Tuesday, 21 January 2014
Monday, 20 January 2014
தமிழ் மாநில மாநாடு
January 20, 2014
Kalaivaraikalai
அன்பார்ந்த நெல்லை கோட்ட தோழர்களே
வணக்கம் வருகிற பிப்ரவரி திங்கள் 25,26 மற்றும் 27 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம் மாநகரில் நமது தேசிய சங்க மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு செல்ல புகைவண்டிக்கு முன்பதிவு செய்ய வேண்டிருப்பதால் அதில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்களை (94439 00200, 96 26 26 4774) உடனடியாக தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
காஞ்சி மாநகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.
ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான (திவய தேசம் என்பது 108 வைணவ திருப்பதிகள் ஆகும். 108 இல் 13 கோயில்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ) வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்.
அது மட்டுமல்ல காஞ்சிக்கு மிக அருகில்
வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம்.
குடவோலை முறைக்கு பெயர்பெற்ற உத்திரமேரூர்.
மகாபலிபுரம், திருகழுகுன்றம், திருத்தணி முருகன் ஆலயம்
சிவபெருமானின் திருத்தாண்டவத்தில் தொடர்புடைய இரத்தினசபை என அழைக்கப்படும் திருவாலங்காடு.
இராமானுஜர் அவதார் ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூர்
(மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் நினைவிடம் )
வணக்கம் வருகிற பிப்ரவரி திங்கள் 25,26 மற்றும் 27 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம் மாநகரில் நமது தேசிய சங்க மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு செல்ல புகைவண்டிக்கு முன்பதிவு செய்ய வேண்டிருப்பதால் அதில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்களை (94439 00200, 96 26 26 4774) உடனடியாக தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
காஞ்சி மாநகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.
ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான (திவய தேசம் என்பது 108 வைணவ திருப்பதிகள் ஆகும். 108 இல் 13 கோயில்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ) வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்.
அது மட்டுமல்ல காஞ்சிக்கு மிக அருகில்
வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம்.
குடவோலை முறைக்கு பெயர்பெற்ற உத்திரமேரூர்.
மகாபலிபுரம், திருகழுகுன்றம், திருத்தணி முருகன் ஆலயம்
சிவபெருமானின் திருத்தாண்டவத்தில் தொடர்புடைய இரத்தினசபை என அழைக்கப்படும் திருவாலங்காடு.
இராமானுஜர் அவதார் ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூர்
(மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் நினைவிடம் )
Saturday, 18 January 2014
Talks were not satisfactory enough to call of the proposed strike.
January 18, 2014
Kalaivaraikalai
Member Staff A.K. Mittal held discussions with federation leaders while Railway Board Chairman Arunendra Kumar was said to be actively involved in ensuring that negotiations do not derail and yielded a result to the contentment of the employees and the union. All India Railwaymen’s Federation president Shiva Gopal Mishra said talks were not satisfactory enough to make them call of the proposed strike
Fixation of Pay of Senior PAs with the PAs of CSSS promoted between 1.1.2006 to 31.8.2008 clarification
January 18, 2014
Kalaivaraikalai
Fixation of
Pay of senior PAs in the pre-revised scale of Rs.745041500 with the PAs of CSSS promoted between 1.1.2006 to 31.8.2008 —clarification
regarding allowing arrears — regarding
No.5/16/2009-CS-11(C)
Government of India
Ministry of Personnel, Public
Grievances and Pensions
Department of Personnel and
Training
3rdFloor, Lok Nayak Bhawan,
Khan Market, New Delhi-110003.
Date: 13th January, 2014.
OFFICE MEMORANDUM
Subject: Fixation of Pay of
senior PAs in the pre-revised scale of Rs.7450-11500 with the PAs of CSSS promoted between
1.1.2006 to 31.8.2008 —clarification regarding allowing arrears — regarding.
The undersigned is directed to say that
references are still being received from Ministries/Departments
regardingfixation of pay of senior PAs of CSSS and payment of arrears in
the revised pay structure with the PAs of CSSS who were promoted between
1.1.2006 to 31.8.2008. PAs of CSSS promoted between 1.1.2006 to
31.8.2008 were allowed arrears from the date of their promotion as
they had come over to the revised pay on the date of their promotion.
Seniors to such promotee PAs of CSSS, however, were subsequently allowed
stepping up of their pay with reference to these officials and they were not
allowed arrears on the ground that the officials with reference to whom they
got their pay stepped up were also not entitled to this.
2. The issue of fixation of pay
with reference to the pre-revised pay scale of Rs. 7450-11500 and payment of
arrears was taken up by Establishment Division of this Department with
Department of Expenditure as this amounts to compelling the senior official,
who was already serving as PA prior to 1.1,2006 and opted for fixation of
his pay under revised pay rules from 1.1.2006 to opt for revised pay structure
from the date of stepping up with the junior.
3. It is, therefore, clarified that the
senior is entitled to arrears of pay from the date he opted
to come over to the Revised Pay Scales tilt the date of
stepping up of pay. These will be paid on the basis of pay actually fixed
as on 1.1.2006.
sd/-
(Kameshwar Mishra)
Under Secretary to the Govt. of India
Source: www.persmin.nic.in
[http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02csd/16012014.pdf]
Revision of Limit of HVMO
January 18, 2014
Kalaivaraikalai
The Limit of High Value Money Order (HVMO) has been revised to Rs.1000 from Rs.400.
Two Days strike on 12th & 13th Feb'2014 - CHQ Action Programmes
January 18, 2014
Kalaivaraikalai
2)28.01.2014. Conduct Dharna in front of Circle office/Regional office/ Divisional office.
3)03.02.2014 to 08.02.2014, Campaign week, organize gate meetings, issue pamphlets etc.
4)04.02.2014. Submit memorandum to the Circle Heads after conducting \ Lunch Hour Demonstration.
5)07.02.2014. Submit memorandum to Governor.
6)Strike from 12.02.2014 to 13.02.2014.
Charter of Demands in the earlier posting.Thursday, 16 January 2014
CHARTER OF DEMANDS for FEB Strike
January 16, 2014
Kalaivaraikalai
CHARTER OF DEMANDS
1.
Accept the terms of reference of 7th
CPC, submitted by the staff side, National Council JCM.
(a)
To examine the existing structure of pay,
allowances and other benefits/facilities, retirement benefits like Pension,
Gratuity, other terminal benefits of various categories of Central Government
Employees including Gramin Dak Sevaks (GDS) of Postal Department.
(b)
To work out the comprehensive revised pay packet
for the categories of Central Government employees including GDS as on
1.1.2014.
(c)
The Commission shall determine the pay
structure, benefits, facilities, retirement benefits etc. taking into account
the need to provide minimum wage with reference to the recommendation of the
15th Indian Labour Conference (1957) and the subsequent judicial pronouncement
of the honorable Supreme Court there-on, as on 1.1.2014.
(d)
To determine the Interim Relief needed to be
sanctioned immediately to the Central Government employees including GDS.
(e)
To determine the percentage of Dearness
allowance/Dearness Relief immediately to be merged with Pay and pension including
GDS.
(f)
To settle the anomalies raised in various fora
of JCM.
(g)
To work out the improvements needed to the
existing retirement benefits, like pension, death cum retirement
gratuity, family pension and other terminal or recurring benefits
maintaining parity amongst past, present and future pensioners and family
pensioners including those who entered service on or after 1.1.2004.
(h)
To recommend methods for providing
cashless/hassle-free Medicare facilities to the employees and Pensioners
including Postal pensioners.
2.
Ensure every five year revision of wages of
Central Government Employees in future.
3.
(a) Regularization of Gramin Dak Sevaks of the
Postal Department and grant of Civil Servant status, statutory pension and all
other benefits at par with regular employees.
(b) Regularization and revision of wages of casual and
contract workers.
4.
Compassionate appointment – removal of
restrictions imposed by Government.
5.
JCM and Anomaly Committee Functioning.
6.
Fill up all vacant posts and creation of new
posts wherever justified.
7.
Stop downsizing, outsourcing, contractorisation
and privatization of Government functions.
8.
Stop the move to introduce performance related
Pay (PRP) system, Extend PLB Bonus for all, removing bonus ceiling.
9.
Revise OTA and Night Duty Allowance rates and
clothing rates.
10. Implement
arbitration awards.
11. Five
promotions to all.
12. Rescind
the PFRDA Act. Ensure statutory Pension for all.
13. Settle
MACP Anomalies.
14. Stop
trade Union victimization. Ensure Right to strike.
POSTAL DEMANDS.
1.
Grand Recognition to GDS Union as per Sri.P.S.Natarajamurthy committee
recommendation.
recommendation.
2.
Finalize cadre restructuring of Postal,
RMS, C.O, SBCO, SystemAdministrator, ME and
Civil&Electrical wing.
Civil&Electrical wing.
3.
Implement MMS cadre restructuring
proposal
4.
Settle PO & RMS Accountants issue.
Wednesday, 15 January 2014
Monday, 13 January 2014
வெல்லட்டும் வேலைநிறுத்தம் வெல்லட்டும்
January 13, 2014
Kalaivaraikalai
FNPO and its affiliated unions decided to call the strike on 12 & 13th Feb 2014, but not under the banner of Postal JCA.
FNPO will go on Strike alone, placing the following demands.
1.DA merger.
2.Interim Relief.
3.Inclusion of GDS under 7th CPC
4.Casual Labour Wage Revision and Regularization
5.Rescind PFRDA Act.
6.Date of Effect of 7th CPC-01/01/2014 as Demanded by JCM Staff Side.
Other details will be intimated latter.
Secretary General FNPO
குறிப்பு : முந்தைய செய்திக்கு இது மாற்றாகும். இதுவே நமது சம்மேளன அதிகாரபூர்வ அறிவிப்பு.
சமத்துவ பொங்கல்.
January 13, 2014
Kalaivaraikalai
சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை அஞ்சலகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்
நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு K.இலட்சுமணன் அவர்களும்
நமது உதவி கோட்டகண்காணிப்பாளர் திரு.வீரபுத்திரன் அவர்களும்
நெல்லை மாமன்றஉறுப்பினர் திரு.வண்ணை கணேசன் அவர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை நமது கோட்ட செயலரும் வண்ணார்பேட்டை Postmaster Grade I திரு.S.A.இராம சுப்பிரமணியன், வண்ணார்பேட்டை Postal Assistant திரு.P. மைக்கேல் ராஜ் மற்றும் அலுவலக நண்பர்கள் செய்தனர்.
நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு K.இலட்சுமணன் அவர்களும்
நமது உதவி கோட்டகண்காணிப்பாளர் திரு.வீரபுத்திரன் அவர்களும்
நெல்லை மாமன்றஉறுப்பினர் திரு.வண்ணை கணேசன் அவர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை நமது கோட்ட செயலரும் வண்ணார்பேட்டை Postmaster Grade I திரு.S.A.இராம சுப்பிரமணியன், வண்ணார்பேட்டை Postal Assistant திரு.P. மைக்கேல் ராஜ் மற்றும் அலுவலக நண்பர்கள் செய்தனர்.
Saturday, 11 January 2014
Our Circle Union request for cancelling the Speed Post delivery on Pongal is accepted.
January 11, 2014
Kalaivaraikalai
The Speed
post delivery on Pongal Holiday in Southern Region is cancelled. The order
released after meeting with PMG Southern Region by Circle
Secretary Shri.G.P.Muthu Krishnan, and Southern Regional Secretary Shri.N.J.Uthaya
Kumaran on 10.01.2014 at O/o PMG, Madurai.
Courtesy : www.fnpotamilnadu.blogspot.in
Friday, 10 January 2014
The cadre Restructuring Committee Meeting
January 10, 2014
Kalaivaraikalai
The cadre Restructuring Committee is reschedule to 4th Feb 2014 (Tuesday) at 03.00 PM at Dak Bhawan, New Delhi.
Click Here to see the order
Wednesday, 8 January 2014
Bi-Monthly Meeting
January 08, 2014
Kalaivaraikalai
The Bi-Monthly Meeting with PMG, Southern Region will be held on 10.01.2014 at O/o PMG, SR Madurai. Shri.G.P.Muthu Krishnan, Circle Secretary Tamilnadu and Shri.N.J.Udaya Kumaran, Southern Regional Secretary will attend in this meeting.
Govt to revise rates for CGHS empanelled hospitals
January 08, 2014
Kalaivaraikalai
In
a good news for lakhs of beneficiaries under the Central Government
Health Scheme (CGHS), the Government is in the process of revising the
rates of medical procedures offered by empanelled hospitals and
diagnostic centers and giving them early payment assurance to
encourage more medical institutions join the scheme.
Source : http://www.business-standard.com/article/pti-stories/govt-to-revise-rates-for-cghs-empanelled-
Source : http://www.business-standard.com/article/pti-stories/govt-to-revise-rates-for-cghs-empanelled-
Monday, 6 January 2014
ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் வெற்றியடைய வாழத்துகிறோம்
January 06, 2014
Kalaivaraikalai
Supreme Court Order OA 1072/2012 ன்படி அனைத்து RRR Candidates களையும் 4 வாரத்திற்குள் பணியமர்த்த உத்தரவிட்ட CAT Chennai உத்தரவின் அடிப்படையில் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல இருக்கும் RRR Candidate களை உடனடியாக பணியமர்த்த வேண்டி தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் (FNPO) அனைத்து தமிழ் மாநில அமைப்புகள் 07.01.2014 அன்று சென்னையில் CPMG அலுவலகம் முன்பு நடத்தும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் வெற்றியடைய வாழத்துகிறோம்.
Federation News.
January 06, 2014
Kalaivaraikalai
1)Cod Article delivery procedure PPT
CLIK HERE FOR SEE DETAILSCOD Article Delivery Procedure : View / Download
2) Submission of annual immovable property Returns by Group A
CLICK HERE FOR SEE DETAILS
3)Enhanced cash limit for various mode of conveyances.
4)Clarification on reckoning of period of Dies non while granting ACP/MACP to officials.
5)Dopt orders on restriction of officiating pay under FR35
6)Dopt orders consolidated instructions of Technical resignation an Lien reg.
7)Dopt orders –Regulating parameters for exercise of discretionary powers enjoyed by ministers at the centre.
Achievement of National JCA
January 06, 2014
Kalaivaraikalai
Let us fight for bright tomorrow
In 2013, we achieved many favorable orders under the banner of JCA.some of them are: -
1. Announcement of 7th CPC.
2. Cadre re-structuring about to finalize.
3. MNOP diluted.
4. GDS Bonus ceiling revised.
5. Orders were issued to fill-up four superintendent posts in General line (in RMS).
6.Recruitment Rules for MMS Cadre finalized (pending in DOP)
7.Recruitment Rules for HSG II issued.
8. Abolition of posts in Group C & D kept in abeyance (court order)
9. CRC norms partially modified.
At the same time many of our important demands are pending. They are: -
1.Revision of Bonus ceiling
2.50% DA Merger
3.Interiem relief
4.Health card for Central Government Employees
5.Liberal RR appointments for C.G employees
6.Solution for Post Master Cadre and to the problems of System administrators
.7.Norms for Postmen (in some items)
8.Norms for CRC and Speed Post
9.Early implementation of the proposed cadre re-structuring and HSG I Recruitment Rules
10.Pending GDS and Part-time casual laborers problems.
For the above just organizing demonstrations, dharnas, hunger fast will not give any result. We have to build unity and struggles strongly under the banner of JCA.
I request all our colleagues be ready for confrontations with Govt. /Department for bright tomorrow.
Courtesy : www.fnpo.org
Friday, 3 January 2014
HUNGER STRIKE ON 07-01-2014
January 03, 2014
Kalaivaraikalai
FNPO
ALL
CIRCLE UNIONS OF
TAMILNADU AFFILIATED TO FNPO
No
1/JCA-FNPO/14 Date: 02-01-2014
To,
The
Chief Post Master General,
Tamilnadu
Circle, Chennai-600002.
Madam,
Sub: Regularising RRR Candidates as per Court Judgement without further delay
Requested.
Out of
nearly 600 RRR Candidates in our
Circle , 202 Candidates, who went to the
court , got their services were
regularized based on the judgement dated 30-07-2010 of the
Hon. Supreme Court of India. Subsequently, 37 Candidates got the
same relief from the Hon.Supreme Court of India. Following this, the RRR
Candidates ,those who did not go to the Court along with the above candidates
, because of the strong faith on the
department ,that they will definitely be absorbed by the department , but
unfotunately as they were not absorbed along with the other candidates those who went to the
court, represented to the department for
regularization of their services, but it was
rejected.
Then
OA 1072/2012 in CAT Chennai
was filed by
Sri.A.V.Damodaran & 87 others,
the CAT citing the
above
Hon.Supreme Court Case , gave a
judgement on 25-10-13 that , as these applicants of OA also similarly
placed Persons like above
RRR Candidates ,they should also be given the same relief as was given
to 202 Candidates,and must be implemented with in four weeks .This has
been confirmed in Chennai Highcourt cases
WP.NO.24535/2013,WP.NO.22333/11.judgements dated 30-09-2013, 01-10-2013
respectively.
All these RRR Candidates were properly
selected about 15 years back by the Circle selection committee for
compassionate appointment, given due training and the order was also issued to
them that they will be absorbed regularly in appropriate time, till such time
they will be used against short term vacancies. Now throwing all these to the
wind, the worst affected RRR candidates are chased by the Administration to the
endless litigation, miseries etc.,
Therefore, we all the Circle unions of FNPO
requests the Chief PMG to immediately issue necessary instructions for the
regularization of the above RRR Candidates. In support of their cause all the
Circle unions of FNPO have organized one day token` HUNGER STRIKE` on 07-01-2014 from 9hrs to 18-00hrs in front of
the Circle office and will be headed by Sri.D.Theagarajan, secretary –general
FNPO.
With
kind
regards,
Yours sincerely
CIRCLE SECRETARIES Wednesday, 1 January 2014
Cadre Restructuring Committee Meeting
January 01, 2014
Kalaivaraikalai
Next meeting of the cadre Restructuring Committee will be held on 9th January 2014 (Thursday) at 03.00 PM at Dak Bhawan, New Delhi.
LETTER AND MEETING WITH PMG CCR FOR GIVING ARRANGEMENT TO RRR CANDIDATES
January 01, 2014
Kalaivaraikalai
435/CCC/2013
30-12-2013
To,
The Post Master General,
Chennai City Region, Chennai-600002.
Sir, Sub:
RRR Candidates disengaged from service in Chennai city Central Dn.– restoration requested
Out
of nearly 600 RRR Candidates in our
Circle , 202 Candidates, who went to the court , got their
services were regularized
based on the judgement dated 30-07-2010 of the Hon. Supreme Court
of India. Subsequently, 37 Candidates got the same relief from the
Hon.Supreme Court of
India. Following this, the RRR Candidates ,those who did not go to the
Court along with the above candidates , because of the strong faith on
the department
,that they will definitely be absorbed by the department , but
unfotunately as they were not absorbed along
with the other candidates those who went
to the court, represented to the
department for regularization of their services, but it was rejected.
Then OA 1072/2012 in CAT
Chennai was filed by Sri.A.V.Damodaran
& 87 others, the CAT citing the
above
Hon.Supreme Court Case ,
gave a judgement on 25-10-13 that , as these applicants of OA also
similarly placed Persons like above
RRR Candidates ,they should also be given the same relief as was given
to 202 Candidates,and must be implemented with in four weeks .This has
been confirmed in Chennai Highcourt cases
WP.NO.24535/2013,WP.NO.22333/11.judgements
dated 30-09-2013,01-10-2013
respectively.
Instead of realizing the
justice in this case and the injustice meted out to the Candidates for more than 15 years , now the Divisional
Adminstration of Chennai City Central Dn.Completely disrespected this judgement and acted against the spirit of Judgement by
disengaging all the 9 candidates
suddenly after this judgement vide orders dated 19-12-2013 without foreseeing legal
implications as indicated in the recent
Supreme court case No.34085/2013 relating to compassionate appointment ,held
that `This is so because the officers who indulge in such frivolous litigations
are not held personally accountable and
are made to pay out of their pocket` then issued orders for the cost to
pay Rs. 1,00,000/- to the applicant of compassionate ground appointment. All
these RRR Candidates were properly selected about 15 years back by the Circle
selection committee for compassionate Appointment , given due training and the
order was also issued to them that they will be absorbed regularly in
appropriate time , till such time they will be used against short term
vacancies. Now throwing all these to the wind, the worst affected RRR
candidates are chased by the Administration to the endless litigation, miseries etc.,
Hence , our Circle
union requests the PMG sir, to kindly intervene this issue
for giving the necessary instruction to
immediately restore the engagement of ousted RRR Candidates to save their livelihood.
With
kind regards,
Yours
sincerely
G.P.Muthukrishnan[Circle secretary ]
மாதாந்திர பேட்டி புறக்கணிப்பு.
January 01, 2014
Kalaivaraikalai
அன்பு தோழர்களே.
கோட்ட கண்காணிப்பாளர் உடன் இன்று (31.12.2013) நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டியை தவிர்க்க முடியாத காரணத்தால் நாம் புறக்கணித்துள்ளோம்.
குறிப்பாக நமது தொழிற்சங்க உரிமைகளை தொடர்ந்து மறுக்கும் நடவடிக்கையாக தபால்காரர் தோழர்கள் கூட தனது பணியை செய்துமுடித்து விட்டு 0400/0500 PM மணிக்கு பிறகு மாதாந்திர பேட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். கடந்த ஒருவருட காலமாக எந்த பிரச்சனையிலும் தீர்வு காணபடாமல் இழுத்தடிக்கும் மனோபாவம், இதைவும் மீறி நாம் கோட்ட நிர்வாகத்துடன் ஊழியர் நலன் சார்ந்து கடைபிடித்துவரும் இணக்கமான சூழலை சுமூக போக்கை சீர்குலைக்கும் மனோநிலை வருத்ததோடு வேறுவழியின்றி இன்றைய புறக்கணிப்பு.
ஏற்கனவே நாம் இழந்தது அதிகம் இனி இழப்பதற்கு ஏது ? என்ற நிலையிலும் சிறு சிறு சலுகைகளை கூட மறுக்கும் அவலம். இதுவே நமது புறக்கணிப்புக்கு காரணம்.
கோட்ட கண்காணிப்பாளர் உடன் இன்று (31.12.2013) நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டியை தவிர்க்க முடியாத காரணத்தால் நாம் புறக்கணித்துள்ளோம்.
குறிப்பாக நமது தொழிற்சங்க உரிமைகளை தொடர்ந்து மறுக்கும் நடவடிக்கையாக தபால்காரர் தோழர்கள் கூட தனது பணியை செய்துமுடித்து விட்டு 0400/0500 PM மணிக்கு பிறகு மாதாந்திர பேட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். கடந்த ஒருவருட காலமாக எந்த பிரச்சனையிலும் தீர்வு காணபடாமல் இழுத்தடிக்கும் மனோபாவம், இதைவும் மீறி நாம் கோட்ட நிர்வாகத்துடன் ஊழியர் நலன் சார்ந்து கடைபிடித்துவரும் இணக்கமான சூழலை சுமூக போக்கை சீர்குலைக்கும் மனோநிலை வருத்ததோடு வேறுவழியின்றி இன்றைய புறக்கணிப்பு.
ஏற்கனவே நாம் இழந்தது அதிகம் இனி இழப்பதற்கு ஏது ? என்ற நிலையிலும் சிறு சிறு சலுகைகளை கூட மறுக்கும் அவலம். இதுவே நமது புறக்கணிப்புக்கு காரணம்.
Tuesday, 31 December 2013
Monday, 30 December 2013
Sanchay Post ல் Holiday List ஐ Initialise செய்துவிட்டீர்களா ! உடனே செய்யவும்
December 30, 2013
Kalaivaraikalai
Please Initialize the Holiday on or before 31/12/2013
( First Enter Weekly Holidays, then Declared Holidays
SanchayPost -> Super -> Initialisation -> Holidays -->
This screen is provided to initialise the holidays. They can be weekly holidays like Sunday and also the declared holidays.
( First Enter Weekly Holidays, then Declared Holidays
This screen is provided to initialise the holidays. They can be weekly holidays like Sunday and also the declared holidays.
- Enter the start date (for eg: 01/01/2014) and end date (for eg: 31/12/2014).
- Select the weekly holiday (Sunday) from the list.
- Click on Create button. This will automatically create the holidays with the selected day (Sunday).
- To enter the declared holidays, enter the date in the field from Declared holidays form and also the description.
- (For ex: if the date typed is 26/01/2014, the description should be Republic day and so on). The day will be displayed automatically.
- Now click on the Save button.
- To view the list of holidays click on View button.
- To modify any record in the holiday list, click on Modify button.
- The list of all the holidays entered will be displayed on the screen. Modify the required record and click Modify button.
- To delete any record in the holiday list, select the record and click on the Delete button.
- To exit, click on Exit option in the main menu.



.bmp)
.bmp)
.bmp)

.bmp)
.bmp)

