The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Friday, 13 January 2012

Strike called off


Based on the written assurances given by the Secretary (P), and also on the assurance that a meeting with Minister(s) will be arranged shortly, the Central JCA has decided to call off the proposed indefinite strike from 17.01.2012.
  • As per the information received from the CHQ, the department has agreed not to implement the MNOP, ie. L1 and L2 in respect of RMS, for the next three years.
  • The department has assured the staff side that the cadre restructuring will be finalized within 3 months.
  • Moreover, the good news is that the Secretary (P) has assured to enhance the ceiling of bonus for GDS from Rs. 2500/- to Rs. 3500/-.

The details will be posted later.


பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திட தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

STRIKE CALLED OFF

Strike Called off
The details will be posted later.
Thank You

Thursday, 12 January 2012

                               JOINT COUNCIL OF ACTION           
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANIZATIONS
ALL INDIA POSTAL EXTRA DEPARTMENTAL EMPLOYEES UNION
NATIONAL UNION OF GRAMIN DAK SEVAKS
              NEW DELHI

INDEFINITE STRIKE FROM 17TH JANUARY 2012.

Two rounds of discussion held on 27.12.2011 & 10.01.2012. 
No Improvement on major demands. 
Postal Board Adament on Merger of Post offices and implementations of L1, L2 in RMS.
Other demands also no Result-oriented action.

 Earlier assurances still not implemented

CENTRAL JCA MET ON 11.01.2012 UNANIMOUSLY DECIDES TO GO AHEAD WITH THE INDEFINITE STRIKE MAKE THE STRIKE CENT PERCENT SUCCESS

We are in receipt of encouraging reports from various circles and divisions about the mobilization by grass root level workers and leaders for the total participation of employees in the Indefinite Strike from 17th January 2012 as per the call of Central Joint council of Action (NFPE, FNPO & GDS Unions)

Inspite of our vehement opposition the Postal Board is adamant on implementing Mckinsey consultancy reforms (L1, L2) in RMS. Further regarding closure/merger of Post offices, they are violating the earlier assurances and going on justifying the merger of Post office. On other demands assurances given in July 2011 is repeated and no result oriented action is forth coming.

In these circumstances the Central JCA meeting held on 11.01.2012 has unanimously decided to intensify the strike preparations and go on indefinite strike from 17th January 2012.

MAKE ALL OUT EFFORTS TO MAKE THE

STRIKE A HISTORIC SUCCESS

Courtesy : www.fnpo.org

Wednesday, 11 January 2012

Indefinite strike: No progress in the discussion

A marathon discussion was held between the JCA leaders and the Department on 10.01.2011. The discussion started by 11 AM and lasted upto 9 PM. But there was no much progress in the discussion.

However the discussion will continue in the upcoming days also. In the meantime, a meeting of the central JCA leaders will be held on 11.01.2012 at 11 AM at the FNPO CHQ office, to discuss about the strike and allied matters.
The details will be posted later.

கோட்ட மட்டங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

நேற்று 10.01.2012 அன்று கோட்ட மட்டங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இனிதே நடைபெற்றது. திருநெல்வேலி யிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் இனிதே நடைபெற்றது  

Monday, 9 January 2012

இயற்கை பேரிடர் முன்பணம் வழங்க FNPO வலியுறுத்தல்

"தானே" புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் புதுசேரி மற்றும் கடலோர பகுதி அலுவலர்களுக்கு இயற்கை பேரிடர் முன்பணம் வழங்க FNPO வலியுறுத்தல்

FNPO has sent a request letter to the Secretary Department of Post requesting her  to grant Natural Calamity Advance  and welfare Assistance  to the staff of the Department in Puduchery, Cuddalore and Costal  area  due to cyclonic devastation .

நன்றி : www.fnpo.org
 

Sunday, 8 January 2012

Calender of Departmental Examinations for the year 2012.




(A) Centralized Examinations

Sl No
Name of the examination
Date of holding the examination
1.
PS Group ‘B’ Examination
27th May 2012
2.
Sr Postmaster Examination
18th November 2012
3.
Inspector Posts Examination
8th and 9thSeptember 2012
4.
Postmaster Grade – I Examination
3rd June 2012
5.
LGO Examination for PAs/ SAs in Circle
12th August 2012
6.
Junior Engineer (C & E) Examination
15-16thDecember 2012
7.
Assistant Engineer (C & E) Examination
15-16thDecember 2012
8.
PAs/ SAs Direct Recruitment Examination
April 2012
(B) Decentralized Examination
Sl No
Name of the examination
Date of holding the examination
1.
Confirmation Examination for direct recruit Jr Accountants in PAO
12th and 13thMay, 2012
2.
LDCs to Jr Accountants in PAOs
23rd and 24thJune, 2012
3.
LGOs Examination for promotion to Assistants of other wings ie. MMS, Fgn Post, RLO, Stores Depot and CO/ RO
15th July, 2012
4.
Postman Examination
20th May, 2012
5.
Direct Recruitment to MTS
20th May, 2012
6.
PO & RMS Accountant Examination
15th April, 2012.


The Government has agreed in the Anomaly Committee to give increment

 The National Anomaly committee was held on 5/01/2012 as scheduled.
        The Government has agreed in the Anomaly Committee meeting to grant one increment on 1.1.2006 in the pre-revised scale of pay for all those whose increment falls between 1st Feb and 30th June 2006. This is applicable only for those who were in service as on 1.1.2006. They will draw their next increment in the new Pay Band on 1st July 2006.

Best Wishes


      NAPE"C' CIRCLE CONFERENCE.
NAPE"C' Tamilnadu Circle Conference was held in Pudukootai from 4the to 7th January 2012.  
Sri G.P.Muthukrishnan was reelected as Circle Secretary unanimously for the fourth consecutive term . 
Shri.Baskaran (Madurai Division) and 
Shri.Udaya Kumaran (Tuticorin Division) was elected as Asst Circle Secretaries. 
Shri.Kuppusamy Bharathi (Dindigul Division) was elected as Asst Treasurer.
Tirunelveli Divisional Union greets the new office-bearers of NAPE"C'Tamilnadu Circle.  

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்

                          தொடர்ந்து நடந்த Subject  Committee விவாதத்திற்கு பிறகு மாநில செயலாளர் திரு முத்துகிருஷ்ணன் அவர்கள் பதிலுரை அளித்தார்கள்.
அப்போது இயக்கம் வளர கோட்ட செயலாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை விவரித்தார்கள். FNPO சங்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியையும் தலைவர் KR அவர்களின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார்கள். தனது இரண்டு ஆண்டு கால இயக்க பணிகளையும் நினைவு கூர்ந்தார். தனது பணிகாலத்தில் செய்த பணியினை பாராட்டிய  பல்வேறு கோட்ட செயலாளர்களுக்கு  நன்றியை தெரிவித்தார்கள்.
குறிப்பாக March 8 ல் பெண் ஊழியர்களுக்காக CCL கிடைக்கும் வரை தூத்துக்குடியில் உன்னாநோன்பு இருக்க முயன்றதையும் அதற்கு முன்பாக CCL வழங்கிய தூத்துக்குடி SSPO அவர்களையும்  அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெண் ஊழியர்களுக்கு CCL கிடைத்ததையும் அது முற்றிலும் தேசிய சங்கத்தின் வெற்றி என பிரகடனபடுத்தினார்.இவ்வாறாக தனது சுமார் 2 மணி 15 நிமிடங்களுக்கு தனது நீண்ட பதிளுரையை தந்தார்.
அதனை தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவை தொடர்ந்தது.

மாநில மாநாடு பல்வேறு தீர்மானங்களை ஏற்றியது . பின்னர் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது .
 தலைவராக திரு இராம சந்திரன் அவர்களும்
திரு முத்துகிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளராகவும் ஒரு மனதாக தேர்தேடுக்கபட்டனர். மாநில நிர்வாகிகள் பட்டியல் Circle Union என்ற தலைப்பில் காணலாம்.

மாநாட்டின் முத்தாய்ப்பாய் மகளிர் கருத்தரங்கம்

மாநாட்டின் முத்தாய்ப்பாய் மகளிர் கருத்தரங்கம் 
 திருமதி விஜய லக்ஷ்மி அவர்கள் தலைமை வகிக்க 
LIC South Zone மகளிர் ஒருங்கினைப்பு குழு  திருமதி கண்ணம்மாள் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பெண் ஊழியர்கள் பங்கு இல்லாமல் தொழிற் சங்கத்தின் வளர்ச்சி இல்லை என்றார்.பெண் ஊழியர்கள் பிரச்சனைகளை பட்டியலிட்டார். 1980 முன்னர் பெண்களின் நிலைமையையும் இன்றைய நிலைமையையும் ஒப்பீடு செய்தார். தனது தொழிற் சங்க பணியையும் அதற்கு கிடைத்திட்ட சமுக அங்கீகாரத்தையும் விளக்கினார்.நிகழ்ச்சியில் நமது கோட்டத்தை சார்ந்த திருமதி J கலா கோமதி அவர்கள் FNPO மாநில பெண்கள் ஒருங்கினைப்பு குழு உறுப்பினர்களின் ஒருவராக  தேர்தெடுக்கபட்டார். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

Saturday, 7 January 2012

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்



மாநில செயலாளருடன் நமது கோட்ட நிர்வாகிகள் 
                         
நான்காவது முறையாக மாநில செயலாளராக தேர்தெடுக்க பட்டுள்ள திரு G.P. முத்துகிருஷ்ணன்  அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்

                                      காலை  1000 மணி  முதல்  தொடங்கிய  subject committee விவாதத்தில்  ஏறக்கொறைய  50 கோட்டங்களின்  சார்பாளர்கள்  உரை  நிகழ்த்தினர் . சுமார்  12 மணிநேரம்  எவ்வித    கூச்சல்   குழப்பம்  இன்றி  மிகவும்  அமைதியாக  ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடந்தன . இன்றைய  இலாகாவின் பிரச்சனைகள்  குறித்து  பேசினார் .

குறிப்பாக  மதுரை  கோட்ட  செயலாளர்  திரு  அய்யலு  அவர்கள்  SB minus balance பிரச்சனைகளை ஊழியர்கள் படும்  அவதிகள்  குறித்து விளக்கினர் .
கரூர்  கோட்ட செயலாளர் திரு சுகுமார்  அவர்கள்  தலைவர் KR அவர்களுக்கு தபால்  தலை  வெளியீட  சம்மேளனம்  முயற்சி  எடுத்திட  கோரிக்கை  விடுத்தார் .



நமது  திருநெல்வேலி  கோட்ட  செயலாளர் திரு இராம  சுப்ரமணியன்  பல்வேறு  பிரச்சனைகள் குறித்து தனது  கருத்தை  பதிவு  செய்தார். அவற்றில் சில.

  • வட்டி  விதிதங்களை  நிர்ணயிக்கும்  உரிமை  – பொதுத்துறை  நிறுவனங்களை  போல  அஞ்சல்  இலாகாவிருக்கு  வழங்க   வலியுறுத்த  வேண்டும் 
  • பழுதடைந்த  computer printer களுடன்  போராடும்  அலுவலங்களுக்கு  புதிய  computer printer வழங்க  வேண்டும் 
  • PLI RPLI Decentralised காரணமாக  ஏற்பாடும்   சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்த  வேண்டும் 
  • பணி வழங்க படாமல்  இறுக்கும்  RRR Candidates பிரச்சனைகளுக்கும்  உடனடி  தீர்வுவாக  பணி  வழங்க  பட  வேண்டும் .
(அதற்கு பதிலுரையில் நமது  மாநில  செயலாளர்  ஏறக்குறைய  95 பேரில்  70 க்கு  மேற்பட்டவர்களுக்கு   நமது  தேசிய  சங்கத்தின்  தொடர்  போராட்டத்தின்  மூலம்  Chennai நகர  மண்டலத்தில்  பணி  வழங்கிய  திரு ராமானுஜம்  PMG அவர்களுக்கு  நன்றியை  தெரிவித்தார் . மற்றவர்களுக்கும்  விரைவில்  பணி   கிடைக்க ஆவணம்  செய்வதாக  உறுதி  யளித்தார்கள் )

  • IP examination க்கு LGO exam  கொடுத்தது  போல  புதிய தேர்வு முறையில் Extra வாக 2 Chances வழங்கப்பட  வேண்டும் 
  • IP examination க்கு PM Cadre officials க்கு தேர்வு எழுத  வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் .
  • Postmaster Cadre க்கு Cadre Restructring ன் போது Grade Pay 4200 பெற்று தர  சமேளனத்தை கேட்டு கொண்டார் 
  • LR பணியிடங்கள்  கண்டறியபட்டு LR List  வெளியிடப்பட  வேண்டும் 
  • குறிப்பாக தெற்கு  மண்டலத்தில் PM Cadre பணி இடங்களில்  தடாலடி  இட மாறுதல்  தடுத்து  நிறுத்த  பட  வேண்டும் 
  • எல்லா  போரட்டமும்  குறிப்பிட காலவரையுடன்  நடைபெற வேண்டும் என்றும்  அதன்மூலம்  போரட்ட முறைகள்  கால  சுழலுக்கு  ஏற்ப  மாற  வேண்டிய  அவசியத்தை வலியுறுத்தினார்
என்பது  போன்ற  பல்வேறு பிரச்சனைகள்  குறித்து  தனது கருத்தை தெரிவித்தார் .

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள்

 காலை தேசிய கொடியும் மற்றும் சங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 4 மணிக்கு ஊர்வலமும் அதனை தொடர்ந்து பொது அரங்க நிகழ்ச்சியும் நடந்தன.




திரு இராமச்சந்திரன் மாநில தலைவர் அவர்கள் தலைமை வகித்தார்.
வரவேற்புரையை வரவேற்புககுழு தலைவர் நிகழ்த்தி னார்  .


துவக்க உரையை மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் நிகழ்த்தினார்.
அப்போது இந்திய பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் விளக்கினார்  .  நிறுவனத்தின் தற்போதைய நிலைமையையும் அதே சமயம் நமது நிலையையும் அதற்கு நமது சங்கங்களின் பங்களிப்பையும் விளக்கினார் .
அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.
                                                                    அதனை தொடர்ந்து நமது சகோதர சங்கங்களின்                                                                                                                        மாநில நிர்வாகிகள் பலரும் உரை  நிகழ்த்தினர்.
 நிறைவாக சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
குறிப்பாக வருகின்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணம்,சூழ்நிலையை விளக்கினார் .  தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் அவசியத்தையும் விளக்கினார்.
                       உலகளாவிய  postal மாற்றம்  அதனை  தொடர்ந்த  தாக்கம்  குறித்தும்  பேசினார். Relocation of Postoffices, அதற்கு  இலாகா  கொடுத்த  உறுதிமொழி   அதனை  தொடர்ந்து   இலாகாவின்  செயல்பாட்டில்  மாற்றம்.  கொடுத்த  உறுதிமொழியை  காற்றில்  பறக்க  விடும்  இலாகா  குறித்து  தனது  அதிருப்தியை  வெளிபடுத்தினார் . 
முதல்  நாள்  நிகழ்ச்சி  இனிதே  நிறைவுற்றது .


புதிய வடிவில் WEB PAGE

 இந்த தற்போதைய View - Internet Explorer Version New , Google Chrome and Mozilla Firebox   போன்றவற்றில் மட்டும் பார்க்க முடிவதால் , பரந்து பட்ட தமிழகம் முழுதும் உள்ள  தோழர்களின் ஏகோபித்த விருப்பத்திற்கு இணக்க இன்று முதல் மாற்றம் செய்கின்றோம். எப்போதும் போல தங்களின் மேலான ஆதரவை வேண்டுகின்றோம்  நன்றி 

Thursday, 5 January 2012

இன்று மாநில மாநாட்டின் இரண்டாம் நாள்:
                 Seminars
" Government Postal Service should be override private couriers - Responsibility rests with the Staff " 
          By Shri.M.S.RAMANUJAN  I.P.S., Postmaster General CCR Chennai. 
" Participation of Woman Employees in Trade Union Activities"
By Smt.R.VIJAYALAKSHMI, Women's Wing NUPE P3
      Smt.N.Kannamal, South Zone LIC Employees Co-ordination Committee, Pudukottai


Subject Committee will be held from 1000 Hrs to Till the end of Conference

Wednesday, 4 January 2012

கோலாகலமாக துவங்கியது மாநில மாநாடு

                            இன்று 24 வது மாநில மாநாடு புதுக் கோட்டை மாநகரில்  கோலாகலமாக துவங்கியது. காலைமுதலே மாநாட்டின் சார்பாளர்களும் பார்வையாளர்களும் வரத்தொடங்கினர். தங்களது வருகையை பதிவுசெய்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஊர்வலமும் அதனை தொடர்ந்து பொது அரங்க  நிகழச்சியும் நடைபெறும்.
பொது அரங்கில்
FNPO Secretary General திரு தியாகராஜன் அவர்களும்
மூன்றாம் பிரிவின் பொது செயலாளர் திரு கிஷன் ராவ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

 மேலும் தகவல்களை அவ்வப்போது உங்களுக்கு தருகிறோம் தொடர்ந்து பார்க்கவும் நன்றி

Saturday, 31 December 2011

GOOD BYE TO 2011

நவம்பர் மாதம் வரை DA 6 % உயர்வு

 AICPIN for the month of November, 2011

All-India Consumer Price Index Numbers for Industrial Workers on Base 2001=100 for the Month of November 2011

All India Consumer Price Index Number for Industrial Workers (CPI-IW) on base 2001=100 for the month of November, 2011 increased by 1 point and stood at 199 (one hundred & ninety nine) .
During November, 2011, the index recorded maximum increase of 12 points in Mysore centre, 5 points each in Madurai and Puducherry centres, 4 points in Coimbatore centre, 3 points in 2 centres, 2 points in 14 centres, 1 point in 11 centres. The index decreased by 5 points in Lucknow centre, 4 points in Faridabad centre, 3 points in 4 centres, 2 points in 10 centres and 1 point in 15 centres, while in the remaining 16 centres the index remained stationary.
The maximum increase of 12 points in Mysore centre is mainly on account of increase in the prices of Rice, Wheat, Arhar Dal, Groundnut Oil, Garlic, Vegetable items, Clothing items, Flower/Flower Garlands, etc. The increase of 5 points in Madurai centres is mainly due to increase in the prices of Goat Meat, Poultry (Chicken), Fish Fresh, Eggs (Hen), Tamarind, Vegetable & Fruit items, Coffee Powder, Flower/Flower Garlands, Washing Soap, Washing Charges, etc. In Puducherry centre the increase of 5 points is the outcome of increase in the prices of Rice, Goat Meat, Fish Fresh, Vegetable items, Tea (Readymade), Firewood, etc. The increase of 4 points in Coimbatore centre is due to increase in the prices of Goat Meat, Eggs (Hen), Onion, Vegetable items, Bidi, Cigarette, Medicine (Allopathic), Hair Oil, Cinema Charges, etc. The decrease of 5 points in Lucknow centre is mainly due to decrease in the prices of Vegetable Items, Primary School Fee and Primary School Books, etc. The decrease of 4 points in Faridabad centre is due to decrease in the prices of Wheat Atta, Pure Ghee, Garlic, Ginger, Vegetable & Fruit items, Electricity Charges, etc.
The indices in respect of the six major centres are as follows :
1. Ahmedabad – 192
2. Bangalore – 200
3.Chennai – 180
4. Delhi – 182
5. Kolkata – 189
6. Mumbai – 201
The point to point rate of inflation based on CPI-IW(General) for the month of November, 2011 is 9.34% as compared to 9.39% in October, 2011. Inflation based on Food Index is 7.61% in November, 2011 as compared to 8.72% in October, 2011.
 டிசம்பர் உயர்வை அறிய ஜனவரி வரை  பொறுத்திருப்போம்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms