The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 21 January 2012

இன்று மத்திய இணை அமைச்சர் உடன் சந்திப்பு

 MEETING WITH MINISTER

Meeting with Sri. Sachin Pilot, Hon’ble Minister of State of Communications, was held today (21.01.2012) at 11.00 AM. Meeting lasted for 30 minutes. The staff side presented a memorandum to the Minister, containing the issues which needs Minister’s intervention. Minister agreed to examine each case on its merits and take early decision. The following issues were discussed with the Minister, in detail.

(i) Issues relating to Gramin Dak Sevaks

(ii) Issues relating to casual, Part-time, Contingent employees

(iii) Revision of overtime allowance

Regarding GDS issues like status, promotion etc. Minister assured to examine the cases in detail and taken a decision at the earliest. Regarding reduction of existing allowances of GDS, the Minister gave on the spot instructions to the Secretary, Department of Posts, to issue orders protecting the existing TRCA in full. Further regarding cash handling point Minister directed Secretary that it should be finalized before 31st January 2012. He assured that the other issues like Bonus ceiling, providing norms for left out items etc. will also be given sympathetic consideration. Regarding casual labourers issues Minister gave direction to the Postal Board to expedite the orders. Minister further assured that he will definitely call for the files relating to the other items mentioned in the memorandum and an indepth examination of the issues will be made and decision taken early.

The staff side thanked the Minister for giving us an opportunity to present our cases in front of him. The staff side was represented by  Sri. D. Theagarajan (S/G, FNPO), Com. M. Krishnan (S/G, NFPE),Com. K. V. Sridharan, (G/S, P3, NFPE), Sri. L. D. Kaushik (P3, FNPO), Com. Ishwar Singh Dabas (G/S P4, NFPE) Sri. Ashok Sharma (P4, FNPO), Com. Giriraj Singh (G/S, R3, NFPE), Sri. Devendra Kumar, Sri. Pawan Kumar (R3, FNPO), Com. P. Suresh (G/S, R4 NFPE), Sri. Satish Chander (R4, FNPO), Com. Pranab Bhattacharjee (G/S, Admn. NFPE), Com. S. B. Yadav (AIPAEA), Sri. O. P. Khanna (G/S AIPAOA), Com. S. S. Mahadevaiah (G/S AIPEDEU), Sri. Gautam Das (Org. Secy., NUGDS), Com. R. N. Parashar (ASG, NFPE).

Wednesday, 18 January 2012

Posting of officials in single handed & double handed post offices



Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Dak Bhavan, Sansad Marg
New Delhi – 110001
Dated: January 12, 2012
No. 8-4/ 2005 – Inv
To
All Heads of Circle
Sub: Tenure posting of officials in single handed & double handed post offices – Preventive Vigilance Measure.
Sir/ Madam,
Instructions were issued vide this office letter of even number dated 22.09.2005 to the effect that officials who have been posted as SPM/ PA in single handed or double handed post offices irrespective of period of posting/ completion of tenure should not be posted back to the same office after a break as is being done now. In other words, officials of single handed and double handed post offices can have only one posting in such offices during their service period. The letter however vested powers personally with the CPMG/ PMG for relaxation of the said provisions only in respect of double handed post offices in a specific case if warranted by exceptional administrative exigencies.
2. For quite some time past, this office has been receiving reports/ representations expressing difficulties faced in the implementation of these instructions in respect of single handed SOs. As such, it has been decided that the powers of the CPMGs/ PMGs for relaxation in respect of double handed SOs if warranted by exceptional administrative exegencies would be applicable in respect of single handed SOs also.
3. This issues with the approval of Secretary (Posts).
Yours faithfully,
Sd/-
Som Nath Chuchra
Asst Director General (INV)

Monday, 16 January 2012

வெறிச்சோடிய அஞ்சலகங்கள்

                                          இன்று 16.01.2012 தமிழகத்தில் மாநில அரசு விடுமுறை, குறிப்பாக முக்கியமான பண்டிகை தினங்கள், அஞ்சலகங்களை தவிர அனைத்து அலுவலகங்களும் (வங்கிகள் உட்பட) விடுமுறை.   எனவே  இன்று அனைத்து  அஞ்சலகங்களும் வெறிச்சோடின.
வங்கிகள் அந்தந்த மாநில அரசு விடுமுறைகளை கடைபிடிக்கின்றன.
மத்திய அரசு அலுவலகங்களும் வங்கிகளை போல மாநிலத்திற்கு தகுந்தார் போல மாநில அரசின் விடுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்கள் எதிர்பார்கின்றனர்.
அதற்கு நமது மத்திய சங்கங்களும் கோரிக்கை விடுக்கவும், அதற்கு முயற்சிக்கவும்  வேண்டும் என்று  ஊழியர்கள் எதிர்பார்கின்றனர்.
மத்திய சங்கங்கள் முயற்சிஎடுக்குமா ?

Sunday, 15 January 2012

ONE DAY STRIKE ON 28.02.2012

FNPO * NFPE * AIPEDEU * NUGDS

ALL INDIA STRIKE ON 28.02.2012

JOINT CALL OF ALL CENTRAL TRADE UNIONS & FEDERATIONS

INTUC, BMS, AITUC, CITU, HMS, AIUTUC, AICCTU, UTUC, TUCC, LPF, SEWA

AGAINST THE ANTI WORKING CLASS POLICIES OF THE GOVERNMENT
 POSTAL JOINT COUNCIL OF ACTION
FNPO * NFPE * AIPEDEU * NUGDS
UNANIMOUSLY DECIDED TO JOIN THE
HISTORIC STRIKE ON 28.02.2012
The attack on Postal and RMS Employees including Gramin Dak Sevaks is mainly due to the policy of the Government against which all the Central Trade unions and Federations are jointly fighting. We as Postal workers, it is our duty to join the working class in its fight against the anti-labour policies of the Government. The Central JCA (FNPO, NFPE, AIPEDEU, NUGDS) calls upon the entire Postal and RMS employees including Gramin Dak Sevaks to conduct intensive preparations for making the 28th February 2012 All India Strike a complete success. Strike notice will served by the Central JCA to the Secretary, Department of Posts.

SETTLEMENT REACHED

Friday, 13 January 2012

Strike called off


Based on the written assurances given by the Secretary (P), and also on the assurance that a meeting with Minister(s) will be arranged shortly, the Central JCA has decided to call off the proposed indefinite strike from 17.01.2012.
  • As per the information received from the CHQ, the department has agreed not to implement the MNOP, ie. L1 and L2 in respect of RMS, for the next three years.
  • The department has assured the staff side that the cadre restructuring will be finalized within 3 months.
  • Moreover, the good news is that the Secretary (P) has assured to enhance the ceiling of bonus for GDS from Rs. 2500/- to Rs. 3500/-.

The details will be posted later.


பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திட தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

STRIKE CALLED OFF

Strike Called off
The details will be posted later.
Thank You

Thursday, 12 January 2012

                               JOINT COUNCIL OF ACTION           
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANIZATIONS
ALL INDIA POSTAL EXTRA DEPARTMENTAL EMPLOYEES UNION
NATIONAL UNION OF GRAMIN DAK SEVAKS
              NEW DELHI

INDEFINITE STRIKE FROM 17TH JANUARY 2012.

Two rounds of discussion held on 27.12.2011 & 10.01.2012. 
No Improvement on major demands. 
Postal Board Adament on Merger of Post offices and implementations of L1, L2 in RMS.
Other demands also no Result-oriented action.

 Earlier assurances still not implemented

CENTRAL JCA MET ON 11.01.2012 UNANIMOUSLY DECIDES TO GO AHEAD WITH THE INDEFINITE STRIKE MAKE THE STRIKE CENT PERCENT SUCCESS

We are in receipt of encouraging reports from various circles and divisions about the mobilization by grass root level workers and leaders for the total participation of employees in the Indefinite Strike from 17th January 2012 as per the call of Central Joint council of Action (NFPE, FNPO & GDS Unions)

Inspite of our vehement opposition the Postal Board is adamant on implementing Mckinsey consultancy reforms (L1, L2) in RMS. Further regarding closure/merger of Post offices, they are violating the earlier assurances and going on justifying the merger of Post office. On other demands assurances given in July 2011 is repeated and no result oriented action is forth coming.

In these circumstances the Central JCA meeting held on 11.01.2012 has unanimously decided to intensify the strike preparations and go on indefinite strike from 17th January 2012.

MAKE ALL OUT EFFORTS TO MAKE THE

STRIKE A HISTORIC SUCCESS

Courtesy : www.fnpo.org

Wednesday, 11 January 2012

Indefinite strike: No progress in the discussion

A marathon discussion was held between the JCA leaders and the Department on 10.01.2011. The discussion started by 11 AM and lasted upto 9 PM. But there was no much progress in the discussion.

However the discussion will continue in the upcoming days also. In the meantime, a meeting of the central JCA leaders will be held on 11.01.2012 at 11 AM at the FNPO CHQ office, to discuss about the strike and allied matters.
The details will be posted later.

கோட்ட மட்டங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

நேற்று 10.01.2012 அன்று கோட்ட மட்டங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இனிதே நடைபெற்றது. திருநெல்வேலி யிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் இனிதே நடைபெற்றது  

Monday, 9 January 2012

இயற்கை பேரிடர் முன்பணம் வழங்க FNPO வலியுறுத்தல்

"தானே" புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் புதுசேரி மற்றும் கடலோர பகுதி அலுவலர்களுக்கு இயற்கை பேரிடர் முன்பணம் வழங்க FNPO வலியுறுத்தல்

FNPO has sent a request letter to the Secretary Department of Post requesting her  to grant Natural Calamity Advance  and welfare Assistance  to the staff of the Department in Puduchery, Cuddalore and Costal  area  due to cyclonic devastation .

நன்றி : www.fnpo.org
 

Sunday, 8 January 2012

Calender of Departmental Examinations for the year 2012.




(A) Centralized Examinations

Sl No
Name of the examination
Date of holding the examination
1.
PS Group ‘B’ Examination
27th May 2012
2.
Sr Postmaster Examination
18th November 2012
3.
Inspector Posts Examination
8th and 9thSeptember 2012
4.
Postmaster Grade – I Examination
3rd June 2012
5.
LGO Examination for PAs/ SAs in Circle
12th August 2012
6.
Junior Engineer (C & E) Examination
15-16thDecember 2012
7.
Assistant Engineer (C & E) Examination
15-16thDecember 2012
8.
PAs/ SAs Direct Recruitment Examination
April 2012
(B) Decentralized Examination
Sl No
Name of the examination
Date of holding the examination
1.
Confirmation Examination for direct recruit Jr Accountants in PAO
12th and 13thMay, 2012
2.
LDCs to Jr Accountants in PAOs
23rd and 24thJune, 2012
3.
LGOs Examination for promotion to Assistants of other wings ie. MMS, Fgn Post, RLO, Stores Depot and CO/ RO
15th July, 2012
4.
Postman Examination
20th May, 2012
5.
Direct Recruitment to MTS
20th May, 2012
6.
PO & RMS Accountant Examination
15th April, 2012.


The Government has agreed in the Anomaly Committee to give increment

 The National Anomaly committee was held on 5/01/2012 as scheduled.
        The Government has agreed in the Anomaly Committee meeting to grant one increment on 1.1.2006 in the pre-revised scale of pay for all those whose increment falls between 1st Feb and 30th June 2006. This is applicable only for those who were in service as on 1.1.2006. They will draw their next increment in the new Pay Band on 1st July 2006.

Best Wishes


      NAPE"C' CIRCLE CONFERENCE.
NAPE"C' Tamilnadu Circle Conference was held in Pudukootai from 4the to 7th January 2012.  
Sri G.P.Muthukrishnan was reelected as Circle Secretary unanimously for the fourth consecutive term . 
Shri.Baskaran (Madurai Division) and 
Shri.Udaya Kumaran (Tuticorin Division) was elected as Asst Circle Secretaries. 
Shri.Kuppusamy Bharathi (Dindigul Division) was elected as Asst Treasurer.
Tirunelveli Divisional Union greets the new office-bearers of NAPE"C'Tamilnadu Circle.  

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்

                          தொடர்ந்து நடந்த Subject  Committee விவாதத்திற்கு பிறகு மாநில செயலாளர் திரு முத்துகிருஷ்ணன் அவர்கள் பதிலுரை அளித்தார்கள்.
அப்போது இயக்கம் வளர கோட்ட செயலாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை விவரித்தார்கள். FNPO சங்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியையும் தலைவர் KR அவர்களின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார்கள். தனது இரண்டு ஆண்டு கால இயக்க பணிகளையும் நினைவு கூர்ந்தார். தனது பணிகாலத்தில் செய்த பணியினை பாராட்டிய  பல்வேறு கோட்ட செயலாளர்களுக்கு  நன்றியை தெரிவித்தார்கள்.
குறிப்பாக March 8 ல் பெண் ஊழியர்களுக்காக CCL கிடைக்கும் வரை தூத்துக்குடியில் உன்னாநோன்பு இருக்க முயன்றதையும் அதற்கு முன்பாக CCL வழங்கிய தூத்துக்குடி SSPO அவர்களையும்  அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பெண் ஊழியர்களுக்கு CCL கிடைத்ததையும் அது முற்றிலும் தேசிய சங்கத்தின் வெற்றி என பிரகடனபடுத்தினார்.இவ்வாறாக தனது சுமார் 2 மணி 15 நிமிடங்களுக்கு தனது நீண்ட பதிளுரையை தந்தார்.
அதனை தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவை தொடர்ந்தது.

மாநில மாநாடு பல்வேறு தீர்மானங்களை ஏற்றியது . பின்னர் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது .
 தலைவராக திரு இராம சந்திரன் அவர்களும்
திரு முத்துகிருஷ்ணன் அவர்கள் மாநில செயலாளராகவும் ஒரு மனதாக தேர்தேடுக்கபட்டனர். மாநில நிர்வாகிகள் பட்டியல் Circle Union என்ற தலைப்பில் காணலாம்.

மாநாட்டின் முத்தாய்ப்பாய் மகளிர் கருத்தரங்கம்

மாநாட்டின் முத்தாய்ப்பாய் மகளிர் கருத்தரங்கம் 
 திருமதி விஜய லக்ஷ்மி அவர்கள் தலைமை வகிக்க 
LIC South Zone மகளிர் ஒருங்கினைப்பு குழு  திருமதி கண்ணம்மாள் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பெண் ஊழியர்கள் பங்கு இல்லாமல் தொழிற் சங்கத்தின் வளர்ச்சி இல்லை என்றார்.பெண் ஊழியர்கள் பிரச்சனைகளை பட்டியலிட்டார். 1980 முன்னர் பெண்களின் நிலைமையையும் இன்றைய நிலைமையையும் ஒப்பீடு செய்தார். தனது தொழிற் சங்க பணியையும் அதற்கு கிடைத்திட்ட சமுக அங்கீகாரத்தையும் விளக்கினார்.நிகழ்ச்சியில் நமது கோட்டத்தை சார்ந்த திருமதி J கலா கோமதி அவர்கள் FNPO மாநில பெண்கள் ஒருங்கினைப்பு குழு உறுப்பினர்களின் ஒருவராக  தேர்தெடுக்கபட்டார். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

Saturday, 7 January 2012

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்



மாநில செயலாளருடன் நமது கோட்ட நிர்வாகிகள் 
                         
நான்காவது முறையாக மாநில செயலாளராக தேர்தெடுக்க பட்டுள்ள திரு G.P. முத்துகிருஷ்ணன்  அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்

                                      காலை  1000 மணி  முதல்  தொடங்கிய  subject committee விவாதத்தில்  ஏறக்கொறைய  50 கோட்டங்களின்  சார்பாளர்கள்  உரை  நிகழ்த்தினர் . சுமார்  12 மணிநேரம்  எவ்வித    கூச்சல்   குழப்பம்  இன்றி  மிகவும்  அமைதியாக  ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடந்தன . இன்றைய  இலாகாவின் பிரச்சனைகள்  குறித்து  பேசினார் .

குறிப்பாக  மதுரை  கோட்ட  செயலாளர்  திரு  அய்யலு  அவர்கள்  SB minus balance பிரச்சனைகளை ஊழியர்கள் படும்  அவதிகள்  குறித்து விளக்கினர் .
கரூர்  கோட்ட செயலாளர் திரு சுகுமார்  அவர்கள்  தலைவர் KR அவர்களுக்கு தபால்  தலை  வெளியீட  சம்மேளனம்  முயற்சி  எடுத்திட  கோரிக்கை  விடுத்தார் .



நமது  திருநெல்வேலி  கோட்ட  செயலாளர் திரு இராம  சுப்ரமணியன்  பல்வேறு  பிரச்சனைகள் குறித்து தனது  கருத்தை  பதிவு  செய்தார். அவற்றில் சில.

  • வட்டி  விதிதங்களை  நிர்ணயிக்கும்  உரிமை  – பொதுத்துறை  நிறுவனங்களை  போல  அஞ்சல்  இலாகாவிருக்கு  வழங்க   வலியுறுத்த  வேண்டும் 
  • பழுதடைந்த  computer printer களுடன்  போராடும்  அலுவலங்களுக்கு  புதிய  computer printer வழங்க  வேண்டும் 
  • PLI RPLI Decentralised காரணமாக  ஏற்பாடும்   சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்த  வேண்டும் 
  • பணி வழங்க படாமல்  இறுக்கும்  RRR Candidates பிரச்சனைகளுக்கும்  உடனடி  தீர்வுவாக  பணி  வழங்க  பட  வேண்டும் .
(அதற்கு பதிலுரையில் நமது  மாநில  செயலாளர்  ஏறக்குறைய  95 பேரில்  70 க்கு  மேற்பட்டவர்களுக்கு   நமது  தேசிய  சங்கத்தின்  தொடர்  போராட்டத்தின்  மூலம்  Chennai நகர  மண்டலத்தில்  பணி  வழங்கிய  திரு ராமானுஜம்  PMG அவர்களுக்கு  நன்றியை  தெரிவித்தார் . மற்றவர்களுக்கும்  விரைவில்  பணி   கிடைக்க ஆவணம்  செய்வதாக  உறுதி  யளித்தார்கள் )

  • IP examination க்கு LGO exam  கொடுத்தது  போல  புதிய தேர்வு முறையில் Extra வாக 2 Chances வழங்கப்பட  வேண்டும் 
  • IP examination க்கு PM Cadre officials க்கு தேர்வு எழுத  வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் .
  • Postmaster Cadre க்கு Cadre Restructring ன் போது Grade Pay 4200 பெற்று தர  சமேளனத்தை கேட்டு கொண்டார் 
  • LR பணியிடங்கள்  கண்டறியபட்டு LR List  வெளியிடப்பட  வேண்டும் 
  • குறிப்பாக தெற்கு  மண்டலத்தில் PM Cadre பணி இடங்களில்  தடாலடி  இட மாறுதல்  தடுத்து  நிறுத்த  பட  வேண்டும் 
  • எல்லா  போரட்டமும்  குறிப்பிட காலவரையுடன்  நடைபெற வேண்டும் என்றும்  அதன்மூலம்  போரட்ட முறைகள்  கால  சுழலுக்கு  ஏற்ப  மாற  வேண்டிய  அவசியத்தை வலியுறுத்தினார்
என்பது  போன்ற  பல்வேறு பிரச்சனைகள்  குறித்து  தனது கருத்தை தெரிவித்தார் .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms