   
(L. Mohan Rao)
Assistant Director General (DE)

Sunday, 25 November 2012

20th Nagapatinam Divisional Conference

                 20th Divisional Conference of Nagapatinam Division heldat Tiruvarur on 25.11.2012.
Shri. R.B.Moorthy, Town Secretary of AIADMK participated in this conference as a Spl Guest.
Shri. G.P.Muthu Krishnan, Circle Secretary, Tamilnadu
Shri.K.Sridharan, Regional Secretary,Central Region,
Shri.D.Ponnuraman, Ex Regional Secretary, Central Region,
Shri.S.Vijayakumar, Divisinal Secretary, Kumbakonam,
Shri.R.Jeyakumar, Divisinal Secretary, Mayiladuthurai,
Shri. H.P.Iqbal, Divisinal Secretary, Pattukottai
Shri.L.E.Subramanian, Regional Secretary P4, Central Region, also addressed in this function.
            In this conference, Shri. R Jeya Pandian , Shri.V.Gunasekaran and Smt.K.Chitra was elected asPresident, Secretary and Treasurer respectively.
The Secretary Shri.V.Gunasekaran delivered the vote of thanks.
        
               Our Divisional Union congratulates the newly elected office bearer of Tiruvarur Division.

Saturday, 24 November 2012

One more Remarkable Achievement.....

மற்றுமொரு பதக்கம் 
           சென்னையில் நடைபெற்ற ALL INDIA CIVIL SERVICES MEET 2012 ல் 5000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் SILVER MEDAL பெற்ற திருநெல்வேலி மகாராஜாநகர் Postman,  தேசிய சங்கத்தின் கோட்ட உதவி செயலாளருமான 
திரு பால்பாண்டி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Modernisation of 1.55 lakh post offices at a cost of over Rs 4,900 crore.

        The government has cleared a proposal to modernise 1.55 lakh post offices across the country over the next two years at a cost of over Rs 4,900 crore.

"The Cabinet Committee on Economic Affairs today approved the proposal of Rs 4,909 crore towards IT modernization project of the Department of Posts, covering 1.55 lakhs post offices," official statement said.

Under this plan, all post offices will be connected through a computer network. This will enable the Department to provide facilities similar to core banking system, besides efficient delivery of services, disbursal of government subsidies and seamless access of its services.

The statement said that the IT modernisation project is expected to "provide access (to services of the department) by multiple channels to customers, for example, post office counters, kiosks, internet, mobiles ATMs, etc".
   
In this phase, DoP will provide 30,000 netbooks and 1 lakh handheld devices to its officials and postmen for delivery of services, like subsidies and immediate updation of records, at doorsteps.

"IT modernisation project has been structured into 8 segments ...such as data centre, network, computers and peripherals, software applications which will cover all the product and services of the Department of Posts, and change management which will help in effective transformation into IT mode," the statement said.
    
Earlier on 2010, government had earlier approved Rs 1,877 crore for IT modernisation project which had been spent and the Department required additional funds for expansion of the project across country.
Source : PTI

Latest developments in DOP

On 22/11/2012, Our Secretary General, FNPO Met the following  officers.
Member (Tech) and CGM (MB)

Cadre Restructuring: Meeting will be held shortly.
Gds issues: No improvement.
LGO Result: Result will be declared 1st week of December 2012.
Periodical meeting : Will be held on 29/11/2012.

Friday, 23 November 2012

GDS லிருந்து MTS பதவிக்கான காலி பணியிடம் நமது திருநெல்வேலி கோட்டத்தில் ஒன்று மட்டும் உள்ளது

காலி பணியிடம்     01 (Ex Serviceman Only)
விண்ணப்பங்கள் பெற Sub Division களில் கடைசி நாள் :  26.11.2012.
கோட்ட அலுவலகங்களை சென்று அடைய கடைசி நாள் :  27.11.2012.

போட்டி தேர்வு நடைபெறும் நாள் : 23.12.2012
வயது வரம்பு  01.01.2009 அன்று
OC  க்கு 50 வயது           BC  க்கு   53 வயது            SC/ST  க்கு   55 வயது

Thursday, 22 November 2012

CONGRATULATION

                      சென்னையில் நடைபெற்ற ALL INDIA CIVIL SERVICES MEET 2012 ல் 10000 மீட்டர் ஓட்டபந்தயத்தில் GOLD MEDAL பெற்ற திருநெல்வேலி மகாராஜாநகர் Postman,  தேசிய சங்கத்தின் கோட்ட உதவி செயலாளருமான 
திரு பால்பாண்டி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

அன்பிற்குரிய GDS தோழர்களின் கவனத்திற்கு,

GDS லிருந்து MTS பதவிக்கான காலி பணியிடம் விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும்  கோரப்படுகிறது
கடைசி நாள் 23.11.2012.
குறிப்பு :   நமது திருநெல்வேலி கோட்டத்தில் காலி பணியிடம் ஒன்று மட்டும் உள்ளது அதுவும் " Ex Service Man Quota " என ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என தெரிகிறது.  அதற்காக மண்டல அலுவலகத்திற்கு விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

VIEWS OF THE TIRUNELVELI CWC AND CIRCLE COUNCIL ADDRESSED TO CHIEF PMG BY OUR CS

111/CU/2012                                                                                                    Dated   20-11-2012
To,
The Chief Post Master General,
Tamilnadu Circle,
Chennai- 600002.
Madam,        
             Sub : Important issues discussed in the Circle Council Meeting are brought
                      to the notice of the Circle Administration for immediate attention
The delegates participated in the Circle Council Meeting of our union held at Tirunelveli
from 05-11-2012 to 06-11-2012 widely expressed following views.
1) Computers, printers are put in to use even beyond their life period. This has resulted in
slow operation, delay in finishing the work. Therefore very old and time-barred computers, Printers must be replaced with new items. And for servicing the Computers and Printers AMC cover may be provided for all times and also with powers decentralizing at Divisional level.
2) In Central Region, 7hrs Counter transactions including monetary transactions  has been introduced recently against the 6hrs already in force. All the other work including accounting, despatch etc. have to be completed with in the remaining 1hr felt very much difficult by staff There fore it is requested to restore the previous system of 6hrs Counter service.
3) In the Southern Region staff are facing heavy punishments like transfer to far away places etc. even for small reasons on the oral orders of the DPS Southern region. This must end. And in case of promotions like LSG Accountants , and Post master Grade II, despite there are vacancies in the homedivision, officials were un-necessarily transferred to other divisions involving un-necessary expenditure to the Govt. by way Transfer TA.
On the other side officials declined Promotions. For example this has happened in Madurai Dn. Finally all the efforts taken by the Circle office to fill up these posts become futile.
4) Delay in releasing the promotions of LSG General line. And almost all the HSGII Accountant posts are vacant, the action may be taken by the Circle office to fill up those posts.
5) Hundreds of GDS posts are lying vacant for a longtime, even for years.  Widely it  gives room for corruption. Therefore action must be initiated to fill up all the posts in a time bound manner.
6) Most of the Postal staff quarters in the circle are in damaged condition. The repair and Maintenance work must be undertaken with urgent attention.
7) Requests  placed  for   de-quarterisation of unfit  quarters  must be considered with out   delay.
8) Directorate  may  please be  pursued  to take  speedy action  for releasing  the `Revised Recruitment  Rule  to   HSG I,  paving the way for filling up of all HSGI vacancies and in
Continuation  `Post Master Grade III posts.
9) Action  may  please  be   taken   for  all  the   newly   annexed  areas of  Chennai   City Corporation to become eligible for 30% HRA
10) Vacancies of RLO may please be filled up.
All   the  views  expressed  by  the  delegates  of   the   Circle  Council Meeting  has  been compiled and presented to the kind attention of the Chief PMG, for redressal.
With kind regards,                                                                            
                                                                                                        Yours sincerely


                                                                                                         G.P.Muthukrishnan
                                                                                                               Circle secretary

Wednesday, 21 November 2012

ADHOC PROMOTION OF OFFICIALS IN HSG I


Tuesday, 20 November 2012

Bi-Monthly Meeting with PMG SR

The Bi-Monthly Meeting with PMG SR has been postponed from 22.11.2012 to 27.11.2012.

Saturday, 17 November 2012

தேசிய சங்கத்தின் தொடர் முயற்சி


MEETING WITH APMG STAFF,CIRCLE OFFICE

                On 09-11-2012, Circle secretary met APMG Staff Sri.A.Saravanan and requested for the release of LSG General line and HSGII Accountants. The APMG sir replied that with utmost urgency, the work of releasing the Promotion of LSG General line is going on and will be released very soon. Regarding HSGII Accountant the process has started.

About CWC, Circle Council and GDS Convention in Circle Union Website


CIRCLE WORKING COMMITTEE ,CIRCLE COUNCIL AND GDS CONVENTION

                     As already notified Circle working committee meeting and Circle council meeting and GDS Convention held at `Rajmahal Tirumana mandapam`,Tirunelveli from 4-11-12 to 6-11-12. 
Sri.D.Vinayagam, circle vice president Presided over the meeting. The main focus was given to the various problems faced by the staff in daily work and some decisions taken there on are forwarded to the notice of the Chief PMG for redressal.
                    In the working committee, Sri.J.Damodaran,PRI[P], Vepery SO. Chennai City North Division was elected as Circle vice president in the vacant place caused by the retirement of Sri.N.R.Krishnan,on 31-08-12.
Sri.N.R.Krishnan,and Sri.N.Gajapathirao former Circle office bearers were greeted for their contribution in
the growth of the union. Sri.K.Sridharan, Regional secretary, and Divisional secretary of Pudukkottai Division  along his P3,P4,GDS colleagues was greeted in the working committee for his commendable arrangements in conducting the last Circle conference held at Pudukkottai. 
                   Sri.G.Baskaran, regional secretary SR made an announcement in the CWC conveying the consent of Madurai Dn.to hold the next Circle conference at Madurai which was accepted by the CWC.and some other important decisions were taken in the CWC relating to organisation.
                  On 5-11-12, the Circle council was inaugurated with lighting of `Kuthuvilakku` by VIPs Sri.K.M.A.Nizam, Sri.Athisivagnanam, Sri.V.K.P.Sankar also by Sri.D.Theagarajan, Secy Gl FNPO, Sri.G.P.Muthukrishnan, Circle secy.  Sri. D.Theagarajan gave detailed speech especially on `National postal policy2012`.All the Delegates while addressing the Council clearly stated the problems faced in their Divisions. Finally Circle secretary gave   reply to all those issues.
                   After this GDS Convention commenced. Sri.D.Theagarajan,secy General inaugurated, and gave a clear picture about the GDS issues.Sri.S.S.Ramasubbu. Cong MP, Tirunelveli, was the Main speaker of the GDS Convention stated that knowing the poor service conditions of the GDS Employees, he will definitely take all effort for the upliftment of the GDS Employees. Sri.G.P.Muthukrishnan, Circle secretary, Sri.P.Kothandaraman, Circle secretary NUGDS, Sri. Madasamy , Circle organising secretary NUGDS addressed the GDS Convention.
Sri.S.A.Ramasubramanian, Divisional secretary and Reception committee secretary delivered vote of thanks.
                 S/Sri. S.A.Ramasubramanian, J.Gunasekaran @ Guna, E.Anandaraj, Ramesh, Rajaduraibarathi, Sabarimanikandan,Ramar,Thangapandi,Kalidasan, Sankaralingam,Socretes,Syed ahmedkabir, Muthukrishnan, Anandan and others who had worked for the grand success of all these programmes were felicitated by the Reception committee and Circle union.

                                                -With greetings- GPM Circle Secretary-

மொபைல் பண பரிமாற்ற சேவை துவங்கியது 4 மாநிலங்களில்

                  மொபைல்போன் மூலமான பணம் அனுப்பும் சேவையை டில்லியில், மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், கபில் சிபல் துவக்கிவைத்தார்.தபால் அலுவலகத்திலிருந்து மணியார்டர் மற்றும் தந்தி மணியார்டர் மூலம் பணம் அனுப்பும் வசதி உள்ளது. தொலை தொடர்பு வசதிகளால், வங்கிகளின் சேவையும் விரிவடைந்துள்ளது. இதனால், மணியார்டர் அனுப்புவது குறைந்துள்ளது.இந்நிலையில், மொபைல்போன் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடிப்படையாக வைத்து, மொபைல் பண பரிமாற்ற சேவையை துவக்க போவதாக தபால் துறை அறிவித்தது.தபால் துறையும், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் இணைந்து, மொபைல் போன் வழியாக பணம் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன்படி, இத்திட்டம், டில்லி, பீகர், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் அமலுக்கு வரும் வகையில் நேற்று துவக்கப்பட்டுள்ளது.இதன்படி, பணம் அனுப்பும் நபர், தபால் அலுவலகத்திற்கு சென்று, விண்ணப்பத்தில் அனுப்பும் தொகை, பணத்தை பெறுபவரின் மொபைல் போன் எண் , பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்து, அவற்றுடன் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.இதன்பின், பண பரிமாற்றத்திற்கான அடையாள எண் , பணத்தை பெறும் நபரின் மொபைல் போனுக்கு, எஸ். எம்.எஸ்., செய்யப்படும். அவர், அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று, அந்த அடையாள எண்ணை காண்பித்து, பணத்தை பெற்று கொள்ளலாம். பணத்தை டிபாசிட் செய்த நாளிலிருந்து, ஏழு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம். இச்சேவையின் கீழ், 1,500 ரூபாய் வரை அனுப்புவதற்கு கட்டணமாக, 45 ரூபாய் செலுத்த வேண்டும். 5,000 ரூபாய் வரை அனுப்புவதற்கு, 79 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 10 ஆயிரம் ரூபாய் வரை அனுப்புவதற்கு, 112 ரூபாய் செலுத்த வேண்டும்.டில்லியில், இத் திட்டத்தை, நேற்று துவக்கிவைத்த மத்திய தொலை தொடர்பு அமைச்சர், கபில் சிபல் கூறியதாவது:இந்த சேவைக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க, இரு துறையையும் கேட்டு கொள்கிறேன். குறிப்பாக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், இந்த சேவையை பயன்படுத்தும் போது அவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு, கபில்சிபல் கூறினார்.
 
Courtesy : The Dinamalar Daily Dt 16.11.2012

TA to Central Government Employees


Travelling Allowance applicable to Central Government Employees- A re-visit

Click here to see the details

Monday, 12 November 2012

HAPPY DIWALI 2012

Thursday, 8 November 2012

திருநெல்வேலியில் தபால்காரர் பணியிடதேர்வுக்கான பயிற்சிவகுப்புக்கள் நடைபெறுகிறது.

திரு கருணாநிதி ASP அவர்கள் நடத்துகிறார்கள். தோழர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.

Shri. P.Karunanithy, ASPOs (HQ), Karaikudi Division, Karaikudi 630 003 is conducting coaching classes for POSTMAN/ MAIL GUARD examination to be held on 16.12.2012 as detailed below:
Date
Centre 
Venue
11.12.2012
Madurai
Madurai Head Post Office
18.11.2012
Valliyoor
Kankadia Higher Secondary School, Near Chitra Theatre, Valliyoor
25.11.2012
Tiruvarur
V.S.Boys Higher Secondary School, Kamalalayam South Bank (Near Municipal Office), Tiruvarur 610 001. For contact: Shri. S.Aruldoss, ASPOs, Tiruvarur Sub Division, Tiruvarur 610 001.
02.12.2012
Salem
Venue will be intimated later
  • Coaching classes will be conducted from 0930 hours to 1700 hours at the above places.
  • Study materials are available.
  • For further details, please contact Shri. P.Karunanithy, ASPOs (HQ), Karaikudi Division, Karaikudi 630 003 ( Cell number : 94433 29681)
  GDS staff are requested to attend the nearby coaching classes and get success in the examination.  

Wednesday, 7 November 2012

முப்பெரும் விழா

                      இது மாநில கவுன்சில் கூட்டமா?  இல்லை மாநில மாநாடா ?
என வந்திருந்தோர் வியக்க, நம்  தலைவர்கள் வாழ்த்தவெற்றிகரமாக  நடந்தேறியது நம் முப்பெரும் விழா

அன்புடையீர்    
              கடந்த இரு தினங்களாக  04.11.2012 அன்று மாநில செயற்குழுவும் தொடர்ந்து 05.11.2012 அன்று மாநில கவுன்சில் கூட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியரின் கருத்தரங்கம் என முப்பெரும் விழா வெகு விமர்சையாக திருநெல்வேலியில் நடந்தேறியது.

 04.11.2012
               காலை மணி 10 க்கு இறைவணக்கத்துடன் தொடங்கியது  மாநில உதவி தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில்  திருநெல்வேலி கோட்ட செயலாளரும் வரவேற்ப்பு குழு செயலாளருமான திரு S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நமது மாநில செயலாளர் திரு.G.P.முத்து கிருஷ்ணன் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் . தொடர்ந்து விவாதங்களுடன் கூட்டம் தொடர்ந்தது. மதியம் உணவு இடைவேளைக்காக மட்டும் 30 நிமிட இடைவெளியில் தொடர்ந்து இரவு மணி 1030 வரை இடைவிடாது நடந்தேறியது.
05.11.2012


திரு.K.M.A. நிஸாம் அவர்கள்
திரு ஆதிசிவஞானம் அவர்கள்
திரு.V.K.P. சங்கர்  அவர்கள்
காலை மணி 10 க்கு இறைவணக்கத்துடன் மாநில கவுன்சில் கூட்டம்  தொடங்கியது.
தொழிலதிபர்கள் திரு.K.M.A. நிஸாம் அவர்களும்

திரு ஆதிசிவஞானம் அவர்களும்

 திரு.V.K.P. சங்கர் அவர்களும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.
நமது மாநில உதவி தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில்
திருநெல்வேலி கோட்ட செயலாளரும்
 வரவேற்பு குழு செயலாளருமான
திரு.S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை  நிகழ்த்த



நமது மாநில செயலாளர்  
திரு.G.P.முத்து கிருஷ்ணன்அவர்கள்
ஆண்டறிக்கை சமர்ப்பித்தார் தொடர்ந்து
 நமது சம்மேளன பொது செயலாளர்  
 திரு D. தியாகராஜன் அவர்கள் சிறப்புரை   
 ஆற்றினார் 
பிறகு பல்வேறு கோட்ட கிளை செயலாளர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு நடைபெற்றது. இக்கூட்டமும் மதியம் உணவு இடைவேளைக்காக மட்டும் 30 நிமிட இடைவெளியில் தொடர்ந்து மாலை மணி 0500க்கு நமது மாநில செயலாளரின் பதிலுரையுடன் நிறைவுற்றது.  











வரலாற்று சிறப்புமிக்க கிராமிய அஞ்சல் ஊழியருக்கான தென்மண்டல கருத்தரங்கம்
மாலை  0520 மணிக்கு நடைபெற்றது.
இதில்  நமது சம்மேளன பொது செயலாளர்
திரு D. தியாகராஜன் அவர்களும்
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர்  
திரு S.S. இராமசுப்பு M.P., அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நமது தென்மண்டல செயலாளர் திரு பாஸ்கரன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

கூட்டத்தின் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் விரைவில் UPLOAD செய்யப்படும் 

News from Our Secretary General-FNPO

           Member (O) called meeting on 02/11/2012 to discuses L1&L2 issues with staff side.  Staff side was represented by SG FNPO, SG NFPE &Staff side leader. The following issues were discussed .
1)      Transfer of officials from L2 offices to L1 offices.
2)      Conversation of  more L2 offices in to L1.
3)      Stop merger/closure of sets .
4)      Filling up all Norm based posts LSG,HSG II,HSG I Posts.
5)      Changing the administrative jurisdiction of all speed posts hubs to RMS.

Official side has not given any positive reply, details of the meeting will be published soon.
Our SG FNPO Met  DDG (esst), Director (staff) Director(M.V.)
out come of the meeting.
  • Cadre restructuring : Report will be submitted by the chairman within 2 weeks.
  • MMS Cadre restructuring : Report will be submitted to the Secretry next week by the Chairperson .
  • Filling up the HSG I Posts: Recruitment Rules will be finalized soon.
  • GDS issues: No improvement.
  • Casual Laborers issues: Official side will call meeting shortly to discuss the issues with 2 Federations.
Secretary Department of  Posts given approval absorb all the Temporary Casual Laborers of Chennai sorting Division and Chennai Airmail sorting Division based Madras High court judgment. Orders will be issued to the Tamilnadu circle next week by the Directorate.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms