The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Friday, 1 November 2013

LR List Issued.

அப்பாட எத்தனையோ போராட்டத்திற்கு பிறகு LR List விட்டாச்சு என நிம்மதி பெருமூச்சு விடலாம் நினைத்தால்  அதிலும் ஏகப்பட்ட குளறுபடி.
சுமார் 310 PA Strength உடைய கோட்டத்தில் LR PA 13 மட்டும் தானா ?
நிர்வாகத்திற்கு ஏன் இந்த தடுமாற்றம் ?
விட்டுவிட கூடாது என்பதில் ஏன் இத்தனை ஆர்வம் ?
LR LIST ஐ முழுமையாக விட மறுக்க காரணம் என்ன ?
மீண்டும் குழப்பத்தில் ஊழியர்கள்.   
யாருக்காக இது யாரை காப்பாற்ற புரியவில்லை.
அன்றைய கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் 23.07.2013 அன்று கையொப்பமிட்டு வெளியிடபடாத 30 பேர் கொண்ட LR List என்ன ஆனது ?  

இது யாரை திருப்திபடுத்த தொடர்ந்து போராடிய நமக்காகவா ?
இல்லை யாருக்காக ?
முழுமையான LR List வரும் வரை நமது போராட்டம் தொடரும்...............

Taminadu NUPE Gr C CWC - Resolutions

                Our Tamilnadu Circle National Union of Postal Employees Group C - Circle Working Committee meeting held at Chennai from 24.10.2013 to 25.10.2013 and the CWC discussed various items and finally moved the following resolutions. CWC urges TN Circle Administration for favour of remedial action.
1.       Periodical maintenance of computers and peripherals may be ensured by the administration.
2.   Adequate supply of computer papers and good quality Barcode stickers and MPCM sticker  maybe ensured.
3.      Monthly meetings and Bi-Monthly meetings must be conducted periodically.
4.      GDS posts which are lying vacant indefinitely may be filled up at the earliest.
5.      To arrest the vested interest developed at the level of Sub-divisional authorities, they may  not be allowed to continue in the same station/ Headquarters  more than one tenure, (for example, Chennai City South Division, Tiruvannamalai Division)
6.     Construction of new departmental building for the Kilpauk SO in place of  building already ruined at the departmental site, Chennai.
7.     Request to vacate the FR 17(A) given to the officials of Pondicherry Division and Chennai GPO those who went on local strike for their long pending genuine demands.
8.      Examining to take appropriate action on the alleged allegations against Sri. J.Paul Athisayanathan SPO’s Krishnagiri Division. (reference letter dated 3.5.2013 addressed to the PMG Western Region by the Circle Secretary and letters addressed by the Regional Secretary to the PMG)
9.      Early passing of all personal claims like medical bills, CEA, TA bills, RPLI incentive etc.,
10.  Sending back the deputationists working long time in the Circle Office, Regional Office to their original divisions and Units as the operative offices are reeling under heavy shortage.
11.   To achieve the business target individual officials may not be forced to open the SB,RD accounts etc., every year.

Circle Union Lr to CPMG to withdraw the speed post delivery on Holidays.

To
The Chief Postmaster General
Tamilnadu Circle
Chennai 600002.


Madam                Sub:  Request for withdrawal of speed post delivery on Holidays and Sundays in
                                     Southern Region submitted.

                Our Circle Union wants to bring to the kind notice of the Chief PMG that, in our Circle except southern region in all other regions viz., Chennai City Region, central Region, and in Western Region Speed post articles delivery is not effected on Sundays and holidays. But in Southern Region only some of the selected offices of the entire region mainly in Head Post offices the delivery of speed post articles effected in Sundays and holidays. To maintain this service the staff working in the delivery branch are brought on duty. It is very much affecting the feelings of the family members of the officials especially the children of those who are brought on duty, because when all other people are celebrating festivals and enjoying  holidays with the entire family members when only these families are deprived of that pleasure.

                Further all the establishments including Government and Private Sectors are closed on these days and the people are generally in festival mood, the delivery of speed post articles on those days are very much poor which is not at all matching to the expenditure incurred by the department to maintain such a little service.

                Therefore Our Circle Union request the Chief PMG to kindly consider to withdraw the speed post delivery on Holidays and Sundays that too, to start with from this Deepavali on 02.11.2013 in the Southern Region to maintain the uniformity in our Circle.

With kind regards
                                                                                                                Yours sincerely

(G.P.Muthukrishnan)
Circle Secretary

Thursday, 31 October 2013

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.


                அனைவரது வாழ்விலும் அக இருள் நீக்கி இவ் தீபஒளி எங்கும்  நிரம்பிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.

Tuesday, 29 October 2013

Meeting on Cadre Restructuring


Meeting on cadre Restructuring  on 12/11/2013.
Source : www.fnpo.org

Monday, 28 October 2013

DRAFT TERMS OF REFERENCE 7th CPC

Finalized by the Staff Side at the meeting of 25.10.2013. 
click here to see
GDS ஐயும் 7TH CPC யில் சேர்த்திட வலுக்கிறது கோரிக்கை. 
வெல்லட்டும்  நமது கோரிக்கை வெல்லட்டும். 

RTI 2005

COMPILATION OF OMs & NOTIFICATIONS ON RIGHT TO INFORMATION ACT, 2005 .

Saturday, 26 October 2013

Congratulation

     
24.10.2013 முதல் 26.10.2013 வரை  சென்னையில் நடைபெற்ற தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில உதவி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கும்  
தோழியர் AB ஆரோக்கிய செல்வி அவர்கள் (கோட்ட செயலாளர் சென்னை வட கோட்டம்) 
மாநில உதவிசெயலாளராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கும் 
தோழர் KV  ராஜன் அவர்கள் (கோட்ட செயலாளர் மதுரை கோட்டம்)
பணி சிறக்க வாழ்த்துகிறோம. 

Friday, 25 October 2013

INDIA POST OPENED 30 MILLION SB A/C IN 2012

Postal financial inclusion is enjoying a boom phase. After banks, postal operators and their postal financial subsidiaries are the world's second biggest contributor to financial inclusion.
Today, one billion people use the postal sector for savings and deposit accounts, and more than 1.5 billion profit from basic transactional services through the Post. 
In India alone, 30 million new postal savings accounts were opened in 2012. 

"ASSOCHAM " SUPPORT INDIA POST BANK Click here to see the details


7th CENTRAL PAY COMMISSION


FINALISATION OF TERMS OF REFERENCE
GOVERNMENT INVITED JCM STAFF SIDE FOR DISCUSSION ON 24.10.2013 
Secretary, Department of Personnel & Training will hold discussion with JCM National Council, Staff Side today (24.10.2013) at 3 PM. Meeting of the Staff side will be held at 11 AM to formulate the staff side approach. Shri M.Raghavaiah will lead the staff side details of the meeting will be posted in our website at the earliest.

Federation News.

Discussion with Member(O) on MNOP 
CLICK HERE TO SEE OUT COME OF THE MEETING

Thursday, 24 October 2013

NUPE Gr C, Tamilnadu CWC Meeting

     தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் இன்று முதல் மூன்று நாள்கள் (24.10.2013 முதல் 26.10.2013 வரை) சென்னையில் நடைபெறுகிறது.
மாநில தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
இன்றைய மாறிவரும் சூழலில் இலாகா மற்றும் நமது சங்கம் இது வரை ஆற்றிய பற்றிய பணிகள்,இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் விவாதிக்கபடுகிறது. 
வருகிற பிப்ரவரி யில் தமிழ்மாநில மாநாடு நடைபெறும் இடம் இதில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Wednesday, 23 October 2013

Willingness to PRI(P) Tirunelveli HO

Volunteers are called for the post of PRI (P), Tirunelveli HO from the eligible officials in PA Cadre.
Willingness Letter should reach Divisional office on or before 30.10.2013

JCA Meeting held on 19.10.2013

POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS

1. Inclusion of Gramin Dak Sevaks (GDS) of the Department of Posts under the purview ofterms of reference of 7th Central Pay Commission. 
Click here to see the letter addressed to JCM Leaders. 
2. Item discussed and decision taken in the PJCA meeting held at New Delhi on19.10.2013.
3. Note submitted to Member (Operations), Postal Services Board, Dak Bhawan, New Delhiin the meeting convened on 23.10.2013 to discuss the issues relating to MNOPand L1, L2 offices.
4. Convening of the meeting of the Cadre Restructuring Committee of the Group ‘C’ employees of the Department of Posts.
5. Request to arrange meeting to discuss the issues relating to various cadres. 6. Unilateral increase in norms for RMS Bangalore City TMO Units in violation of Directorate orders on the subject
 

Tuesday, 22 October 2013

50 Postal bank branches in the first year

The Department of Post plans to start 50 bank branches in the first year and scale it up to 150 branches in five years.Click here to see details.

Flash News

Extension in deputation tenure beyond the prescribed limit of
seven years/premature repatriation from a Non—Central Staffing
Scheme post – reg.CLICK HERE TO SEE
Recruitment to Group 'C' posts in Pay Band-1, with Grade
Pay of Rs.1800/- (pre-revised Group `D' posts).click here to see
SCHEME FOR ENGAGEMENT OF A DEPENDENT OF DECEASED GDS ON COMPASSIONATE GROUNDS – MERIT POINTS AND PROCEDURE FOR SELECTION – CLARIFICATION REGARDING see clarification

Transfer and Posting of PS Gr B Officer in Southern Region, Tamilnadu Circle

1.Shri. K.Lekshmanan Pillai - SPOs, Tirunelveli Division
2.Shri. N.Prakash - Sr Postmaster, Madurai
3.Shri. Seenivasagan - AD Mails
4.Shri. P.Pandiaraj - Sr Postmaster, Tallakulam
5.Shri. Jabarullah - SP PSD,Madurai
6.Shri. Kannapiran - SPOs, Karaikudi

Welcome to Tirunelveli.

                             scrapdis.com,orkut scraps,wedding scraps,marriage scraps



நமது நெல்லை கோட்டத்திற்கு புதிய கோட்ட கண்காணிப்பாளராக நியமிக்கபட்டிருக்கும் திரு இலட்சுமணப் பிள்ளை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். அவரது காலங்களில் தேங்கிக்கிடக்கும் ஊழியர் தம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

Monday, 21 October 2013

NATIONWIDE INDEFINITE STRIKE

The Central JCA Meeting held on 19.10.2013 at New Delhi under the Chairmanship of Shri. T. N. Rahate, President, FNPO. Both the NFPE & FNPO has decided to go on Nationwide Indefinite Strike if the demands for inclusion of Gramin Dak Sevaks under the purview of  7TH Central Pay Commission is not accepted by the Govt of India. 
The Main Demands of the Strike will be 
(1) Inclusion of Gramin Dak Sevaks under the purview of 7th CPC
(2) Regularisation of Casual, Part-time, Contingent Employees and Revision of their wages with effect from 01.01.2006 (as per 6th CPC wage revision) & Grant of DA
(3) Merger of 50% DA with pay for all employees including GDS

(M. Krishnan)                                                      (D. Theagarajan)
Secretary General                                               Secretary General
NFPE                                                                    FNPO

Friday, 18 October 2013

உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்

                        தூத்துக்குடி கோட்டத்தில் கோட்டமட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண கோட்ட நிர்வாகத்தை வலியுறித்தி தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் முன்பு இன்று 18.10.2013 நடைபெறும் ஒருநாள் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

தலைமை : திரு N.J. உதய குமாரன்,  மண்டல செயலாளர் P3 தென்மண்டலம்.

Thursday, 17 October 2013

Flash News.

GDS COMPASSIONATE APPOINTEMT–CLARIFICATION.
1)Encashment of earned leave on Leave Travel Concession – DOPT Clarification
2) General entitlement of leave FAQ 

3) Payment of TA/DA to retired government servants appearing as witnesses in proceedings before the CDI in CVC

Release of LSG List very soon.

Dear Colleagues,

Our Circle Secretary met  APMG Staff  Circle office today (17.10.2013) and discussed the following items.

1. Releasing of LSG Promotions -  The APMG told that the LSG Promotions work is going on nearing end and it will be released very soon. 

2. Filling up of vacancies in RLO, Circle office - As the staff position RLO is very acute,  we requested to fill up the vacancies in RLO.  But the APMG said that as the PLI work is done on pilot basis the RLO staff working at PLI in Circle Office cannot be spared immediately.  Therefore Circle Secretary along with the RLO Secretary Sri. D. Prabhakaran, wanted to meet the DPS (HQ) and discuss the issue further.  But the DPS was not available.  Therefore the Circle Union decided to extend a letter to Chief PMG on this issue. 

3. HSG - II Promotions - The APMG told that  the considerable number of officials already promoted as HSG - II had not accepted the promotions and declined.  As this process is  going on there is a problem in assessing the vacancies exactly for further release of HSG - II.  It is learnt that approximately 15 vacancies may be  in HSG - II as on date in our circle. 

OUR CIRCLE UNION REQUEST ACCEPTED

It is learnt that our request for the curtailment of MACP training on the eve of `Deepavali Festival` has been accepted by the Chief PMG Madam. The matter will be informed in due course.

Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

சிறப்பு பொதுக்குழு கூட்டம்

திருநெல்வேலி கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 
சிறப்பு பொதுக்குழு கூட்டம் 16.10.2013 அன்று மாலை 4 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து 
மரியாதைக்குரிய தலைவர் திரு.E. ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது  கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில்  ஊழியர் மட்ட பிரச்சனைகள் விவாதிக்கபட்டன. பல்வேறு ஊழியர்கள் நமது கோரிக்கைக்கு பாராமுகம் காட்டும்  கோட்ட மற்றும் மண்டல நிர்வாகங்களின் செயல்களை கண்டித்து பேசினார்.
கடந்த ஏப்ரல் 2013 போல வருகின்ற 2014 ம் ஆண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அனைவரும் ஒத்துழைத்து அதிக உறுப்பினரை சேர்க்கவும், 

வருகின்ற நமது 25வது கோட்ட "வெள்ளி விழா" மாநாட்டை டிசம்பர் திங்கள் சிறப்பாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் மூத்த உறுப்பினர்கள் திரு சுப்பிரமணியன் திரு குணா திரு பாரதி
திரு இராமர் திரு சபரி மணிகண்டன் திரு சுடலைமுத்து
திரு காளிதாசன் திரு சங்கரலிங்கம் திரு இராமலிங்கம்
திரு பால்பாண்டி திரு தர்மர் திரு திருநாமம் திரு சோமசுந்தரம்
திரு வெங்கிடாசலம் திரு கற்பகராஜ் திரு ஆனந்தன் 
மற்றும் பலர் கலந்து கொண்டனர.
திரு சுப்பிரமணியன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

அன்புடன் :

S.A. இராமசுப்பிரமணியன்,  கோட்டசெயலாளர், மூன்றாம் பிரிவு
A. காளிதாசன், கோட்டசெயலாளர், தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு  
D. செய்யது அஹமது கபீர், கோட்டசெயலாளர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள்

The Cabinet rejected the India Post - Banking Proposal

The cabinet has rejected the India Post proposal for starting commercial banking services on the ground that it does not have the expertise to handle banking operations as a result of which the venture was not likely to be viable.
Tata, Birla, Ambani may soon set up banks  Click here to see details

Tuesday, 15 October 2013

Eid Mubarak


May the blessings of Allah keep your Heart & Home 
Happy & Joyous !
Eid Mubarak !

                     தியாகத் திருநாள் எனப்படும் பக்ரித் பண்டிகை, இன்று உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை இறைவனின் தூதர் இபுராகிம் நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது.  இசுமாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இபுராகிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இசுமாயிலிடம் கூறிய இபுராகிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இபுராகிமிற்கு கட்டளையிட்டான்.
மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இபுராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. ப்படுகின்றது.
வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும்.  இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.

திருநெல்வேலி கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 
சிறப்பு பொதுக்குழு கூட்டம் 
இடம் : திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
நாள் : 16.10.2013           நேரம் :  மாலை 4 மணி 

கூட்டு தலைமை
             திரு.E. ஆனந்தராஜ் அவர்கள் தலைவர் மூன்றாம் பிரிவு
                 திரு.M. தங்கபாண்டியன் அவர்கள் தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு 

பொருள் :
                          1.    கோட்ட மாநாடு சம்பந்ததமாக
                          2.    ஊழியர் மட்ட பிரச்சனைகள் கலந்தாய்வு
                          3.    ஊழியர் தம் கோரிக்கைக்கு பாராமுகம் காட்டும்
                                                               கோட்ட மற்றும் மண்டல நிர்வாகங்கள்
                          4.   மற்றவை தலைவரின் ஒப்புதலுடன்

                               அனைவரும் வாரீர்              ஆதரவு தாரீர் 

அன்புடன் :

S.A. இராமசுப்பிரமணியன்,  கோட்டசெயலாளர், மூன்றாம் பிரிவு
A. காளிதாசன், கோட்டசெயலாளர், தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு  
D. செய்யது அஹமது கபீர், கோட்டசெயலாளர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள்

Monday, 14 October 2013

Wipro, HP in race for Rs 1,500 cr India Posts devices project

IT companies Wipro and HP are in race for supplying 1.3 lakh handheld devices to post offices under a project that is estimated to cost Rs 1,500 crore. 
 
"Wipro and HP rpt HP have qualified for technical bids for supplying 1,30,000 handheld devices to Department of Posts. The vendor for this project as per DoP is expected to be finalised by end of this month," a senior government official told PTI. 

The DoP has floated tender for supplying of handheld devices to 1,30,000 post offices located in rural area as part of its modernisation project. 

The postal department has almost computerised about 25,000 of its departmental post offices but rural post offices will be provided handheld devices for digitalising records. 

"The handheld devices will be connected to Postal departments network and softwares. These devices will be used for carrying out financial transactions like booking and receiving money order, speed post and other services provided through Post offices and for which a receipt or record is must," the official said. 

Any transaction made using the device will get updates in core system of Post offices. 
The device will have bio-metric module to identify individual having Aadhar numbersolar power panel for charging in absence of electricity and thermal printer to immediately print and handover receipt to customer.

Source:-The Times of India

International Electronic Money Transfer service

       India Post (Department of Posts) has signed an agreement with Wall Street Exchange  for launch of an International Electronic Money Transfer service through ‘Instant Cash’ product of the Emirates Post Group....read more

Saturday, 12 October 2013

அனைவருக்கும் எங்களது விஜய தசமி மற்றும் சரஸ்வதி பூஜைநல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்களது விஜய தசமி மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

Promotion and postings in Postal Service Group 'B' cadre.

Thursday, 10 October 2013

Happy Holiday.


Expected DA From Jan 2014- Possibility Of Increase Of DA By 11%



Expected DA From Jan 2014-Possibility Of Increase Of DA By 11%
As per the present state DA has reached 90 %. At this juncture, Central Government Employees are eagerly waiting to know the percentage of increase in the month of Jan 2014. The DA increase in the month of Jan 2014 does have certain importance in it. Because when DA reaches 100%, there is a possibility of increase of certain allowances also simultaneously.
As per the recent publication of AICPIN value, DA has reached the height of 93.93 % at present. During the coming four months, if the AICPIN value increases by 1point, there is a possibility of DA reaching the 100 % mark. Likewise, if the average becomes 2point, there is a chance of reaching 101 % as DA. During the ensuing four months, based on the value calculation of AICPIN, it would be possible to calculate DA accurately. Still, there is maximum possibility of increase of DA by 11 %  

RTP CASE in CAT Principal Bench

                 Our Federation will file a separate case in the CAT Principal Bench Delhi for counting of RTP Service as regular service for all promotions and pensionary benefits shortly. Please wait for details. 
Courtesy : www.fnpo.org

MEETING WITH MEMBER (O)

            As decided in the meeting held by Secretary, Department of Posts with Postal Joint Council of Action on 02.08.2013 the meeting with Member (O) to discuss the MNOP related issues (Speed Post hubs & L1, L2) will be held at Dak Bhawan on 23rd October 2013 at 11 AM.
Courtesy : www.fnpo.org 

Wednesday, 9 October 2013

World Post Day -- October 9th



9 October
World Post Day is celebrated each year on 9 October, the anniversary of the establishment of the Universal Postal Union (UPU) in 1874 in the Swiss capital, Berne. It was declared World Post Day by the UPU Congress held in Tokyo, Japan, in 1969.
Awareness
The purpose of World Post Day is to create awareness of the role of the postal sector in people’s and businesses’ everyday lives and its contribution to the social and economic development of countries. The celebration encourages member countries to undertake programme activities aimed at generating a broader awareness of their Post’s role and activities among the public and media on a national scale.
New products and services
Every year, more than 150 countries celebrate World Post Day in a variety of ways. In certain countries, World Post Day is observed as a working holiday. Many Posts use the event to introduce or promote new postal products and services. Some Posts also use World Post Day to reward their employees for good service.
In many countries, philatelic exhibitions are organized and new stamps and date cancellation marks are issued. Other activities include the display of World Post Day posters in post offices and other public places, open days at post offices, mail centers and postal museums, the holding of conferences, seminars and workshops, as well as cultural, sport and other recreational activities. Many postal administrations issue special souvenirs such as T-shirts and badges.

Tuesday, 8 October 2013

நமது Website ஐ சிரமமின்றி படிக்க

அன்பு தோழர்களே !
            உங்களுக்கு நமது Website ஐ படிப்பதில் ஏதேனும் அசௌகரியங்கள் இருப்பதாக தாங்கள் கருதினால், கவலை வேண்டாம் இதோ அருகிலுள்ள SOCIAL PROFILESல் படத்தில் குறியிட்டு காட்டப்பட்டுள்ள RSS Feed ஐ உங்கள் Mouse ஐ கொண்டு Click செய்யவும்.இனி சிரமமின்றி படிக்கலாம். நன்றி.

Postman Vacancy Position

நமது திருநெல்வேலி  கோட்டத்தில் 20.10.2013 அன்று நடைபெற இருக்கும் Postman தேர்விற்கான Vacancy Position அறிவிக்கப்பட்டுள்ளது.
GDS களிடமிருந்து தேர்வு செய்யப்படும் 50% பணியிடங்களுக்கு
காலிஇடம்  02   அதில்             UR 01          OBC  01
MTS களிடமிருந்த்து தேர்வு செய்யப்படும் 50% பணியிடங்களுக்கு
காலிஇடம்  03   அதில்             UR 02           ST 01    

Our Circle Union Letter to CPMG for Holiday on Vijaya Dashami

408/FHL/2013                                                                              Dated                07-10-2013
To,
The Chief Post Master General,
Tamilnadu Circle,
Chennai-600002.
Madam,     
                         Sub: Request for Change of  Holiday for the Festival of `Vijayadhasami`-reg
 As per the List of holidays  for the important and common festival `Vijayadhasami` on 14-10-2013
Holiday  has not been announced. This has caused discontentment among the majority of the
employees of Tamilnadu Postal Circle.,
Hence it is suggested and requested that the Holiday for `Vijaya Dhasami` on 14-10-13 may please be
announced  against adjusting the already declared holiday for 11-10-2013 `Mahasapthami ` which is
not common festival in Tamilnadu state,
With kind regards                                                                                        Yours sincerely
                                                                                                             G.P,Muthukrishnan
                                                                                                             [ Circle secretary]

Monday, 7 October 2013

மெய்யாலுமா ?

தென் பொதிகை தேசமது.
சீர்மிகு சித்தர்கள் வாழும் பூமியது.
மலையாள மேகங்கள் முட்டி உறவாடும் நம் தென்பொதிகை கோட்டமது.

வில்லில் இருந்து பாயும் கணையின் பெயருடன் மலை சூழ்நகரானாலும் சமுத்திரத்தையும் தன் பெயருடன் கொண்ட அந்த துணை கோட்டத்தில்
GDS காலி பணியிடங்களில் ஆட்கள் நியமிக்கப்படுவதற்கு ஜெயமான ஒருவர் மூலம் பிரதிபலன் வேண்டுமாமே மெய்யாலுமா ?
அந்த கோட்டத்தில் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பது (            ?       
(ஒ காசே தான் கடவுள் என எண்ணி விட்டனரோ.   குரு எவ்வழியோ ? சிஷ்யர்களும் அவ்வழியோ ? )
அந்த திருசீர்ரலைவாய் இறைவனுக்கே வெளிச்சம்பா.....! 
இது ஊரெல்லாம் ஒரே பேச்சப்பா.
உண்மை கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்மப்பா.

விரைவில் வெளிவரும் அடுத்த Round (?) வெளிச்சத்துக்கு.
அது
தனியாட்டமா ?  இல்லை தள்ளட்டமா ?

குறிப்பு : மாறுங்கள் மனிதனாய்.  இல்லையேல் கூட்டு நடவடிக்கை குழுவின் (JCA) சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms