The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 5 April 2014

முப்பெரும் விழா சிறக்க வாழ்த்துகிறோம்.

                அஞ்சல் துறை ஊழியர்கள்  & பென்சனர்கள் நல விழா
கலங்கரை விளக்கு இதழ் வாசகர்கள் திருவிழா
கலங்கரை விளக்கு ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய
முப்பெரும் விழா 06.04.2014 அன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள RMS மனமகிழ் மன்றத்தில் ஞாயிறு காலை 1000  மணிக்கு நடைபெறுகிறது.
               அஞ்சல் துறை ஊழியர்கள் விதிகளை நன்கு தெரிந்து கொண்டு பணியாற்ற  வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கலங்கரை விளக்கு இதழை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வரும்
ஹாஜி M.மாலிக் அவர்களை ஊக்குவிக்க நடைபெறும் பாராட்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம்.

Monthly Interview - Apr 2014

The Monthly Meeting of Apr 2014 with the Divisional Head will be held on 24.04.2014 at 1500 Hrs. All the members are requested to send/convey your subject to the Divisional secretary on or before 14.04.2014.
S.A.Rama Subramanian, Divisional Secretary P3   94439 00200

Note : 24.04.2014 -Holiday (Election Day for Tamilnadu)

Friday, 4 April 2014

Post Bank of India: a missed opportunity for UPA-II - The HIndu

The Reserve Bank of India (RBI), on Wednesday, decided to keep in abeyance its decision to grant banking licence to the Department of Posts (DoP) for setting up the Post Bank of India (PBI), thanks to sheer indecisiveness on the part of the Congress-led United Progressive Alliance (UPA) government that has been sitting on the issue for the past three months.
Armed with all necessary approvals from various stakeholders, including the Planning Commission and the Ministry of Finance, the DoP had submitted its application with the Public Investment Board to be put before the Cabinet Committee on Economic Affairs (CCEA) for its approval in January this year. But the matter is yet to be taken up.
In the meantime, the RBI gave “in principle” approval for banking licences to IDFC and Bandhan Financial Services Private Limited, but it did not consider the PBI application as it did not had mandatory clearance from the government. “The HLAC (high level advisory committee set up by the RBI to look into the issue) had also recommended that in the case of Department of Posts which has applied for licence, it would be desirable for the RBI to consider the application separately in consultation with the Government of India,” the RBI statement said.
However, this has given some relief to those engaged in the project in the DoP and the government as their application was not turned down by the RBI. And now they reason that the Cabinet can still decide on the issue without losing any time. “The Election Commission of India gave the RBI permission to decide on the licence grant as it was a routine matter. Similarly, the Union Cabinet can also decide on the issue and let the DoP get approval from the RBI...The issue of the model code of conduct being in force is irrelevant here,” a senior government official said.
But what puzzles many in the government is the reluctance on the part of the Ministry of Finance to speed up the DoP application, particularly when it would supplement the UPA government’s commitment towards financial inclusion as the wide reach of the DoP would ensure that even those living in remotest areas of the country get banking facilities.
“The PBI would use over 1.3-lakh post offices as business correspondent for the last mile reach in rural areas. These post offices will foster government’s financial inclusion agenda by providing simple yet the complete suite of financial products, including deposits, loans, insurance, remittances, pension products and government subsidies,” a senior official said.
Interestingly, the PBI will run on a unique model where just 150 branches would be opened over the next five years and manned by 3,000 employees, and these would be linked to 800 head post offices across India, which will further be connected to 25,000 sub-post offices and these to 1.3-lakh branch post-offices in remote and rural areas, including places such as North-East and Naxal-hit areas.
In its application to the RBI, the DoP has stated that the PBI would need Rs.1,800 crore as total capital investment, of which the government’s contribution would be just Rs.700 crore while the rest would be arranged from domestic and foreign investors.
The PBI is expected to have a turnover of over Rs.21,000 crore in five years with a profit of Rs.300 crore.
 Courtesy : The Hindu Dt 04.04.2014

Helpful Books for PA/SA

Friends... Here is the list of some books which will be helpful for Postal/Sorting AssistantExam 2014 preparation...
1) Guide to Postal Assistant/ Sorting AssistantExam 2014
Author: Disha Experts Rs. 156
Details>> http://goo.gl/oacle5
2) 15 Practice Sets - Department of Posts Postal Assistants / Sorting Assistants Recruitment Exam 1st Edition
Author: Arihant Experts Rs. 90
Details>> http://goo.gl/gZzJnY
3) Department Of Posts (Postal Assistant / Sorting Assistant) PostalAssistant Recruitment Exam Practice Work Book With Study Material
Publisher: Kiran Prakashan (2014) Rs. 128
Details>> http://goo.gl/Vx2pyc
4) Department of Posts POSTAL/SORTING ASSISTANT 2014 Recruitment Examination 2014 (Solved 2013 Entrance Paper) (English)
Author: GKP Rs. 190

பணி ஒய்வு வாழ்த்து

          04.04.2014 அன்று விருப்ப ஒய்வு பெரும் திருமதி உமா Postal Assistant, திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் அவர்கள் எல்லா நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ இறையருள் வேண்டுகிறோம்

- தேசிய சங்கம், திருநெல்வேலி

Wednesday, 2 April 2014

FAQ on CEA Dt 1.4.2014

No.1-11020/1/2014-EStt.(AL)
Government of India/Bharat Sarkar
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training

The following FAQs supplement the FAQs in respect of Estt.(Allowances) Section already placed in public domain vide F. No.21011/08/2013-Estt.(AL)

Establishment Allowances Section
Children Education Allowance Scheme (CEA)

SI. No.
Frequently Asked Questions
Answer
1.
Whether the examination fees as charged by the school is reimbursable?
“Examination fee” has been included as part of reimbursable items as indicated in para 1(e) of O.M. dated 2nd September, 2008, subject to the fulfillment of other existing conditions vide) OM No.12011/01/2012-Estt.(AL) dated 31-07-2013. The said orders do not have a retrospective effect.


2.
Whether reimbursement of amount of fee paid during 1at and 2nd quarter could be claimed in 3rd or 4th quarter, without the fee receipts of the 3rd and 4th quarter?
No. As it is reimbursement for the whole year, original receipts for the fee paid for the 3rd / 4th quarter has to be submitted to ensure that the child has not dropped out of the school in the mid-session. O.M. No.12011/01/2013-Estt. Allowances dated 23.04.2013 refers.

3.
Whether a Government servant is required to give a certificate that the spouse, if earning, has not claimed CEA?
Yes. In terms of O.M. No.12011/01/2013-Estt.(Allowances) dated 23.04.2013, the claimant Government servant is required to furnish an undertaking that reimbursement of CEA has not been claimed in respect of the child by the spouse of the claimant.


sd/-
(S.G.Mulchandaney)
Under Secretary

Saturday, 29 March 2014

JUSTICE DELAYED BUT NOT DENIED

Five RRR candidates have been accorded posting in PA/PM cadres by the Tamilnadu Circle administration based  on the judgment of Madras High court . The appeal of the Circle Administration has been rejected by the High Court . However the case of the  remaining   87 RRR   candidates is still pending in the Court. Let us hope and trust that justice will be done by  the Honorable Court in due course
Courtesy : www.fnpo.org

Friday, 28 March 2014

D.A Order issued

D.A Order issued click below link to down load
F.M.ORDER

Delay in issuing  DA Order

“…10% enhancement in Dearness Allowance/Dearness Relief has already been approved by Central Government on 28th February, 2014  Now a formal Office Memorandum in this regard is awaited from Finance Ministry. Month of March, 2014 is going to end and a month is also passing after approval all employees/pensioners/offices are waiting for Finance Ministry’s Memorandum. Last year the approval of DA/DR pertaining to January, 2013 was also issued very late on 18th April 2013
According to the govt. approval additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners with effect from 01.01.2014 would be released not before the disbursement of the salary for the month of March 2014 at the rate of 10 percent increase over the existing rate of 90 percent. Salary for the month of March, 2014 will be paid on 2nd April, 2014 and the salary/pension of March, 2014 will be calculated on 90% DA/DR and three months’ arrears will be paid after receiving of FM’s Order. The order of enhancement in DA also necessary to 25% increase in some allowances. As per sixth CPC’s recommendations some allowances can increase 25% every time when the DA touches 50%.”

தமிழகத்தில் HSG I பதவி உயர்வு.

News about HSG I Promotion in our Tamilnadu Circle Website is reproduced below.
 HSG I  List வெளியாக தொடர்ந்து காலதாமதமாகுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தோழர்கள் அதைப்பற்றி தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணமாக நாமும் நமது சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்கள் மூலமாக நமது மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்டு CPMG  அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் DPC கூடுவதில் உள்ள சில Technical Problem களை கூறி, அவற்றை இரண்டொரு நாளில் தீர்வு கண்டுவிடுவதாகவும் அதன் பின்பு ஒரு வாரத்தில் DPC கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். விரைவில் DPC கூடி HSG I பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.

வருந்துகிறோம்

               தேசிய சங்கத்தின் நெல்லை கோட்ட முன்னாள் பொருளாளர்
திரு M. சபரிமணிகண்டன் அவர்களின் தந்தை திரு மூக்கன் (65) அவர்களின் மறைவிருக்கு வருந்துகிறோம் . அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா இறையடி சேர இறைவனை பிராத்திக்கிறோம்

Thursday, 27 March 2014

PA SA 2014 நேரடி தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழகமெங்கும் பல்லாயிர கணக்கானோர் தவிப்பு

          PA SA 2014  நேரடி தேர்விற்கு விண்ணப்பிக்க  Server Problem தால் முடியவில்லை என தகவல்.
இந்த பிரச்சனையை நமது இயக்குனரகத்துக்கு (Directorate) கொண்டு சென்று தீர்வு காண  சம்மேளன பொது செயலாளர்  திரு தியாகராஜன் அவர்களிடம் நமது மாநில செயலாளர் திரு உதய குமரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தல். அவர்களும் உடனடியாக இயக்குனரகத்தை  தொடர்பு கொண்டு மாற்று ஏற்பாடு செய்ய உறுதியளித்தார்.
Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

Tuesday, 25 March 2014

Minutes of the 1st meeting of the Pay Commission Committee.

Minutes of the 1st meeting of the Pay Commission Committee (PCC) held in the Conference Room with the representatives of the Federations and Associations at 11.00 hours on 26.02.2014.
Click Here to see the Minutes

Pension a statutory right... Madras HC upholds CAT order.

The court said a person already in service either as contingent staff or temporary staff continuously and absorbed in permanent establishment on or after Jan 1,2004 cannot be termed 'new entrant' into service. The new pension scheme can be applied only to persons appointed for the first time as casual or temporary or permanent employee on or after January 1,2004.

சிவகங்கை கோட்ட மாநாடு

வீரத்தின் விளைநிலம்..........
தியாகத்தில் சிந்திய செங்குருதியால் சிவப்பேறிய சிவகங்கை மண்ணில்....... நமது மாநில செயலாளர் திரு.N.J. உதய குமரன் அவர்கள் பங்கேற்று நடத்திய முதல் கோட்ட மாநாடு.
தோழர்  தங்கமணி நினைவரங்கில்  23.03.2014  அன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 
இம்மாநாட்டில் மூன்றாம் பிரிவின்
தலைவராக  தோழியர் பங்கஜவள்ளி அவர்களும்
செயலாளராக தோழியர்.K.நதியா அவர்களும்
பொருளாளராக தோழர் மணிகண்டன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இம்மாநாட்டில் மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில உதவி செயலாளரும்
திருநெல்வேலி கோட்ட செயலாளருமாகிய திரு இராம சுப்பிரமணியன் அவர்களும்
இராமநாதபுரம் கோட்ட  செயலாளர் திரு முகமது இசாதீன் அவர்களும் இராமநாதபுரம் கோட்டதலைவர் திரு ஜெகநாதன் அவர்களும்
நான்காம் பிரிவு  தென் மண்டல செயலாளர்   திரு A. பாண்டி அவர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய நிர்வாகிகளுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 

Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

கோட்ட கண்காணிப்பாளருடன் சந்திப்பு

                நேற்று நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு.K.இலக்ஷ்மண பிள்ளை அவர்களை சந்தித்து பேசினோம்.  தற்போது நமது கோட்டத்தில் தொடர்ந்து அளிக்கப்படும் பயிற்சிகள் (Training) அதனால் நிலவும் ஆட்பற்றாகுறை
( Shortage & Deputations ) அதனை தொடர்ந்து ஊழியர்களின்  விடுப்புக்கான அசௌகரியங்கள் ( Leave Problems)  போன்ற கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை விவாதித்தோம். அதற்கு தீர்வு காண முற்படுவதாக உறுதியளித்தார்கள். இந்த சந்திப்பின் போது நமது கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் உடன்  திரு குணா,  திரு பாரதி மற்றும் நமது கோட்ட  பொருளாளர் திரு ராஜா பிரசாத் ஆகியோர் இருந்தனர்.

கண்ணீர் அஞ்சலி

                திருநெல்வேலி டவுன் அஞ்சலக தபால்காரர் நமது தேசிய சங்க நான்காம் பிரிவின் அமைப்பு செயலாளர் திரு.E.மாரியப்பன் அவர்கள் தந்தை  திரு S. இசக்கி செட்டியார் (85) அவர்கள் மறைவிற்கு வருந்துகிறோம்.  அவர்தம் மறைவால் வாடும் அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Monday, 24 March 2014

தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 அன்று பொது விடுமுறை.

             பாராளுமன்ற பொது தேர்தல் 2014  நடைபெறும் நாட்களில் இந்திய முழுவதும் அந்தந்த பகுதிகளில் விடுமுறை விட ஏற்கனவே அமுலில் உள்ள DOPT vide OM No12/14/99 -JCA dated 10 th October, 2001 ன் படி விடுமுறை அளிக்க இலாகா உத்திரவு. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 அன்று பொது விடுமுறையாக இருக்கும்.

Friday, 21 March 2014

Let's begin the Membership Campaign.

         The countdown period begins to start the campaign and to collect the  Membership forms from our colleagues. We expect your esteemed cooperation in this regard and request you to approach your friends and colleagues to collect the membership forms. This year,we are aiming to achieve the new height in the history of National Union for the last two decades. Don't forget just 40 days is to go. We can achieve it, only with the help of you. We also expect your support in all the ways to increase our strength as like as in the last year. We would like to ensure them who have to join their hands with us that we will fulfill their expectations with our level best in future. 
           We also request all our Divisional/Branch Secretaries of Tamilnadu Circle to begin the campaign today.

சிவகங்கை கோட்ட மாநாடு

சிவகங்கை சீமைக்கு அழைக்கிறார்.............................
சிவகங்கை கோட்டசெயலாளர்  திருமதி.K. நதியா அவர்கள்
நமது மாநில செயலாளர் திரு.N.J. உதய குமரன் அவர்கள் பங்கேற்கும்
முதல் கோட்ட மாநாடு.
இடம்   தங்கமாரியப்பன் நினைவரங்கம் 
                MMT Mini Hall , சிவகங்கை
நேரம்  23.03.2014  காலை சரியாக  10 மணி 
தலைமை : திருமதி பங்கஜவல்லி அவர்கள்
                             கோட்ட தலைவர் மூன்றாம் பிரிவு
சிறப்புரை : திரு.N.J. உதய குமரன் அவர்கள்
                           மாநில செயலாளர், தமிழ் மாநிலம்
                          திரு.K.V. ராஜன் அவர்கள் 
                          கோட்ட செயலாளர்          மதுரை
                          திரு A. பாண்டி அவர்கள் 
                          தென் மண்டல செயலாளர் நான்காம் பிரிவு
                          திரு முகமது இசாதீன் அவர்கள் 
                          கோட்ட செயலாளர்      இராமநாதபுரம்

அண்டை கோட்டங்களின் செயலர்களே நிர்வாகிகளே அனைவரும் வாரீர் வாரீர்
Courtesy : www.fnpotamilnadu.blogspot.in 

Monday, 17 March 2014

May Holi brings the vibrant Colour of Happiness in your Life

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms